அடுத்த படத்துக்கு தீவிரமா இறங்கிட்டாராம் அந்த யங் ஹீரோ.. கதை தேடவா?.. இல்லை அதுக்காகவாம்?

சென்னை: இளம் நடிகர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஃபிளாப் ஆகி வரும் நிலையில், அடுத்த படத்தை எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்த முறையாவது நல்ல கதைக்காக தேட இறங்கிட்டாரே அந்த நடிகர் என நினைத்த ரசிகர்களுக்கு அதெல்லாம் கிடையாது என பகீர் கிளப்புகின்றனர்.

அம்மாவுக்காக சென்னையில் சாய்பாபா கோவில் கட்டி கொடுத்த விஜய்

கோட் படத்தில் நடித்து வரும் விஜய், இந்த இடத்திற்கு பிறகு தனது 69 வது படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தில் நடித்து முடித்ததும் தீவிர அரசியலில் இறங்குகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய், சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அது சீரடி சாய்பாபா கோவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த புகைப்படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அது … Read more

விஜய்யும் அஜித்தும் சேர்ந்து நடித்திருக்க வேண்டிய படமாம் அது.. ச்ச மிஸ் ஆகிடுச்சே

சென்னை: விஜய்யும், அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர். அதன் பிறகு இரண்டு பேருமே சேர்ந்து நடிக்கவில்லை. இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்களின் விருப்பமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டு பேருமே அதை ஏனோ சில காரணங்களால் தவிர்த்துவருகின்றனர். இந்தச் சூழலில் விஜய்யும், அஜித்தும் சேர்ந்து நடித்திருக்க வேண்டிய படம் குறித்த

LICக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம்! அதுவும் இவரது இயக்கத்திலா?

Pradeep Ranganathan New Movie: ‘லவ் டுடே’ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.  

'மரண மாஸ்'- தலைப்பே வச்சிட்டாங்க…

“மரண மாஸ், கொல மாஸ், தெறி மாஸ்” என இந்தக் காலத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் சில பாராட்டு வார்த்தைகள். அதில் ஒரு வார்த்தையான 'மரண மாஸ்' என்பதையே படத்தின் தலைப்பாக வைத்துவிட்டார்கள். ஆனால், இங்கல்ல, மலையாளத்தில். மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான டொவினோ தாமஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சிவபிரசாத் இயக்குகிறார். பாசில் ஜோசப், ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி, சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். டொவினோ தாமஸ் தற்போது நடித்து வரும் படத்தின் … Read more

அஜித்திடம் மட்டும்தான் அந்த குணம் இருக்கிறது.. ஆரவ்வை காப்பாற்ற நினைத்தார்.. பெப்சி விஜயன் ஓபன் டாக்

சென்னை: அஜித் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அதற்கு அடுத்து விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கோலிவுட்டின் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவர் மகிழ் திருமேனி என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது

'தேவரா' படத்தை வாங்கிய கரண் ஜோஹர்

தெலுங்குத் திரையுலகத்தை வட இந்தியா வரை கொண்டு சென்றவர் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர். அவருக்கு சொந்தமான தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் 'பாகுபலி 1, பாகுலி 2' ஆகிய படங்களை வட இந்தியாவில் வினியோகம் செய்து அந்தப் படங்களை பிரம்மாண்ட வெற்றி பெற வைத்தது. சுமார் ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்ட தெலுங்குப் படமான 'தேவரா' படத்தை வட இந்தியாவில் வினியோகிக்க உள்ளது. ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிக்கும் … Read more

போடு செம வீடியோ.. பிரதீப் ரங்கநாதனின் அடுத்த பட அறிவிப்பு.. ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு

சென்னை: பிரதீப் ரங்கநாதன் இப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவரது தோற்றம், நடிப்பு, டயலாக் டெலிவிரி அனைத்துமே ரொம்பவே சிம்ப்பிளாக இருப்பதால் ரசிகர்களிடம் எளிதாக கனெக்ட் ஆகிவிட்டார். இப்போது அவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். அதில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அடுத்ததாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத்

என் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் படமாக 'தேவரா' இருக்கும் : ஜூனியர் என்டிஆர்

ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் 'தேவரா'. கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மற்றும் முக்கிய வேடங்களில் பாலிவுட் நடிகர் சைப் அலிகான், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோ நடிக்கின்றனர். இந்த படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ரிலீஸுக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள டில்லு ஸ்கொயர் படத்தின் சக்சஸ் … Read more

மனோகரி கையில் சிக்கிய தாலி.. சுடர் சிக்கினாளா? தப்பினாளா? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வீட்டில் கரெண்ட் இல்லாததால் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இருக்க, முதலில் அஞ்சலி பாட்டு பாடத் தொடங்க, அவள் அம்மா இந்து பாடிய பாடலை பாடுவதை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகி