Actor Mohanlal: ஆடு ஜீவிதம் படத்திற்காக காத்திருந்தேன்.. நடிகர் மோகன்லால் வெறித்தனம்!

சென்னை: நடிகர் பிரித்விராஜ், அமலா பால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 28ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகியுள்ள ஆடு ஜீவிதம் படத்தை 16 ஆண்டுகள் முயற்சிக்கு பிறகு உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிளெஸ்ஸி. இந்தப் படத்திற்கான அவரது தொடர் முயற்சிகளுக்கு உறுதுணையாக பிரித்விராஜூம் இருந்துள்ளார். இந்தப் படத்திற்காக உடல் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை அவர்

தனியொருத்தியாக ஒரு படத்தை உருவாக்கிய சாதனை பெண்

சினிமாவின் அனைத்து பணிகளையும் ஒருவரே செய்து ஒரு படத்தை உருவாக்கும் சாதனை முயற்சிகள் அவ்வப்போது நடந்துள்ளது. கணேஷ் பாபு என்ற நடிகர் மற்றும் இயக்குனர் காட்டு புறா, நானே வருவன் உள்ளிட்ட சில படங்களில் 24 துறைகளில் பணியாற்றி சாதனை படைத்தார். 'வெங்காயம்' படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் தற்போது 'தி ஒன்' என்ற படத்தின் அனைத்து பணிகளையும் அவரே செய்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவின் 31 துறைகளை கையாண்டு பல விருதுகளை பெற்று சாதனை … Read more

கண்ணீரில் கரையவைத்த காதல் கதை.. ஒரு தலைராகம் பட நடிகை ரூபா எப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

சென்னை: டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ஒருதலை ராகம். இப்படம் தமிழகத்தில் அந்த காலத்தில் 30க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தில் நடித்த நடிகை ரூபா, இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா? 1980 ம் ஆண்டு டி ராஜேந்திரன் எழுதி,இயக்கிய திரைப்படம் ஒரு தலை ராகம்,

சத்தமின்றி அடுத்த படத்தை முடித்த மணிகண்டன்

சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மணிகண்டன், 'ஜெய் பீம்' படத்தின் மூலம் சினிமாவில் அடையாளம் காணப்பட்டார். அதன்பிறகு அவர் நடித்த 'குட் நைட்' படம் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியது. கடைசியாக வெளிவந்த 'லவ்வர்' படம் அவரது வணிக பரப்பை விரிவுபடுத்தியது. இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் சத்தமின்றி நடித்து முடித்திருக்கிறார் மணிகண்டன். சினிமாக்காரன் என்ற நிறுவனம் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி உள்ளார். … Read more

Neeya naana: 5 லட்சம் சம்பளத்துக்கு இருமடங்கு வேலை வாங்குவார்கள்.. நீயா நானா ஷோவில் ஐடி ஊழியர்கள்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக பல ஆண்டுகளைக் கடந்து மாஸ் காட்டி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் அட்ராக்ஷன்களில் முக்கியமானது ஆங்கர் கோபிநாத். இந்த நிகழ்ச்சி துவக்கத்திலிருந்து அவர் தன்னுடைய சிறப்பான ஆங்கரிங்கால் நிகழ்ச்சியை சர்வதேச அளவில் கொண்டு சென்றுள்ளார். ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சி

கொலை மிரட்டல் : நடிகை சரண்யா மீது போலீஸில் புகார்

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து இப்போது குணச்சித்ர நடிகையாக அசத்தி வருபவர் சரண்யா பொன்வண்ணன். இவரது கணவரான இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனும் சினிமாவில் நடித்து வருகிறார். சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர். பார்க்கிங் தொடர்பாக சரண்யாவுக்கும், பக்கத்து வீட்டுக்காரர் ஸ்ரீதேவி என்பவருக்கும் சிறுசிறு தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஸ்ரீதேவி தனது வாயில் கேட்டை திறந்தபோது அந்த கேட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரண்யாவின் கார் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சரண்யா – ஸ்ரீதேவி … Read more

Vijay: என்னது விஜய்யின் தளபதி 69 படத்தை இரு நிறுவனங்கள் தயாரிக்கிறாங்களா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

சென்னை: நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதற்காக ஏப்ரல் முதல் வாரத்தில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மாஸ்கோ செல்ல திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங்கை நடத்த படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். இந்த

ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் புதுப்படங்கள்! எதை தியேட்டரில் போய் பார்க்கலாம்?

April 2024 Tamil Movie Releases : இந்த மாதம், சில புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அப்படி வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

பிளாஷ்பேக் : ரியல் ஹீரோ ஆனந்தன்

சினிமாவில் டாப்பில் உள்ள நடிகர்கள் எல்லாம் சண்டை காட்சியில் பின்னி பெடலெடுப்பார்கள். ரசிகர்களும் அதை பார்த்து விசிலடித்து, கைதட்டி ரசிப்பார்கள். ஆனால் நிஜத்தில் அந்த சண்டை காட்சிக்கு பொறுப்பானவர்கள் நிஜமான சண்டை கலைஞர்கள். நடிகர்களின் டூப்புகள். சண்டை காட்சியிலும் டூப் இல்லாமல் நடித்த நடிகர்கள் மிகவும் அபூர்வம். அந்த ஆபூர்வங்களில் ஒருவர் சி.எல்.ஆனந்தன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நடனம், சண்டை கலைகளை முறையாக கற்று வந்தவர் ஆனந்தன். குறிப்பாக வாள் சண்டையில் கைதேர்ந்தவர். அவரின் இந்த திறமையை … Read more

Actress Andrea: லேடி டானாக களமிறங்கும் ஆண்ட்ரியா.. அட இந்த ஹீரோவுக்கு வில்லியா?

சென்னை: பாடகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஆண்ட்ரியா. தொடர்ந்து இவரது அழகு மற்றும் கவர்ச்சியை பார்த்து இயக்குனர்கள் இவருக்கு நடிகையாகும் வாய்ப்பையும் கொடுத்தனர். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின்மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்த ஆண்ட்ரியா, தனது முதல் படத்திலேயே ஒரு சிறுவனுக்கு தாயாக நடித்து அதிரடி கிளப்பியிருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை