`நான் மாறியதற்குக் காரணம் 'பேரன்பு' படம்!' 'தங்க மீன்கள்' சாதனா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
`மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று!’ என்ற இந்த வரிகளை உச்சரித்தாலே நம் கண் முன் வந்து நின்று விடுவார் ‘தங்க மீன்கள்’ சாதனா. ‘ஆனந்த யாழை மீட்டிய’ நாட்களில் குழந்தையாக இருந்த அவர் இப்போது மாஸ்டர் டிகிரி வகுப்புக்குச் செல்லக் காத்திருக்கும் மாணவி. `தங்க மீன்கள்’ சாதனா அப்பா-மகள் சப்ஜெக்டைப் பேசிய இரண்டே இரண்டு படங்களில் நடித்து, நடிப்புக்காகத் தேசிய விருதையும் வாங்கியவர். ஆனாலும், ‘சினிமா வேண்டாம்’ என துபாயில் செட்டிலாகி … Read more