வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட மனோகரி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், இந்துவின் பிறந்த நாளை வழக்கமாக ஆசிரமத்தில் தான் கொண்டாடுவோம், அவ போன பிறகு சரியாவே கொண்டாட முடியல என்று சொல்லி வருத்தப்படுகிறாள் கனகவல்லி.  இதனால், இந்துவின் பிறந்த நாளை ஆசிரமத்தில் 

அண்ணா சீரியல் அப்டேட்: முத்துபாண்டியை எதிர்த்த வெங்கடேஷ்.. அரிவாளுடன் கிளம்பிய ஷண்முகம்

Anna Zee Tamil Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம்

சமீபத்தில் கோவையில் 'ரோமியோ' பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, “ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் பிடித்த வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார். அவரின் இந்த கருத்து சர்ச்சை ஆனது. இந்த நிலையில் படத்தின் புரமோசனுக்காக மதுரை சென்ற விஜய் ஆண்டனி இதுகுறித்து விளக்கம் அளித்தார். அங்கு அவர் கூறியிருப்பதாவது: ஓட்டுக்குப் பணம் வாங்குவது சரி என்று சொல்லவில்லை. வறுமையில் இருப்பவர்களுக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், நல்லவர்களுக்கு ஓட்டு … Read more

மில்லில் நடந்த தரமான சம்பவம்.. அதிர்ந்து போன ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், வீட்டிற்கு வரும் லாயர் சொத்துக்கள் அனைத்தும் கார்த்திக் பெயருக்கு எழுதி இருப்பதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.  இதைக்கேட்டு கடுப்பான ஆனந்த், என்னம்மா எல்லாத்தையும் இவனுக்கு எழுதி கொடுத்துட்டீங்க என்று கேட்கிறான். நான், அப்பா, அருண்  மூணு

வர்ஷங்களுக்கு சேஷம் படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிவின் பாலி!

வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள வர்ஷங்களுக்கு சேஷம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

Vettaiyan: ஆச்சர்ய ரோலில் பகத்; அனிருத் கொடுத்த ஓப்பனிங் பாடல் – பரபர அப்டேட்

ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு இரவும் பகலுமாக சீறிப்பாய்ந்து போய்க்கொண்டிருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் தான் படம் வெளியாகிறது என்றாலும் கூட, ரஜினி அடுத்து லோகேஷ் கனகராஜின் படத்திற்குச் செல்வதால், ‘வேட்டையன்’ படப்பிடிப்பு டாப் கியரில் நடந்து கொண்டிருக்கிறது. ‘தலைவர் 171’ சூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இப்போது ரஜினியை வைத்து ‘வேட்டையன்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினியுடன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் என நட்சத்திரப் பட்டாளமே … Read more

'கங்குவா'வில் இரண்டு வேடத்தில் நடிக்கும் சூர்யா

சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் படம் 'கங்குவா'. இரண்டு பாகங்களாக வெளிவரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சிவா இயக்குகிறார். சூர்யாவுடன் பாபி தியோல், திஷா பதானி, நட்ராஜ், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார், தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்த படம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை மற்றும் தற்போது நடக்கும் கதை என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் … Read more

Pandian stores 2 serial: நிச்சயதார்த்தம் கோலம் போட்ட மீனா -ராஜி.. அட கலைச்சிட்டாங்களேப்பா!

  சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக துவக்கம் முதலே மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலின் முதல் சீசன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த சூழலில் சில தினங்களிலேயே இரண்டாவது பாகம் துவங்கப்பட்டது. முற்றிலும் வித்தியாசமான கதைக்களமாக இருந்தபோதிலும் இந்த சீசனிலும் குடும்ப பாசம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய ராய் லட்சுமி

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கடந்த 15 வருடங்களாக கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ராய் லட்சுமி. இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காவிட்டாலும் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டியுடன் தலா ஐந்து படங்களில் இணைந்து நடிக்கும் அளவிற்கு அங்கே அவருக்கு மலையாள ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். அந்த வகையில் கடந்த 2018ல் ‛ஒரு குட்டநாடன் பிளாக்' என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் ராய் லட்சுமி. இந்த நிலையில் தற்போது ஆறு வருடங்கள் … Read more

ஹீரோவாகும் KPY பாலா… கடவுள் போல உதவிய லாரன்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி வந்த KPY பாலாவை, அவரது ரசிகர்கள் வள்ளல் பாலா என புகழ்ந்து வருகின்றனர். பலருக்கு தேடி தேடி உதவி செய்யும் பாலா, விரைவில் சினிமாவில் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியான வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.   கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில்