3 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சாய் தன்ஷிகா : ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார்

'பேராண்மை' படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர் சாய் தன்ஷிகா. அதன்பிறகு மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, கபாலி, விழித்திரு, காத்தாடி, இருட்டு உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக 'லாபம்' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு ஓரிரு படத்தில் நடித்தார். தற்போது 3 வருட இடைவெளிக்கு பிறகு 'தி புரூப்' என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். தன்ஷிகா தவிர ரித்விகா, அசோக், ருத்வீர்வரதன், இந்திரஜா, … Read more

Sivakarthikeyan: அமரன் படத்தின் சூட்டிங்.. சிவகார்த்திகேயனுக்கு நோ சொன்ன ஏஆர் முருகதாஸ்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து மாவீரன். அயலான் என வெற்றிப் படங்கள் ரிலீசான சூழலில் தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்திலும் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த

சென்னை சூப்பர் கிங்ஸிற்கு விசில் போட்ட நடிகர் விஜய்-வைரல் வீடியோ!

Actor Vijay Viral Video : நடிகர் விஜய், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விசில் பாேட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

சிங்கம் சிங்கிளா வரும் : மாஸ் காட்டும் வெங்கடேஷ் பட்

சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார் சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட். குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் துவங்க உள்ள நிலையில அதில் தான் இடம்பெறவில்லை என்பதை பகிரங்கமாக அறிவித்த அவர், இதை விட புதிய பரிணாமத்தில் பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், அவர் புதிதாக பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக டப்பிங் பேசும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் சிங்கம் சிங்கிளா தான் … Read more

Vijay: விஜய் குரலில்.. யுவன் மியூசிக்கில் நாளை வெளியாகும் GOAT பட ஃபர்ஸ்ட் சிங்கிள்.. இதோ ப்ரமோ!

  சென்னை: நடிகர் விஜய்யின் நடிப்பில் இறுதிப் படங்களாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படங்கள் அமைந்துள்ளன. இதில் GOAT படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ்கோவில் இறுதி கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. வரும் 17ம் தேதியுடன் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் செப்டம்பர்

விஜய் ஆண்டனி அரசியலுக்கு வருவாரா இல்லையா? அவரே கூறிய பதில்!

Vijay Antony Political Entry: மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் நடிகர் விஜய் ஆண்டனி, தனது அரசியல் ஆர்வம் குறித்து பேசியுள்ளார். 

மிஸ்டர் மனைவி சீரியலிலிருந்து விலகிய ஷபானா : அவரே சொன்ன காரணம்

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா தற்போது மிஸ்டர் மனைவி என்கிற தொடரில் நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் இந்த தொடருக்கும், ஷபானாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், ஷபானா இந்த தொடரிலிருந்து விலகுவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஷபானா கர்ப்பமாக இருப்பதால் தான் சீரியலை விட்டு விலகுவதாக கிசுகிசுக்க ஆரம்பித்தனர். இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ஷபானா, 'நான் சீரியலிலிருந்து விலகியது உண்மை தான். ஆனால், … Read more

Lokesh kanagaraj: நாளை வெளியாகும் லோகேஷ் கனகராஜின் அடுத்தப்பட அறிவிப்பு.. என்னன்னு பாருங்க!

சென்னை: மாநகரம் படத்தில் துவங்கியது லோகேஷ் கனகராஜின் திரைப்பயணம். வங்கியில் வேலை, சில குறும்படங்களை மட்டுமே இயக்கிய அனுபவம் இதை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு மாநகரம் படத்தை இயக்கினார். ஒரே இரவில் நடக்கும்படியான இந்தப் படம் ஹிட்டடிக்க, தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே கவனம் ஈர்த்தது. இதில் குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான

Jailer 2 Update : 'ஜெயிலர் 2' படத்தின் முக்கிய அப்டேட்… இதுதானா டைட்டில்

ஜெயிலர் 2 படத்திற்கு Hukum என்று டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளாஷ்பேக் : தன் வாழ்க்கையை ஒரேநாளில் வாழ்ந்து காட்டிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

தமிழ் சினிமாவின் 'பாட்டுக் கோட்டை' பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். தமிழ் சினிமாவை வார்த்தைகளால் கட்டிப்போட்ட இளைஞர். எனக்கு மட்டும் பாட்டு எழுதுங்கள் உங்களை நான் ராஜாவாக்குகிறேன் என்று எம்ஜிஆரால் அழைக்கப்பட்டவர், ஆனால் அதை மறுத்து 19 இசை அமைப்பாளர்களுக்கு பாட்டு எழுதியவர். ஒரு முறை அவரை சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர் உங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்புகிறேன். அதை எனக்கு சொல்வீர்களா என்று கேட்டார். அதற்கு கவிஞர் “வாருங்கள் இன்றைக்கே அதை சொல்கிறேன்” என்று கூறி, அந்த … Read more