Na.Muthukumar: `காரில் போகும்போதே 10 நிமிடத்தில் எழுதிய பாட்டு!' – நா.முத்துக்குமார் சொன்ன சீக்ரெட்
மானுட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு பருவத்தையும், உணர்வுகளையும் பாடலாசிரியர், கவிஞர் நா.முத்துகுமாரின் பேனா முத்தமிட்டிருக்கிறது. அதற்கு சான்றாக ‘வெயிலோடு விளையாடி’,’தேரடி வீதியில்’ என பாடல்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். காதல், வாஞ்சை,கோபம், துயரம், விடுதலை, மீட்பு என மனித வாழ்வின் அனைத்து தருணத்திற்கும் நா.முத்துக்குமாரின் கவிதையையோ, பாடல்களையோ பொருத்திப் பார்க்கலாம். நா.முத்துக்குமாருக்கு 48 வது பிறந்தநாள் இன்று. நம்மை வீட்டு விண்ணை அடைந்தாலும் நா.முத்துக்குமாரின் வரிகள் தமிழ் மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்த ஒன்றாகவே இருந்து … Read more