மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!

சென்னை: சுந்தர் சி, தமன்னா, ராஷி கன்னா நடிப்பில் உருவாகி உள்ள அரண்மனை படத்தின் ரிலீஸ் தேதி இந்த மாதத்தில் இருந்து அடுத்த மாதத்துக்கு திடீரென தள்ளிப் போயுள்ளது. சமீபத்தில், விஷால் பேசிய பேச்சு தான் காரணமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2 மற்றும் அரண்மனை 3 என மூன்று

ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம்

வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தேர்தல் நாள் என்பதால் ரஷ்யாவில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து சென்னை வந்துள்ளார் விஜய். சென்னை வந்தவுடனே முதல் வேலையாக நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் பள்ளியில் அவர் ஓட்டளித்தார். விஜய் ஓட்டுச்சாவடிக்கு வந்தபோது ரசிகர்கள் கூட்டம் படையெடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி விஜய்யை ஓட்டளிக்க அழைத்து சென்றார்கள். அப்போது விஜய்யின் … Read more

Manjummel boys: கொண்டாட தயாராகும் ரசிகர்கள்.. மஞ்சும்மல் பாய்ஸ் ஓடிடி ரிலீஸ் எப்ப தெரியுமா?

சென்னை: சிதம்பரம் இயக்கத்தில் ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். கேரளாவில் வெளியான இந்தப் படத்திற்கு கிடைத்த அதிகப்படியான வரவேற்பை தொடர்ந்து தமிழ்நாடு உள்பட சர்வதேச அளவில் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போதுவரை இந்தப் படம் திரையரங்குகளில் 235 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. நடிகர் கமல்ஹாசனின்

ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல்

இளன் இயக்கத்தில் கவின் நடித்து வந்த ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ஸ்டார் படம் வருகிற மே மாதம் பத்தாம் தேதி திரைக்கு வர இருப்பதாக ஒரு பதிவு போட்டுள்ளார் கவின். அதோடு காலண்டர், டைரி, போன் இல்ல மனசுல எதுல முடியுமோ அதுல குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மே 10 முதல் ஸ்டார் ரிலீஸ் என்று அப்படத்தில் தான் இடம் பெற்ற … Read more

GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!

 சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்துவந்த சூழலில் அவர் மக்களவை தேர்தலில் வாக்களிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நடிகராக இருந்தபோதே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பதை பிரதானமாக செய்துவந்த அவர், தற்போது அரசியலில் என்ட்ரி ஆகியுள்ளதால் கண்டிப்பாக வாக்களிப்பார் என்றே கூறப்பட்டது. அதற்கேற்ப இன்று காலை சென்னை

பூசணிக்காய், பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்

மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க வந்த நடிகர் மன்சூர் அலி கான் தனது சின்னம் பொறிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் பகுதியில் வெளிச்சம் இல்லாததால் தனது பலாப்பழச் சின்னம் மறைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.  

பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர்

சிவகார்த்திகேயன் – பிரியங்கா மோகன் நடித்த டான் என்ற படத்தை இயக்கி அறிமுகமானவர் சிபி சக்ரவர்த்தி. அப்படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது. அதன் பிறகு ரஜினி நடிக்கும் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கப் போவதாக கூறப்பட்ட நிலையில் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோருக்கு புதிய … Read more

Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!

சென்னை: இன்றைய தினம் மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த வாக்குப்பதிவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் திரளாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி,

நினைத்தேன் வந்தாய்: எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.‌. எதிர்பார்த்து ஏமாந்த மனோகரி

Ninaithen Vandhai Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி

'விடுதலை' படத்தின் கதையின் நாயகனான சூரி, லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். சூரியும், அவரது மனைவியும் ஓட்டளிப்பதற்காக மையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு வாக்காளர் பட்டியலில் சூரியின் பெயர் இடம் பெறாமல் விடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதன் காரணமாக சூரி ஓட்டளிக்க முடியவில்லை. அவரது மனைவி மட்டுமே ஓட்டளித்தார். அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சூரி, “என் ஜனநாயக உரிமையை செலுத்துவதற்காக வந்தேன். கடந்த எல்லா தேர்தல்லயும் என்னுடைய உரிமையை கரெக்டா செஞ்சிருக்கேன். ஆனா, … Read more