நெருக்கமான காட்சியில் நடிக்க மறுப்பதற்கு காரணம் இதுதான்.. பிரியா மணி சொன்ன தகவல்!
சென்னை: நெருக்கமான காட்சியில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் இதுதான் என்று நடிகை பிரியா மணி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். தமிழின் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை பிரியா மணி. இவரை இப்போது அதிகமான தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை என்றாலும் பிற மொழிபடங்களில் நடித்து வருகிறார். கார்த்தியின் அறிமுகப்படமான பருத்தி வீரன் படத்தில் முத்தழகாக வாழ்ந்து தேசிய விருதை பெற்ற பிரியா மணி தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக உள்ளார். திருமணம் … Read more