மனோகரி கையில் சிக்கிய தாலி.. சுடர் சிக்கினாளா? தப்பினாளா? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வீட்டில் கரெண்ட் இல்லாததால் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இருக்க, முதலில் அஞ்சலி பாட்டு பாடத் தொடங்க, அவள் அம்மா இந்து பாடிய பாடலை பாடுவதை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகி