Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 171 படத்தின் டைட்டில் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு கோல்ட், ராணா உள்ளிட்ட பல டைட்டில்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியான நிலையில், சற்றும் யோசிக்காதவகையில் தற்போது கூலி என்று படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் டீசர்

கூலி படத்தில் 32 வருட பழைய டைலாக்கை பேசிய ரஜினி!

Rajinikanth Coolie Dialogue : ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு கூலி என பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இதில் 32 வருடங்களுக்கு முன்பு ரங்கா படத்தில் வரும் டையலாக்கை சூப்பர் ஸ்டார் மீண்டும் பேசியுள்ளார்.

நடிகர் சங்கக் கட்டடம்: இன்று மீண்டும் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் – எப்போது முடிவடையும்?

ஒரு வருடத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டட வேலைகள், இன்று மீண்டும் தொடங்கப்பட்டன. நடிகர் சங்கக் கட்டடம் என்பது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல், புது நிர்வாகிகள், செயற்குழு எனப் பல திருப்புமுனைகளை ஏற்படுத்திய ஒன்று. நடிகர்கள் சங்கத்தின் வருவாயைப் பெருக்கவும், வளர்ச்சிக்காகவும் சொந்த கட்டடம் வேண்டும் என்பதைப் பல ஆண்டுகளாகவே சொல்லி வந்தனர். மீண்டும் தொடங்கிய நடிகர் சங்கக் கட்டடப் பணிகள் அதன் வரலாறு பத்து ஆண்டுகளுக்கு மேலான வரலாறாகும். கடந்த … Read more

'ரத்னம்' படத்தைப் புறக்கணிக்கும் பிரியா பவானி சங்கர் ?

ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ரத்னம்'. இப்படம் இந்த வாரம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. எந்த ஒரு யு டியூப் சேனல்களில் கூட பிரியாவின் பேட்டிகளைக் காணவில்லை. படத்தின் இயக்குனர் ஹரி, விஷால் ஆகியோர் மட்டுமே பேசி வருகிறார்கள். … Read more

எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்தச்

Suriya: "தேவ் கராத்தேவுல மட்டுமில்ல ஒழுக்கத்துலயும் நம்பர் ஒன்தான்!" – நெகிழும் கராத்தே மாஸ்டர்

நடிகர் சூர்யா மகன் தேவ் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி சாதனை படைத்துள்ளார். ஜென் கராத்தே அகாடமியின் பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்வுக்கு, ஒரு தந்தையாக சூர்யா நேரில் சென்று ரசித்ததோடு, சக மாணவர்களையும் பாராட்டியது பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது. இதுகுறித்து, சூர்யா மகன் தேவ்வின் கராத்தே மாஸ்டர் ‘ஹன்சி’ கேரிபாலாவிடம் பேசினேன்… மகன் தேவ்வுடன் சூர்யா “கடந்த ஒன்பது வருடமா தேவ் என்கிட்டதான் கராத்தே கத்துக்கிட்டு வர்றார். அவரோட ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் கராத்தே க்ளாஸ் வந்ததைப் … Read more

'கில்லி' சாதனையை முறியடிக்க வரும் 'மங்காத்தா'

ஒரு விஜய் படம் வந்தால் பின்னாடியே ஒரு அஜித் படமும் வந்தாகணுமே… ஆமாம், வருகிறது 'மங்காத்தா'. இரு தினங்களுக்கு முன்பாக விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த 'கில்லி' படம் ரீ-ரிலீஸ் ஆகி வசூல் சாதனை புரிந்து வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டும் ஒரு கொண்டாட்டத்தை நடத்திக் கொண்டிருக்க, அஜித் ரசிகர்களுக்குக் கோபம் வராதா ?. அவர்களும் ஒரு ரீ-ரிலீஸை வரவைக்க வேண்டும் என 'மங்காத்தா' பட ரீ-ரிலீஸுக்கு கோரிக்கை வைத்தார்கள். இப்போது அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் … Read more

என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே

சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அடுத்ததாக அவர் அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தச்

Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!

Thalaivar 171 Latest News : ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இன்று மாலை இப்படம் வெளியாவதை தாெடர்ந்து, இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.   

தமிழில் சொல்லப்படாத கதைகளைச் சொன்னவர் – இயக்குநர் `பசி' துரை காலமானார்!

புகழ்பெற்ற இயக்குநர் `பசி’ துரை இன்று இயற்கை எய்தினார். இவர் `அவளும் பெண்தானே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர். முதல் படத்திலேயே வித்தியாசமான கருத்துகளால் தமிழ்த் திரை ரசிகர்களை நிமிர்ந்து பார்க்க வைத்தார். 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். சில படங்களைத் தயாரிக்கவும் செய்தார். ரஜினி, கமல், மோகன் போன்ற நடிகர்களின் படங்களை டைரக்ட் செய்ததோடு புதுமுகங்களையும் அறிமுகம் செய்து நடிக்க வைத்தார். ‘பசி’ படத்திற்காக அவருக்குத் தேசிய விருது கிடைத்தது. ‘பசி’ திரைப்படம் மிகவும் … Read more