ஹோட்டல் பிஸ்னஸில் இறங்கிய சிம்ரன்!

தமிழ் சினிமாவில் அவள் வருவாளா, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ரமணா உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் சிம்ரன். மும்பை நடிகையான இவர் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சிம்ரன், மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தில் நடித்திருந்தவர், அதையடுத்து துருவ நட்சத்திரம், அந்தகன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதோடு சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ‛குட்கா பை சிம்ரன்' என்ற … Read more

Actress Pooja Hegde: சிரிப்பால் ரசிகர்களை சிறையிட்ட பால்கோவா.. பூஜா ஹெக்டே போட்டோஷுட்!

சென்னை: நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் மூலம் தமிழில் முன்னணி நடிகையாக மாறும் பூஜாவின் கனவு சாத்தியப்படவில்லை. தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்கு படங்களில் அதிகமான கவனம் செலுத்தி

காதலர் தின ஸ்பெஷல்: தமிழகத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் காதல் காவியங்களின் லிஸ்ட்!

Valentine’s Day 2024 Tamil Movies Re-release: காதலர் தினம் வரவுள்ளதை ஒட்டி, சில படங்கள் தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸாகின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?

காதலர் தினத்தில் வெளியாகும் ‛ஏழு கடல் ஏழு மலை' முதல் பாடல்

நீண்ட வருடங்களுக்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இதில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்கள் ஆகியும் திரைப்பட விழாக்களில் பங்கேற்பதால் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் 'மறுபடியும் நீ' என்கிற முதல் பாடல் வருகின்ற பிப்ரவரி … Read more

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் சர்ப்ரைஸ்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து சிறப்பான இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது மாவீரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் தொடர்ந்து சிறப்பான வசூலையும் பெற்றது. இந்நிலையில் கடந்த மாதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவரது அயலான் படம் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த படம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து

ராதிகா-சரத்குமார் இடையே காதல் மலர்ந்தது எப்படி? அவர்களே சொல்லும் கதை..

Radhika Sarathkumar Love Story: தமிழ் திரையுலகில் செலிப்ரிட்டி ஜோடிகளாக உள்ள ராதிகா-சரத்குமார் இடையே காதல் மலர்ந்தது எப்படி என அவர்களே பகிர்ந்துள்ளனர்.  

காமெடி வில்லனும் சீரியஸ் காமெடியனும் இணைந்து நடிக்கும் 'தெக்கு வடக்கு'

திமிரு படம் மூலம் தமிழ் திரை உலகில் சிறிய அளவில் வில்லனாக அறிமுகமான மலையாள நடிகர் விநாயகன் கடந்த வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இவர் படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தாலும் பல காட்சிகளில் நகைச்சுவையாக நடிக்கவும் தவறவில்லை. அதேபோல மலையாளத் திரையுலகில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்து தற்போது சீரியஸான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தற்போது … Read more

Viduthalai 2: இன்னும் 30 நாள் சூட்டிங் பாக்கி இருக்கா.. விடுதலை 2 படத்தில் என்னதாங்க பண்றாங்க?

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் முன்னதாக வெளியான விடுதலை படம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின்மூலம் நடிகர் சூரி, ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக காமெடியனாகவும் கேரக்டர் ரோல்களிலும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துவந்த சூரிக்கு இந்தப் படம், மிகப்பெரிய அளவில் நாயகனுக்கான பாதையை போட்டுக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நாயகனாகவே நடித்து

Aishwarya Rajinikanth: “Why This Kolaveri பாடலால் 3 படத்திற்கு பாதிப்புதான்” ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பளிச்!

Aishwarya Rajinikanth Talks About 3 Movie Why This Kolaveri Di: லால் சலாம் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 படத்தில் இடம் பெற்றிருந்த Why This Kolaveri Di பாடலால் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.   

மேடையையும் மைக்கையும் விடமாட்டேன்: அற்புதம் காட்டும் நடிகை அன்னபாரதி

கொஞ்சும் அழகு தமிழில் பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், துள்ளிக்குதிக்கும் ஜல்லிக்கட்டில் முதல் பெண் வர்ணனையாளர். தமிழார்வத்தால் வெளிநாட்டு மேடைகளிலும் இவர் தன் கம்பீர குரலால் கர்ஜிக்கிறார். குறும்படம், சினிமா, விளம்பரங்கள் என மாடலிங், நடிப்பிலும் கலக்குகிறார். பட்டிமன்ற பேச்சாளரும், நடிகையுமான அன்னபாரதியின் பேட்டி… அன்னபாரதி பற்றி சொந்த ஊர் திருநெல்வேலி. வசிப்பது கோவில்பட்டி. எம்.எஸ்.சி., எலக்ட்ரானிக்ஸ் படித்தேன். பல்கலையின் கோல்ட் மெடலிஸ்ட். தமிழ் மேல் உள்ள காதலால் இந்த நிலைக்கு வந்துள்ளேன். என் அம்மாவுக்கு பாரதியாரை பிடிக்கும். … Read more