மீண்டும் கேமியோ ரோலில் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் மற்றும் இயக்குனர் சவுந்தர்யா. ஏற்கனவே தனது அப்பாவை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கினார். பின்னர் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார். தற்போது மூன்றாவது படமாக வி கிரியேஷன்ஸ் எஸ். தாணு தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கின்றார். ஜஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்ததை தொடர்ந்து இப்போது ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவிற்காக … Read more

Guntur Kaaram: உள்ள கொஞ்சம் மடக்கித்தட்டா?.. என்னடா இது மகேஷ் பாபு படத்துக்கு வந்த சோதனை!

சென்னை: மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் தியேட்டர்களில் வெறும் தெலுங்கில் மட்டும் வெளியான நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அனைத்து மொழிகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என அவசர அவசரமாக டப்பிங் செய்திருப்பார்கள் போலத் தெரிகிறது. அந்த படத்தில் ஒரே உருப்படியான விஷயமாக இருந்த அந்த ‘Kurchi Madathapetti’ பாடலுக்கு இங்கே உள்ள குட்டீஸே மொழி

யாமி கவுதம் கர்ப்பமான தகவலை பொது மேடையில் அறிவித்த கணவர்

தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான கவுரவம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். அதன் பிறகு ஜெய்யுடன் இணைந்து தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்கிற படத்திலும் நடித்தார். தொடர்ந்து ஹிந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர் கடந்த 2021ல் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நிலவிய சமயத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென பாலிவுட் தயாரிப்பாளரான ஆதித்யா தர் என்பவரை திருமணம் செய்து கொண்டு, ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை தந்தார். இந்த நிலையில் … Read more

கார்த்திக் எடுத்த முடிவு.. சகுனி வேலை பார்க்கும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், திருமணத்தில் நடந்த குழப்பம் பற்றி கார்த்திக் தீபாவிடம் கேட்கிறார். அப்போது அவள் எதையோ சொல்லி சமாளிக்க, எல்லாமே எனக்கு தெரியும் என கார்த்திக் சொன்னதும் தீபா கலங்கி அழுகிறாள். இது எப்படி நடந்தது? யார் பண்ணாங்கனு எனக்கு தெரியும் என

`கடைசி விவசாயி' படத்தின் தேசிய விருது பதக்கம் திருட்டு; இயக்குநர் மணிகண்டன் வீட்டில் நடந்த கொள்ளை

பிரபல திரைப்பட இயக்குநர் எம்.மணிகண்டன் வீட்டில் தேசிய விருதுக்கான பதக்கங்கள், ஒரு லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகைகள் திருடு போன சம்பவம் உசிலம்பட்டி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.மணிகண்டன் உசிலம்பட்டி வீடு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் இயக்குநர் மணிகண்டன். காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை, கடைசி விவசாயி போன்ற மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இயல்பான திரைபபடங்களை இயக்கியவர். காக்கா முட்டை, கடைசி விவசாயி படங்களுக்காக தேசிய … Read more

இரண்டு யூனிட்டுகளாக பிரிந்து பணியாற்றும் புஷ்பா 2 படக்குழு

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கை போலவே மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வரவேற்பு பெற்ற இந்த படம் பாலிவுட்டிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல இந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என ஏற்கனவே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது. கடந்த மாதம் இந்த படத்தில் முக்கிய … Read more

Actor Vikram: சியான் 62 படத்தில் இணைந்த எஸ்ஜே சூர்யா.. அட மாஸ் கூட்டணியா இருக்கே!

சென்னை: நடிகர் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது நடிப்பில் சியான் 62 படம் குறித்து ரசிகர்கள் அப்டேட் கேட்க

Suriya's First Vikatan Interview: 'நானும், விஜய்யும் ஒரே பேட்ச் மேட்' – சூர்யாவின் முதல் நேர்காணல்

அரசியலில் ‘ இளைஞன் ‘ என்பதற்கான வயது உச்சவரம்பு அதிகரித்துக் கொண்டே போக, சினிமாவிலோ அது குறைந்து கொண்டே… தமிழ்த் திரையுலகின் லேட்டஸ்ட் ஹீரோ சூர்யா! 23 வயசு ‘ சிவக்குமாரர்! ‘ ‘ நேருக்கு நேர் ‘ சினிமாவை ஒரு கை பார்க்க வந்துவிட்டார்…. அப்பாவைப் போல வேறு ஏதாவது ஆர்வமுண்டா..? டென்னிஸ் பிடிக்கும். நீச்சல் பிடிக்கும். போட்டோகிராபியில் இன்ட்ரஸ்ட் இருக்கு. காலேஜ்ல படிக்கிறப்ப நிறைய போட்டோஸ் எடுத்திருக்கேன்…. சிவக்குமார், சூர்யா, கார்த்தி காலேஜ்ல நீங்க, … Read more

கலாபவன் மணியை அவமதித்தேனா? – மனம் திறந்த திவ்யா உன்னி

கடந்த 23 வருடங்களுக்கு முன்பு தமிழில் கண்ணன் வருவான், வேதம், பாளையத்தம்மன், சபாஷ் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். சினிமாவில் இவர் நடித்து வந்த காலகட்டத்தில் மறைந்த நடிகர் கலாபவன் மணியை அவரது நிறத்தைக் காரணம் காட்டி அவருடன் நடிக்க மறுத்து அவமதித்தார் என ஒரு சர்ச்சை எழுந்தது. கலாபவன் மணியின் ரசிகர்கள் இவரை கடுமையாக அர்ச்சனையும் செய்தனர். இந்த நிலையில் … Read more

Actor Jayam Ravi: தனிஒருவன் 2 பட அப்டேட்.. சைரன் பட பிரமோஷனில் அறிவித்த ஜெயம்ரவி!

சென்னை: நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கோலிவுட்டில் மினிமம் கேரண்டி ஹீரோக்களில் ஒருவராக ஜெயம்ரவி உள்ள நிலையில் கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகின. இதில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் டைட்டில் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த