கமலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் ஹீரோ

கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் கேரளாவில் மட்டுமல்ல அதற்கு அதிகமான வரவேற்பை தமிழகத்திலும் பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்த குணா படத்தின் மூலம் வெளிச்சம் பெற்ற குணா குகையை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டு இருந்ததும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு என்கிற பாடலும் இந்த படத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்ததும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். மேலும் காதலுக்காக எழுதப்பட்ட இந்த பாடல் இந்த படத்தில் நட்புக்காக பயன்படுத்தப்பட்டிருந்த விதம் ரசிகர்களை கவர்ந்துவிட்டது. இந்த … Read more

திரிஷா இந்தி படத்தில் நடிக்காததற்கு இதுதான் காரணமா? அவரே சொன்ன பதிலை கேளுங்க!

சென்னை: தமிழ் சினிமாவின் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை திரிஷா. சிலருக்கு வயது ஏற ஏற வாய்ப்பு குறையும் ஆனால், திரிஷாவிற்கு மட்டும்,வயசு ஏறவே ஏறதா என்று அனைவரும் பார்த்து பொறமை கொள்ளும் அளவிற்கு அதே அழகுடன் இருக்கிறார். அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், இந்தி படத்திற்கு நடிக்காததற்கான

விஜய்யின் ‘கில்லி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! அட, இவரா?

Ghilli Movie First Choice : விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படங்களுள் ஒன்று, கில்லி. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?   

இனியா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தீப்தி

சின்னத்திரை நடிகை தீப்தி கபில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் நடித்திருந்தார். அதன்பின் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த புராஜெக்டிலும் கமிட்டாகாத அவர், தற்போது சூப்பர் ஹிட் தொடரான ‛இனியா' தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் இனியாவை போலீஸில் காட்டிக் கொடுக்கும் பெண்ணாக என்ட்ரி கொடுத்துள்ள தீப்தி, இனிவரும் எபிசோடுகளில் இனியாவிற்கு வில்லியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இனியா தொடரில் கமிட்டானதை ஆல்யாவுடன் சேர்ந்து புகைப்படம் வெளியிட்டு தீப்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா?.. மனீஷா கொய்ராலா இல்லையாம்.. செம காம்போ மிஸ்ஸிங்

சென்னை: கமல் ஹாசன் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துவிட்டு தக் லைஃப் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மக்களவைத் தேர்தல் காரணமாக படத்தின் ஷூட்டிங் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்திலும் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இப்படி வரிசையாக படங்கள் வைத்திருக்கும் கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். மேலும் இந்தியன் 3

சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள குடும்பத்துடன் துபாய் கிளம்பிய அல்லு அர்ஜுன்

இந்திய சினிமா பிரபலங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் மெழுகுச்சிலை அமைக்கப்பட்டு கவுரவிப்பது என்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அல்லு அர்ஜுன் கடந்த இரண்டு வருடங்களில் ;புஷ்பா' படம் மூலமாக இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் ரசிகர்களை பெறும் அளவிற்கு புகழ்பெற்றுள்ளார். அந்த வகையில் துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜுனின் மெழுகுச்சிலை இடம்பெற உள்ளது. இதற்காக கடந்த வருடம் இந்த சிலையை செய்வதற்கு தேவைப்படும் … Read more

அநியாயம் பண்ணாதீங்க.. GOAT வெங்கட் பிரபுவை காண்டாக்கிய விஜய் ரசிகர்கள்?.. வேலை செய்ய விடுங்கப்பா

சென்னை: வெங்கட் பிரபு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். முதன்முறையாக விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைந்திருப்பதன் காரணமாக எந்த மாதிரியான படமாக GOAT வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். படத்தின் ஷூட்டிங் கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த ஷெட்யூலில்தான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் கொஞ்ச வேலைகள் மட்டுமே

கவர்ச்சி குயினாக மாறும் காவ்யா அறிவுமணி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமான காவ்யா அறிவுமணி. தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து புகழ் அடைந்தார். இதனையடுத்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க இதுவரை இரண்டு படங்களில் நடித்துள்ளார். விரைவில் அந்த படங்கள் வெளியாக உள்ளன. தற்போது சினிமாவின் தீவிரமாக வாய்ப்பு தேடி வரும் காவ்யா அறிவுமணி சமீபகாலங்களில் கிளாமருக்கு ஓகே சொல்லி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் … Read more

பிடிக்காத உறவு.. கணவரை பிரிய இதுதான் காரணமா? மனம் திறந்த சீரியல் நடிகை!

சென்னை: சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை ஹரிப்ரியா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், எதிர்நீச்சல் சீரியலில், நந்தினி கேரக்டரில் நடித்து வரும் இவர், இந்த தொடரின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். இவர், தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். பெண்களின் அடிமைதனத்தை

சீரியல் ஸ்டன்ட் காட்சியில் ரிஸ்க் எடுத்த சாந்தினி

நடிகர் ஸ்ரீகுமார் தான் நடிக்கும் சீரியல்களில் மிகவும் டெடிகேஷனுடன் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளுக்காக அதிக ரிஸ்க் எடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது தன்னுடன் நடிக்கும் சக நடிகையையும் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சியில் நடிக்க வைத்துள்ளார். வானத்தைப் போல சீரியலில் ஸ்ரீகுமார், சாந்தினி இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். அந்த சீரியலின் ஒரு காட்சியில் சாந்தினியும், ஸ்ரீகுமாரும் பைக்கிலிருந்து கீழே விழுவது போல் படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக இருவரும் உண்மையாகவே பைக்கிலிருந்து … Read more