"அன்பு மகனே சிங்கா! உன்கிட்ட திறமை இருக்கு, தன்னம்பிக்கையை மட்டும் விட்டுறாத" – பாக்யராஜின் கடிதம்

அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்வி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் சாந்தனு, இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாக்யராஜ் கடிதம் எழுதி அனுப்பியுள்ளது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். பிரித்வி, பாக்கியராஜ், சாந்தனு, அஷோக் செல்வன் இது குறித்து பேசிய அவர், “இதை வெற்றிப் படமாக்கிய … Read more

தெலுங்கில் 'லவ்குரு' ஆன 'ரோமியா'

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரிக்கும் படம் 'ரோமியோ'. விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். பரூக் ஜே.பாஷா ஒளிப்பதிவு செய்கிறார், பரத் தனசேகர் இசை அமைக்கிறார். விஜய் ஆண்டனி முதன் முறையாக நடிக்கும் முழுநீள காதல் ரொமாண்டிக் படம் இது. இந்த படம் தெலுங்கிலும் வெளியாகிறது. … Read more

Atlee son birthday: பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்டமாக மகன் பிறந்தநாளை கொண்டாடிய அட்லீ.. செம பிக்ஸ்!

சென்னை: இயக்குநர் அட்லீ கடந்த ஆண்டு ஜவான் படத்தின் வெற்றியை மட்டுமின்றி தனது வாழ்வில் மறக்க முடியாத குழந்தை வரத்தையும் பெற்றார். கனா காணும் காலங்கள் சீரியல், சிங்கம் படம் என நடித்து வந்த நடிகை பிரியாவை காதலித்து வந்த அட்லீ கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி

ஏஐ மூலம் டீப் பேக் வீடியோ : அபிராமி கோபம்

சமீபகாலமாக ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்கள் அதிகமாக வெளியாகி கொண்டிருக்கின்றன. ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், ஆலியா பட், கஜோல் ஆகியோரின் போலியான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது நடிகை அபிராமி வெங்கடாசலத்தின் டீப் பேக் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் நிர்வாணமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அபிராமி வெங்கடாசலம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி நடக்க கூடாது. இதன் … Read more

Malaikottai Vaaliban box office: மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்.. 5 நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு?

திருவனந்தபுரம்: இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், வசூல் ரீதியாக படம் எப்படி ஓடுகிறது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மலைக்கோட்டை வாலிபன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் பீமசேனன் போல மாயாவியாக மோகன்லால்

தெலுங்கு சீரியலில் நடிக்கும் பாத்திமா பாபு

செய்திவாசிப்பாளரான பாத்திமா பாபு சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முகமாக வலம் வருகிறார். சின்னத்திரைக்கு முன்பாக ஏராளமான படங்களில் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாத்திமா பாபு யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுத்து அசத்தினார். அதன்பின் சீரியலில் அவரை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அவர் தற்போது தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பாத்திமா பாபு, 'இன்று – புதிய தெலுங்கு சீரியலில் முதல் நாள்' என்று தனது புகைப்படங்களுடன் … Read more

Samantha: சிட்டாடல் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா.. பதறிப்போன படக்குழு!

சென்னை: மையோசிடிஸ் என்னும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட சமந்தா, சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தார். அதன் பின் சாகுந்தலம் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக குஷி படத்தில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. இதனையடுத்து குட்டி பிரேக் எடுத்துக்கொண்ட சமந்தா, சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின்

அப்பாக்களின் மகிழ்ச்சியில் சாந்தனு, பிரித்வி

'வாரிசுகள்' என்று சொன்னாலும் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி வெற்றி என்பது தானாக வந்துவிடாது. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான நேரமும் வர வேண்டும். அப்போதுதான் பெயரும் கிடைக்கும், புகழும் கிடைக்கும். 80களில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்களாக விளங்கியவர்கள் பாக்யராஜ், டி ராஜேந்தர், பாண்டியராஜன். இவர்களில் டி ராஜேந்தர் மகன் கதாநாயகனாக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுவிட்டார். ஆனால், பாக்யராஜ் மகன் சாந்தனு, பாண்டியராஜன் மகன் பிரித்வி ஆகியோர் சில படங்களில் கதாநாயகனாக … Read more

அய்யோ என்ன இதெல்லாம்.. ஒரு கையில் சரக்குடன் போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்!

சென்னை: சீதாராமம் படத்தில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் கையில் சரக்குடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காடவைத்துள்ளார். மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி ஹிந்தி நாடகங்களில் கதாநாயகியாக நடித்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் நடிகை மிருணாள் தாக்கூர். மிருணாள் தாகூர், ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ்

Blue Star: "வெற்றி விழா மேடைகளை நிறையப் பார்த்திருக்கேன்; இப்போ நானே அந்த மேடையில்…" – பிரித்வி

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாது ‘ப்ளூ ஸ்டார்’. அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்வி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டே வாழ்க்கையாகக் கருதும் இரு அணிகள் வழியாக சமூக அரசியல் பேசும் இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, நடிகரும், இயக்குநர் பாண்டியராஜன் மகனுமான பிரித்வி நடித்த ‘சாம்’ கதாப்பத்திரம் … Read more