10 நிமிஷத்துக்கு எனக்கு இவ்ளோ தரணும்.. சும்மா வரமாட்டேன்.. திடீரென ட்வீட் போட்ட லியோ பட நடிகர்!

மும்பை: பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வேண்டுமென்றே வான்டட்டாக வந்து நடித்து உயிரை விட்டுச் சென்றார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள்

சாந்தினி நடிக்கும் 'ஆலகாலம்' : ஏப்ரல் 5ம் தேதி வெளியாகிறது

ஸ்ரீஜெய் புரொடக்ஷன் தயாரிக்கும் படம் 'ஆலகாலம்'. அறிமுக இயக்குனர் ஜெய கிருஷ்ணா இயக்கி நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடித்திருக்கிறார். இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஈஸ்வரிராவ் இப்படத்தில் நாயகனின் அம்மாவாக நடித்துள்ளார். கா.சத்யராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஜெயகிருஷ்ணா கூறும்போது “ஓர் உண்மை கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. ஆலகாலம் என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, … Read more

பிரபல தயாரிப்பாளரை கவனித்தது வீண் போகலயாம்.. அந்த சிம்பதி குயினுக்கு பெரிய சான்ஸ் கிடைச்சிடுச்சா?

சென்னை: முன்னணி நடிகையாக வலம் வந்த அந்த நடிகை திடீரென இனிமேல் எதற்கும் யூஸ் ஆக மாட்டார் என அறிந்துக் கொண்ட முன்னணி நடிகர்கள் அந்த நடிகையை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்றே சொல்லி விட்டார்களாம். அந்த கேப்பை டேமேஜ் கன்ட்ரோல் பண்ண நினைத்த நடிகை உடலை பழைய பன்னீர் செல்வமாக கொண்டு வர

‛சில்லுனு ஒரு காதல்' பட பாணியில் சூர்யாவை கேட்ட ரசிகை : ஜோதிகா தந்த பதில்

சூர்யாவும், ஜோதிகாவும் காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் இணைந்து நடித்தனர். பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் தமிழில் நடித்து வந்த ஜோதிகா, சைத்தான் என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் ரீ என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து ஹிந்தியில் புதிய படங்களில் நடிப்பதற்காக தீவிரமாக கதைக்கேட்டு வரும் ஜோதிகா, தான் வெறித்தனமாக உடற்பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாவில் சூர்யாவின் ரசிகை ஒருவர், சில்லுனு … Read more

Oppenheimer OTT: 7 ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கிய ஓபன்ஹெய்மர்.. ஓடிடியில் எந்த தளத்தில் பார்க்கலாம்!

சென்னை: ஏழு ஆஸ்கர் விருதுகள், குளோபல் விருதை குவித்த கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஒபன்ஹெய்மர் திரைப்படத்தை தற்போது ஓடிடியில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கண்டு ரசிக்கலாம். தியேட்டரில் இப்படத்தை தவறவிட்ட கிறிஸ்டோஃபர் நோலன் ரசிகர்களுக்கு, இந்த வாரம் மகிழ்ச்சியான வீக் எண்டாக நிச்சயம் இருக்கும். கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஒபன்ஹெய்மர் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம்

ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ள இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்!

‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தில் இருந்து வெளியான ஏ.ஆர் ரஹ்மானின் ஆத்மார்த்தமான பாடல் ‘மெஹர்பான் ஓ ரஹ்மான்’, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.   

என்ன லோகேஷ் இது… காயத்ரி கேள்வி

கமல் தயாரித்துள்ள இனிமேல் என்ற இசை ஆல்பம் வருகிற 25ம் தேதி வெளியாகிறது. நேற்று இந்த ஆல்பத்தின் டீசர் வெளியானது. அதில், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இருவரும் நெருக்கமான காட்சிகளில் நடித்தனர். இந்த ஆல்பத்துக்கான பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். ஸ்ருதி இசையமைத்துள்ளார். இந்த பாடலின் டீசர் வீடியோவை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்ரம் படம் நடிகையான காயத்ரி, லோகேஷ் கனகராஜை நோக்கி ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார். அதில், உங்கள் படத்தில் ரொமான்ஸ் பண்ணினால் … Read more

கல்யாணமாயிட்டா இப்படி கேள்வி கேட்பீங்களா? கடுப்பான ரகுல் ப்ரீத் சிங்!

சென்னை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங், திருமணத்துக்குப் பிறகு ஓர் ஆணிடம் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என சொல்வீர்களா? என ஆடைக் கட்டுப்பாடு குறித்த கேள்விக்கு ரகுல் ப்ரீத் சிங் கொந்தளிப்புடன் பதில் அளித்துள்ளார். நடிகை ரகுல் ப்ரீத்தி சிங், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக

மீண்டும் இணையும் ரஞ்சித் – தினேஷ் கூட்டணி

விக்ரம் நடிப்பில் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பட வேலைகளை முடித்ததும், 45 நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார் பா.ரஞ்சித். இதில் அவர் இயக்கிய முதல் படமான அட்டகத்தியில் நடித்த தினேஷ் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படமும் காதல் கதையில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவதால், ஒருவேளை இப்படம் அட்டக்கத்தி 2வாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அட்டக்கத்திக்கு பிறகு ரஜினி நடிப்பில் … Read more

IPL Opening Ceremony: எல்லாமே இந்தி பாட்டு.. ரசிகர்களை ஏமாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை: ஐ.பி.எல் 17 ஆவது சீசன் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆட்டம் ஆடினர். அப்போது, ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாட்டுப்பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், இவர் பெரும்பாலும் இந்திப்பாட்டு பாடியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன்