“கடைசி நிமிடத்தில் குஷ்பு வர மறுத்த காரணம்; இலங்கை கலைநிகழ்ச்சியில் நடந்ததென்ன?" – கலா மாஸ்டர்
‘எங்க மக்கள் வறுமையில் இருக்கும் சூழலில் தமிழ்நாட்டிலிருந்து கலை நிகழ்ச்சிங்கிற பெயரில் நடிகர் நடிகைகள் வந்துட்டுப் போறது சரியில்ல, ‘குஷ்பு கூட போட்டோ எடுக்கணும்னா முப்பதாயிரம் ரூபாயாம். எங்க பசங்களைத் திசைதிருப்புகிற இந்த வேலைகளையெல்லாம் நாங்க அனுமதிக்க முடியாது’ என்கிற ஒரு சாராரின் கண்டனம் ஒருபுறம்.. ‘நிகழ்ச்சி பாதியிலேயே முடிஞ்சிடுச்சாமே; தமன்னா ஆடிட்டிருக்கிறப்பவே ஸ்டேஜ்ல ஏறிட்டாங்களாம் சிலர்’ எனத் தாறுமாறாகப் பரவி வரும் தகவல்கள் மறுபுறம். நிகழ்ச்சி முடிந்த பிறகும் ஏற்பாடு செய்த கலைஞர்கள் சிலருக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் அடித்து ஒட்டுமளவுக்கு எதிர்ப்பைக் காட்டி … Read more