ஏப்ரலில் வெளியாகும் ‛அரண்மனை 4'

கடந்த 2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை இயக்கினார் சுந்தர் சி. தற்போது அவர் அரண்மனை நான்காம் பாகத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். சுந்தர் சி முதன்மை வேடத்தில் நடிக்க தமன்னா, ராஷி கண்ணா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் ரிலீஸ் தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தை … Read more

மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், குழந்தைகள்  ராட்டினத்தில் ஏற்றிவிட்டு  ஏழிலும் சுடரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க. ராட்டினம் சுற்ற ஆரம்பித்ததும் அபி சத்தம் போட்டு கத்துகிறாள். அதைக் கேட்டு எழில் பதறி அடித்து ஓடி வருகிறான்.

சசிகுமார் இயக்கத்தில் நயன்தாரா?

நடிகை நயன்தாரா திருமணம், குழந்தை வாழ்க்கைக்கு பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஜவான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் தற்போது தமிழில் எல்.ஐ.சி, டெஸ்ட், மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 போன்ற படங்களில் நடிக்கிறார். இதுதவிர யானையை மையமாக வைத்து உருவாகும் ஒரு படத்திலும் நடிக்கிறார். இது அல்லாமல் புதிய படங்களில் நடிக்க கதைகளையும் கேட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நயன்தாராவை சந்தித்து ஒரு … Read more

ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. அஜித்தை ஆதிக் இயக்குவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படமும் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகும் என்றும், மூன்று வேடங்களில் அஜித் நடிக்கிறார்

பிறந்தநாளில் திருப்பதியில் குடும்பத்தினர் உடன் சாமி தரிசனம் செய்த ராம் சரண்

தெலுங்கு நடிகர் ராம்சரண் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தின் ஜருகண்டி என்ற பாடல் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஷங்கரின் வழக்கமான பாணியில் பிரம்மாண்டமான செட்டுகளுடன் இந்த பாடல் கலர்புல்லாக படமாக்கப்பட்டுள்ளது. தமன் இசைஅமைத்துள்ளார். தனது பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் தனது மனைவி, மகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் ராம்சரண். இந்த படத்தை அடுத்து புஜ்ஜி பாபு சனா … Read more

அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்னை: வெங்கட் பிரபு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். முதன்முறையாக விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைந்திருப்பதன் காரணமாக எந்த மாதிரியான படமாக GOAT வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். படத்தின் ஷூட்டிங் கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த ஷெட்யூலில்தான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் கொஞ்ச வேலைகள் மட்டுமே

சித்தார்த் – அதிதி ராவ் ரகசிய திருமணம்?

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி பின்னர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். அதன் பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருகிறார். தற்போது கமல் உடன் ‛இந்தியன் 2' படத்தில் நடித்துள்ளார். சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதன் பின் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சமந்தாவைக் காதலித்தார். அந்த காதலும் கை கூடவில்லை. இந்நிலையில் 'மஹாசமுத்திரம்' என்ற படத்தில் நடித்தபோது நடிகை அதிதி ராவ் உடன் காதலில் … Read more

இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்

திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படம் பிளெஸ்ஸி-பிருத்விராஜின் ஆடுஜீவிதம். இந்தப் படம் பென்யாமின் எழுதி 2009ஆம் ஆண்டு கேரள சாகித்திய அகாதெமி விருது வென்ற The Goat’s Life நாவலின் தழுவல் ஆகும். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் பிருத்விராஜுடன் அமலா பால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகவிருக்கிறது.

“அப்பாவிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான்!” -ஸ்ருதிஹாசன் ஷேரிங்

‘எனக்குத் தனியிசைப் பாடல்கள் மூலமா பெயர் கிடைச்சிருக்கு என்றாலும், ஒரு பாடகியா என்னோட கரியர் தொடங்கியது சினிமாவில்தான். ‘தேவர் மகன்’ படத்துல வரும் ‘போற்றிப் பாடடி பொண்ணே…’ பாடும்போது எனக்கு அஞ்சு வயசுதான். அந்த வயசில இளையராஜா சார்னா யாரு, சிவாஜி தாத்தான்னா யாரு, பாடல் பதிவுனா என்ன… இப்படி எதுவுமே எனக்குத் தெரியாது. அன்னிக்கு அப்பா, அம்மா ரெண்டு பேரும் என்னைப் பாடச் சொன்னாங்க. நானும் ஜாலியா பாடிட்டேன். ஆனா, இப்ப அந்தத் தருணங்களை நினைச்சுப் … Read more

முகமூடி மனிதனாக பிரித்விராஜ் : ரசிகர்கள் ஏமாற்றம்

சலார் படம் வெளியானதை தொடர்ந்து அதில் வில்லனாக நடித்த பிரித்விராஜ் தொடர்ந்து மீடியாக்களின் செய்திகளில் அடிபட்டுக் கொண்டே இருக்கிறார். மலையாளத்தில் அவர் நடித்துள்ள ஆடுஜீவிதம் திரைப்படம் நாளை மார்ச் 28ம் தேதி வெளியாகிறது. ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு மாநிலமாக சென்று பம்பரமாக சுற்றி புரமோஷன் செய்து வருகிறார் பிரித்விராஜ். இந்த நிலையில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இருவரும் இணைந்து நடித்துள்ள 'படே மியான் சோட்டே மியான்' படத்தில் … Read more