`என் உயிர்த் தோழன்' பாபு: “பட்ட அவஸ்தையைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை"- உடைந்து அழுத பாரதிராஜா
‘ என் உயிர்த் தோழன்’ பாபு நெடுநாள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இயக்குநர் பாரதிராஜாவுக்கு பிடித்தமான உதவி இயக்குநராக இருந்தார். படப்பிடிப்பின்போது உயரத்திலிருந்து குதிக்கும் காட்சியில் டூப் போடுவதற்கு மறுப்பு தெரிவித்து தானே குதித்தார். அதனால் முதுகெலும்பில் அடிபட்டு, பாதிக்கப்பட்டு கடந்த முப்பது வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்தார். என் உயிர் தோழனில் அவரது பாத்திரப்படைப்பு மிகவும் முக்கியமானது. பரவலாக எங்கும் கவனத்திற்கு உள்ளாகி, அவர் வெளிச்சத்திற்கு வந்தார். பாரதிராஜாவும் தன் பெருமையான அறிமுகமாக பாபுவை … Read more