வாழ்க்கையில் பல பிரச்சனைகள்.. நடிக்காததற்கு அதுதான் காரணம்..மனம் திறந்த மீரா ஜாஸ்மின்!
சென்னை: தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் சந்தித்தேன் என்று நடிகை மீரா ஜாஸ்மின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ரன் படத்தின் மூலம் அறிமுகமான மீரா ஜாஸ்மின் தனது வசீகரமான கண்களை உருட்டி உருட்டி ரசிகர்களை வசியப்படுத்தினார். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். மீரா ஜாஸ்மீன்: விஷாலுக்கு ஜோடியாக சண்டைக்கோழி திரைப்படத்தில் நடித்திருந்தார் … Read more