“போஸ்டரே பயங்கரம்..” பான் இந்தியா அளவில் உருவாகும் நாகபந்தம் திரைப்படம்!

Nagabandham Movie : அபிஷேக் பிக்சர்ஸ் மற்றும் தண்டர் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும், பான் இந்தியா திரைப்படம், நாகபந்தம்.   

பிளாஷ்பேக் : 22 படங்களுக்கு இசை அமைத்து, 43 வயதில் மரணமடைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ராஜகோபால குலசேகர் என்கிற ஆர்.கே.சேகர். மலையாள பட இசை அமைப்பாளர். ரகுமானின் தாத்தா ராஜகோபால பாகவதர் பஜனை பாடகர். மயிலாப்பூர் காபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் பஜனை பாடி வந்தார். அதன்பிறகு மலையாள நாடகங்களுக்கு இசை அமைத்தார். தனக்கு உதவியாக ரகுமானின் தந்தை சேகரை அவர் அழைத்து சென்றார். அந்த அறிமுகத்தில் பின்னாளில் சேகர், எம்.கே.அர்ஜுனன், எம்.பி.ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட முன்னணி இசை அமைப்பாளர்ளுக்கு உதவியாளராக இருந்துள்ளார். 1964ம் ஆண்டில் முதன்முதலாக … Read more

Baakiyalakshmi serial: பழனிச்சாமி சார் ஸ்பெஷல்தான்.. செல்வியிடம் பாக்கியா சொன்ன விஷயம்!

சென்னை: விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. பழனிச்சாமியின் 45வது பிறந்த நாளையொட்டி அதன் சமையல் காண்ட்ராக்ட் பாக்கியா கையில் வருகிறது. இதையடுத்து அவரது பிறந்த நாளை எப்படி எல்லாம் உணவால் சிறப்பாக்கலாம் என்பதாக அவர் தொடர்ந்து யோசிப்பதாக இன்றைய எபிசோடில்

நினைத்தேன் வந்தாய் அப்டேட்: கட்டான கரண்ட்.. எழிலை பார்த்து அலறிய குழந்தைகள்

Ninaithen Vandhai Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

”ஒரு தொண்டராக இருந்து தலைவரானவர் ஆர்.எம்.வீ. சார்” – நெகிழும் எஸ்.பி.முத்துராமன்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆர் கழகம் கட்சியின் நிறுவனருமான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், தன்னுடைய 98-வது வயதில் இன்று காலமானார். திடீர் மூச்சுத் திணறல் காரணமாக இன்று காலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எம்.ஜி.ஆர், கமல், ரஜினி ஆகியோரை வைத்துப் பல படங்களைத் தயாரித்திருக்கிறார். அவரது சத்யா மூவீஸ் தயாரிப்பில் ரஜினி, சிரஞ்சீவி இருவரும் இணைந்து நடித்த ‘ராணுவ வீரன்’ படத்தை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ஆர்.எம்.வி-யின் கம்பன் கழகத்தின் செயற்குழு … Read more

சாய்பாபா கோவிலில் விஜய் : படத்தை நீக்கியது ஏன்?

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகிபாபு, அஜ்மல், சினேகா, லைலா ஆகியோர் நடிக்கின்றனர். மீனாட்சி சவுத்ரி ஹீரோயின். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்தின் 4வது கட்ட படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளார் விஜய். படப்பிடிப்பு இடைவெளியில் துபாயில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். … Read more

Actor Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் 50வது படம்.. மகாராஜா ரிலீஸ் எப்ப தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வருகின்றன. ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் தனக்கு கிடைக்கும் எந்தவிதமான கேரக்டரையும் சிறப்பாக கொடுக்கும் நடிகராக விஜய் சேதுபதி காணப்படுகிறார். ஹீரோ மட்டுமில்லாமல் வில்லன், கேரக்டர் ரோல்கள் என பல்வேறு கேரக்டர்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி, திருநங்கையாகவும் சூப்பர் டீலக்ஸ்

அம்மாவுக்காக கோயில் கட்டினாரா விஜய்? அதுவும் இவ்வளவு பெருசாவா!

Vijay Built Sai Baba Temple For Shoba : நடிகர் விஜய், தனது அம்மாவிற்காக ஒரு கோயிலை கட்டிக்காெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.   

"முதல் படம் பண்றப்ப வேலைக்கு லீவ் போட்டுட்டு போய் இசையமைச்சேன். ஏன்னா…" – இசையமைப்பாளர் அஸ்வத்

அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது `இன்ஸ்பெக்டர் ரிஷி.’ ஹாரர் த்ரில்லர் திரைப்படங்களின் தன்மையை பார்வையாளர்களிடம் கடத்துவதற்கு முதல் முக்கியமான தேவை, பின்னணி இசைதான். அதனை சரியான பக்குவத்துடன் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ வெப்சீரிஸில் கையாண்டு கவனிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அஸ்வத். இவர் இதற்கு முன்பு ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’, விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். Inspector Rishi சினிமா என்று மட்டும் தனது பாதையைச் சுருக்கிக்கொள்ளாமல் விளம்பரங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். … Read more

ஆடுஜீவிதம் படத்தை இயக்க மறுத்தேனா? – இயக்குனர் லால் ஜோஸ் விளக்கம்

மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் சமீபத்தில் ஆடுஜீவிதம் படம் வெளியானது. இந்த படத்தின் கதையும் பிரித்விராஜின் நடிப்பும் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையுடன் இயக்குனர் பிளஸ்சியும், பிரித்விராஜும் கிட்டத்தட்ட 14 வருடங்களாக பயணித்து வந்ததாக இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இருவரும் கூறியுள்ளனர், இந்த நிலையில் இந்த படத்தை முதலில் இயக்க ஒப்புக்கொண்டு, பின்னர் … Read more