பூந்தமல்லியில் 500 கோடியில் திரைப்பட நகரம்: அரசுக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கு ஏதுவான படபிடிப்பு தளங்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருக்கும் தொழில்நுட்பம் ஆகியவை போதுமான அளவிற்கு தமிழகத்தில் இல்லாத காரணத்தினால் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகிறது. அதனால் இங்குள்ள தொழிலாளர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விடுகிறது. மேலும், தயாரிப்பாளர்களுக்கும் செலவீனங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுபடுத்த பல தயாரிப்பாளர்கள் கேட்டுகொண்டதின் பேரில், அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனை கருத்தில் … Read more

முன் பக்கம் கூந்தல் மட்டுமே.. பின் பக்கம் முழு ஓபன்..! \"பிரம்மயுகம்\" பெண் கேரக்டர் செய்த வேலை என்ன?

திருவனந்தபுரம்: மம்மூட்டி நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மயுகம் (Bramayugam) திரைப்படம் தான் டாக் ஆஃப் தி டவுனாக மாறியிருக்கிறது. இந்தியாவில் வெளியான ஹாரர் படங்களில் பிரம்மயுகம் தனி இடத்தை பிடிக்கும் என பல விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் கொடுமன் போட்டி கதாபாத்திரத்தில் நடித்து வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருக்கிறார் மம்மூட்டி. வெறும் 5

கூவத்தூருக்கும் த்ரிஷாவுக்கும் என்ன சம்பந்தம்? அது என்ன 25 லட்சம்? முழு விவரம் இங்கே..

Trisha Kuvathur Controversy: நடிகை த்ரிஷாவை குறிவைத்து, நேற்றிலிருந்து ஒரு செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உண்மையில் நடந்ததது என்ன? இந்த செய்தி பரவ காரணம் என்ன? இங்கு முழு விவரத்தையும் பார்க்கலாம்.   

"மொழிகளைக் கடந்து ரசிப்பார்கள்!" – கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் `பெங்களூர் டேஸ்' அஞ்சலி மேனன்

ஒரு சில படங்களே இயக்கி மிகக் குறுகிய காலத்தில் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் அஞ்சலி மேனன். மலையாளத்தில் ‘Manjadikuru’, ‘Koode’ போன்ற படங்கள் மூலம் மலையாள ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர், ‘Bangalore Days’ படம் மூலம் இந்திய அளவிலும் கவனம் பெற்றார். இப்படம் தமிழில், ‘பெங்களூர் நாட்கள்’ என ரீமேக் செய்யப்பட்டது. இவர் இயக்கிய ‘Wonder Women’ பெண்களின் பிரச்னைகளைப் பேசி பாராட்டுகளைப் பெற்றிருந்தது. Bangalore Days இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் … Read more

மனைவியை விவாகரத்து செய்கிறாரா ஸ்ரீகுமார்? ஷமிதாவே சொன்ன நச் பதில்

பாண்டவர் பூமி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ஷமிதா, சின்னத்திரை நடிகர் ஸ்ரீகுமாரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஸ்ரீகுமாரும் ஷமிதாவும் சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்தி பரவிய நிலையில் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் அதுகுறித்து விளக்கமளித்துள்ளனர். அதில் பேசிய ஸ்ரீகுமார், ‛என்னுடைய நண்பர்களே என்னிடம் பேசும்பொழுது நான் என் மனைவியை விட்டு பிரிந்துவிட்டேனா என்று கேட்கிறார்கள். நான் உடனே என் பொண்டாட்டிக்கு போன் செய்து தர்றேன் நீங்களே … Read more

Actor Dhanush: கைவிடப்பட்ட அஜித்தின் காசிமேடு.. அண்ணன் கதையை இயக்கியுள்ள தனுஷ்?

சென்னை: நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் டி50. இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமலேயே படத்தின் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டது. முன்னதாக ப பாண்டி படத்தை ராஜ்கிரண், ரேவதி,

அண்ணா சீரியல்: போதையில் தள்ளாடும் ஷண்முகம்.. மானத்தை வாங்கிய சௌந்தரபாண்டி!

Zee Tamil Serial Anna Update: போதையில் தள்ளாடும் ஷண்முகம்.. மானத்தை வாங்கிய சௌந்தரபாண்டி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Samantha: "நாக சைதன்யாவை பிரிந்த அந்த ஆண்டு மிகவும் கடினமாக இருந்தது!" – மனம் திறந்த சமந்தா

மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்விலிருந்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஓய்விலிருந்து பணிக்குத் திரும்பியுள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “ஓய்விலிருந்து மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டேன். இந்த கொஞ்ச நாள்களில் எந்த வேலையும் இல்லை எனக்கு. அதனால் என் நண்பர்களுடன் சேர்ந்து ‘ஹெல்த் பாட்கேஸ்ட்’ ஒன்றைச் செய்துள்ளேன். இது நானே எதிர்பார்க்காத ஒன்றுதான். அதை மிகுந்த விருப்பத்துடன் நேசித்துச் செய்திருக்கிறேன். … Read more

மும்பையில் திறக்கப்பட்ட ஸ்டுடியோ கிரீன் புதிய நிறுவனம்!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தற்போது தங்கலான், கங்குவா உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இதுவரை சென்னையில் செயல்பட்டு வந்த அவரது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் புதிய கிளை தற்போது மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும் இதுவரை தமிழில் படங்களை தயாரித்து வந்த ஞானவேல் ராஜா, இனிமேல் ஹிந்தியில் பிரமாண்ட படங்களை தயாரிக்கப் போகிறாராம். அதன் காரணமாகவே மும்பையிலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் … Read more

ஆதாரமில்லாமல் நடிகை பெயரை சொல்லி அசிங்கப்படுத்தலாமா?.. சேலம் ஏ.வி. ராஜுவை விளாசிய சேரன்!

சென்னை: எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு பரப்பலாமா என பிரபல நடிகை பற்றியும் நகைச்சுவை நடிகர் பற்றியும் பெசிய சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜுவை இயக்குநர் சேரன் வன்மையாக கண்டித்துள்ளார். கூவத்தூரில் நடிகைகள் வந்ததாகவும் பிரபல காமெடி நடிகர் தான் நடிகைகளை அழைத்து