இப்போ எல்லாம் யாரும் நைட்டுல கதவ தட்ட மாட்டாங்களான்னு ஏங்குறேன்.. வனிதா விஜயகுமார் உருக்கம்!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இப்போ எல்லாம் நைட்டுல கதவை தட்ட மாட்டாங்களான்னு ஏங்குறேன் என உருக்கமாக பேசியுள்ளார். நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் நடிகர் ரஜினியுடனே வாக்குவாதம் செய்யும் விஷயங்கள் வரை பல சுவாரஸ்ய த்ரோபேக் சம்பவங்களை தனது மகளுடன் இணைந்துக் கொண்டு அந்த பேட்டியில் பேசி உள்ளார் வனிதா விஜயகுமார். மல்லி பெல்லி படத்தில் நடித்த நிலையில், அடுத்து எப்போ திருமணம் … Read more