டாணாக்காரன் பட இயக்குனர் உடன் இணையும் கார்த்தி

இயக்குனர் தமிழ் இதற்கு முன்பு காவல் துறையில் பணிபுரிந்துள்ளார். ஒரு சில காரணங்களால் காவலர் பணியை விட்டு விலகி பின்னர் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதையடுத்து அவர் அசுரன், ஜெய் பீம் படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடத்தில் இவரது இயக்கத்தில் நேரடியாக ஓடிடியில் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் 'டாணாக்காரன்'. தற்போது இவரது அடுத்த படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, கடந்த சில மாதங்களாக தமிழ் தான் இயக்கும் புதிய படத்திற்காக … Read more

களைகட்டும் ஜாம்நகர்.. மனைவியுடன் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வந்த ரஜினி!

ஜாம்நகர்: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், மார்ச் 1ந் தேதியில் இருந்து மார்ச் 3ந் தேதி வரை ப்ரீ வெட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஜாம்நகர் வந்திறங்கினார்.

மது போதையில் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த பாடகர் வேல்முருகன்!

நாட்டுப்புறப் பாடகரான வேல்முருகன் பல படங்களில் பாடியிருக்கிறார். இவர் நேற்று முன்தினம் மாலை திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார்கள். இதனால் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளார் வேல் முருகன். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் வேல்முருகனின் விமான பயணத்தை ரத்து செய்திருக்கிறார்கள். இதன் பிறகு தனது செயல்பாட்டுக்கு வேல்முருகன் மன்னிப்பு கேட்டுக் கொண்டதை அடுத்து அவரை வேறு விமானத்தில் … Read more

சின்மயியை இனி காம்பவுண்டில் கூட விடமாட்டோம்… ராதா ரவி காட்டம்!

சென்னை: தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 17ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியிட உள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராதா ரவி, டப்பிங் யூனியனுக்கு சந்தா கட்டாத சின்மயீயை யூனியன் காம்பவுண்டில் விட மாட்டோம் என்று பேசி உள்ளார். மார்ச் 17 ஆம்

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்!

ஐஸ்வர்யா ராஜேஷ் – தேவ் நடிக்கும் வளையம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது.  ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது.  

நவரத்தினம், பஞ்சதந்திரம், பார்க்கிங் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 3) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…சன் டிவிகாலை 09:30 – எந்திரன்மதியம் 03:00 – மொட்ட சிவா கெட்ட சிவாமாலை … Read more

என்னது நயன்தாராவுடன் பிரிவா?.. ஒரே போஸ்ட்டில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். நயன்தாரா பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்களை சந்தித்து

'கோட்' படத்தின் அப்டேட் கேட்டு வெங்கட் பிரபுவை கெட்ட வார்த்தையில் திட்டிய விஜய் ரசிகர்!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபுவிடம், விஜய் ரசிகர்கள் கோட் படத்தின் அப்டேட் கேட்டு தொடர்ந்து நச்சரித்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விஜய் ரசிகர் கோட் படத்தின் சிங்கிள் எப்போது வரும் என அவரிடத்தில் கேட்டபோது, விரைவில் வெளியாகும் என்று ஒரு … Read more

மாஸ் காட்டும் மஞ்சும்மல் பாய்ஸ்..கேரளாவைவிட தமிழ்நாட்டில் அதிகவசூல்..தமிழ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

சென்னை: கொடைக்கானலில் குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மலையாள படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ். கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான இந்த படத்திற்கு மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம்  ஒரே நாளில் கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரைப்படங்கள் ஆண்டு தோறும்

தமன்னா நடிக்கும் புதிய படம்! காசியில் துவங்கிய படப்பிடிப்பு!

கடந்த 2022ல் ஓடிடியில் வெளியான ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ பெரும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில், தற்போது ஒடேலா 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.