அண்ணா சீரியல் அப்டேட்: ஷண்முகத்துக்கு தெரிந்த உண்மை.. குடும்பமே பரணி மீது கோபம்..!

Anna Serial: அண்ணா சீரியலில், இசக்கியை முத்துப்பாண்டி அடித்த விஷயத்தை உலற அதை கேட்டு ஷண்முகம் அதிர்ச்சி அடைகிறான். ஆனால் இசக்கி மேல் இருக்கும் கோபத்தில் அவளுக்கு இதெல்லாம் தேவை தான் என்று சொல்கிறான்.   

தடையில்லாமல் வெளியான திலீப்பின் 'தங்கமணி'

திலீப் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள 'தங்கமணி' திரைப்படம் இன்று(மார்ச் 7) வெளியாகி உள்ளது. கதாநாயகியாக நடித்துள்ளதன் மூலம் நடிகை பிரணீதா சுபாஷ் மலையாள திரையுலகில் முதன்முறையாக அடி எடுத்து வைத்துள்ளார். கேரளாவில் உள்ள தங்கமணி என்கிற கிராமத்தில் 90களில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. அதேசமயம் இந்த படத்தின் டிரைலர் வெளியானபோது, தங்கமணி கிராமத்தை சேர்ந்த ஒருவர் இந்த படத்தில் எங்கள் ஊரை பற்றி தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். … Read more

Pandian stores 2 serial: பர்ஃபார்மன்ஸ் பண்றதை நிறுத்து.. ராஜியிடம் எரிந்து விழுந்த கதிர்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலின் முதல் சீசனும் அண்ணன் -தம்பிகள் பாசத்தை அடித்தளமாக கொண்டு மிகச்சிறப்பான தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்தது. தொடர்ந்து 5 ஆண்டுகளை கடந்து இந்த சிரியல் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமான சீரியலாக டிஆர்பியிலும்

பிக்பாஸ் பூர்ணிமா நடித்துள்ள 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படம் நாளை அதாவது மார்ச் 8 அன்று 75 திரைகளில் வெளியாகயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

`பிரசாரங்களில் விஜய், சூர்யா பெயர்கள்!' – டப்பிங் யூனியன் தேர்தலில் நடப்பதென்ன?

திரைப்பட டப்பிங் யூனியன் தேர்தல் இம்மாதம் 17ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது. பல வருடங்களாகத் தலைவராக இருந்து வரும் நடிகர் ராதாரவி தலைமையில் ஒரு அணியும் இதுவரை துணைத்தலைவராக இருந்து வந்த நடிகர் ராஜேந்திரன் தலைமையில் ஒரு அணியுமாகப் போட்டியிடுகின்றனர். இரு அணியினரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார்களைக் கூறி வரும் வேளையில், நடிகர்கள் விஜய், சூர்யா பெயர்களெல்லாம் இந்தத் தேர்தல் பரப்புரையில் அடிபட, என்ன விவகாரம் என சம்பந்தப்பட்டவர்களிடம் பேசினோம். “டப்பிங் பேசுகிற நடிகர்கள், யூனியன்ல … Read more

கல்லரை தோட்டத்தில் கட்டி தொங்க விட்டார்கள் : ஹன்சிகா

ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள கார்டியன் என்ற ஹாரர் படம் நாளை(மார்ச் 7) வெளியாகிறது. இதனை 'கூகுள் குட்டப்பா' படத்தை இயக்கிய சபரிகுரு – சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர். இயக்குனர் விஜய்சந்தர், தனது பிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சுரேஷ் மேனன், சுமன், தங்கதுரை, குழந்தை நட்சத்திரம் கிருஷி உட்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் நடித்திருப்பது பற்றி ஹன்சிகா கூறும்போது, “அரண்மனை 1, … Read more

வொண்டர் வுமன் நடிகை வீட்டில் விசேஷம்.. 38ஆவது வயதில் நான்காவது பெண் குழந்தையை பெற்றார்

நியூயார்க்: வொண்டர் வுமன் படம் மூலம் பிரபலமானவர் கேல் கடாட். இதுவரை வொண்டர் வுமன், வொண்டர் வுமன் 1984 படங்களில் நடித்திருக்கும் அவருக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவருக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அதுதொடர்பான புகைப்படத்தை அவர் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

Ajith Kumar : அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி! அய்யய்யோ என்னாச்சு? ரசிகர்கள் பதற்றம்..

Ajith Kumar Hospitalized: நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். அவருக்கு என்ன ஆனது? முழு விவரம்!

ஓடிடியில் நேரடியாக வெளியான ரித்திகா சிங் படம்

ரித்திகா சிங் நடித்துள்ள தெலுங்கு படம் 'வளரி'. இதில் ஸ்ரீகாந்த், உத்தேஜ், சுப்பராஜு, இளவரசி சஹஸ்ரா, பர்னிதா ருத்ர ராஜு உள்பட பலர் நடித்துள்ளனர். மிருத்திகா சந்தோஷினி இயக்கி உள்ளார். விஷ்ணு, ஹரி கவுரா இசை அமைத்துள்ளனர். இந்த படம் நேற்று ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த் கடற்படை கேப்டன். அவர் தனது மனைவி ரித்திகா சிங் மற்றும் மகனுடன் கிருஷ்ணாப்பட்டினத்தில் ஒரு பழைய பங்களாவில் வசித்து வருகிறார். ரித்திகாவிற்கு 13 வயது … Read more

மகள் பார்த்த வேலை.. மலையாள படத்திடமே தமிழ்நாட்டில் அடி வாங்கிய ரஜினி படம்.. ப்ளூ சட்டை மாறன் தாக்கு!

சென்னை: லால் சலாம் படத்தின் வசூலை தமிழ்நாட்டிலேயே மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் முறியடித்து விட்டதாக ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார். தர்பார், அண்ணாத்த படங்களின் படுதோல்விக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜெயிலர் எனும் மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்து வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால்,