தேசிய விருது பெற்ற திரைப்படத்தில் ஹீரோவாகும் விஷ்ணு

சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், ஆபிஸ், சத்யா, சொல்ல மறந்த கதை ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஷ்ணு. வெள்ளித்திரையில் 2017ம் ஆண்டில் இவன் யார் என்று தெரிகிறதா? என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அதன்பின் அவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய விஷ்ணுவுக்கு மீண்டும் வெள்ளித்திரை கதவு திறந்துள்ளது. தெலுங்கில் வெளியாகி தேசிய விருது பெற்ற 'சி லா சோவ்' என்ற படத்தின் … Read more

சிரஞ்சீவி படத்தால் மாறிய படையப்பா சீன்… ஆனாலும் மாஸ் குறையல.. என்ன காட்சி தெரியுமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமானத் திரைப்படம் தான் படையப்பா. இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்தில் மிகவும் பிரபலமான காட்சி எடுக்கப்பட்டது குறித்து சுவாரசியத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. என் பேரு படையப்பா… இளவட்ட படையப்பா.. என்ற பாடலை கேட்டதுமே மனசுக்குள் ஒரு உற்சாகம் தானாக

சீதா ராமன் அப்டேட்: மகாவை எதிர்க்க போய் மனம் மாறிய ராம்.. சீதா விட்ட சவால்

Seetha Raman Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். பிசியான இளம் நடிகர், 2007ம் ஆண்டு 'சிறுத்தா' என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார். தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் 'மகதீரா' என்ற படத்தில் நடித்தார். கடைசியாக 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்தார். தற்போது ஷங்கர் இயக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். ராம் சரண் நடிகர் என்றதோடு மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், சமூக சேவகர், தொழில் முனைவோர் என்று பல அவதாரங்களை … Read more

Janhvi Kapoor: முதலமைச்சர் பேரனையே மடக்கிய ஜான்வி கபூர்.. திருமணம் எங்கே நடக்கப்போகுது தெரியுமா?

மும்பை: தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் தடக் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். தென்னிந்தியாவில் ஸ்ரீதேவியின்

நினைத்தேன் வந்தாய்: எழிலை எமோடிஷனாக்கிய சுடர்.. வேலுவால் வந்த சிக்கல்

Ninaithen Vandhai Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

DeAr Review: கூட்டுக் குடும்பமும், குறட்டைப் பிரச்னையும் – மேம்போக்கான திரைக்கதையால் வந்த சிக்கல்!

குன்னூரைச் சேர்ந்த தீப்திக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்) சிறு வயதிலிருந்தே தூக்கத்தில் குறட்டைவிடும் பழக்கம். பெண் பார்க்க வரும் அனைவரிடம் இதை வெளிப்படையாகவே சொல்லிவிட, திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. மறுபுறம், சென்னையைச் சேர்ந்த அர்ஜுன் (ஜி.வி.பிரகாஷ்) முழுமையான எட்டு மணிநேர தூக்கத்தை விரும்பும் செய்தி வாசிப்பாளர். ஒரு சின்ன பென்சில் விழுகிற சத்தம் கேட்டால்கூட தூக்கத்திலிருந்து எழுந்துவிடுவார். இப்படியான இருவரும் திருமணம் செய்துகொண்டு கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழல். ‘குறட்டை’யினால் இவர்கள் வாழ்விலும் சுற்றியிருப்பவர்கள் … Read more

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் குரங்கு பெடல்

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களாக தனது எஸ்.கே.புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் படங்களைக் தயாரித்து வருகிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், கனா ஆகிய படங்களைக் தயாரித்துள்ளார். தற்போது நடிகர் சூரியை வைத்து 'கொட்டுக்காளி' என்கிற படத்தை எடுத்துள்ளார். இந்தப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் பங்கேற்று வருகிறது. இந்நிலையில் இப்போது கமலக்கண்ணன் சுப்பிரமணியன் என்பவர் இயக்கத்தில் 'குரங்கு பெடல்' என்கிற வித்தியாசமான படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காளி வெங்கட் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். சைக்கிள் … Read more

சிம்புவுக்கு சொல்லப்பட்ட கதையில்தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறாரா?.. சீக்ரெட் சொன்ன இயக்குநர்

சென்னை: பிரதீப் ரங்கநாதன் இப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவரது தோற்றம், நடிப்பு, டயலாக் டெலிவிரி அனைத்துமே ரொம்பவே சிம்ப்பிளாக இருப்பதால் ரசிகர்களிடம் எளிதாக கனெக்ட் ஆகிவிட்டார். இப்போது அவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். அடுத்ததாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தக் கதை

தமிழில் ஒளிபரப்பாகும் சன்னி லியோனின் ‛ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்' நிகழ்ச்சியின் 15வது சீசன்

'ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்' நிகழ்ச்சியின் 15வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் இதுவரை இருந்த சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுவே. பாலிவுட்டில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் மிகவும் பிரபலமான, அதிக பார்வையாளார்களை கொண்ட நிகழ்ச்சி “ஸ்ப்ளிட்ஸ் வில்லா”. இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு எக்கச்சக்க இளசுகளின் ஆதரவு இருந்து வருகிறது. இளம் வயது ஆண், பெண்களை கவரும் வகையில் இந்த நிகழ்ச்சியின் கரு அமைந்திருப்பதால், இந்த பொழுதுபோக்கு … Read more