விறுவிறு ஆக்‌ஷன்.. திரில்லிங் காட்சிகள்… அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'அநீதி' டீசர்

தேசிய விருது இயக்குனர், வசந்த பாலன் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள அநீதி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.  

15 லட்சம் மோசடி புகார்: போலீசில் ஆஜரான தயாரிப்பாளர் ரவீந்தர்

லிப்ரா புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை 2வதாக திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமிக்கும் இது இரண்டாவது திருமணம். இருவரின் வயது வித்தியாசம், உருவ வேற்றுமை காரணமாக சமூக வலைத்தளங்களில் வைரலானது இவர்கள் திருமணம். இந்த நிலையில் ரவீந்தர் சந்திரசேகர் மீது அமெரிக்கா வாழ் தமிழர் விஜய் என்பவர் ஆன்லைன் மூலம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதில் செயலி ஒன்றின் … Read more

எந்த பக்கம் பாத்தாலும் காவாலா வைப்…விமானநிலையத்தில் ஆட்டம் போட்ட தமன்னா!

சென்னை: ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான காவாலா வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில், விமானநிலையில் தமன்னா காவாலா பாடலுக்கு க்யூட்டான ஆட்டம் போட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், விமர்சனம் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். ஆகஸ்ட் 10 … Read more

Ajith: 'விடாமுயற்சி' படத்துக்காக வெறித்தனமாக ரெடியாகும் ஏகே: வெயிட்டிங் ஓவர்.!

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் டைட்டில் வெளியானதோடு, படம் தொடர்பான எந்த அப்டேட்யும் வெளியாகாமல் உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ‘லியோ’ படத்திற்கான தனது ஷுட்டிங்கை விஜய் நிறைவு செய்துள்ள நிலையில், ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது. கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஏகே 62’ படத்தின் ‘விடாமுயற்சி’ என்ற டைட்டில் மட்டும் வெளியானது. அதனை தொடர்ந்து படம் தொடர்பான எந்த அப்டேட்யும் வெளியாகாமல் உள்ளது. … Read more

காவாலா பாட்டில் ரஜினி கிடையாதா?.. வெளியான அதிர்ச்சி அப்டேட்

தற்போது வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ஜெயிலர் படம் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ரிலீஸுக்கு முன்பே டெலீட் சண்டைக்காட்சியை வெளியிட்ட பாரோஸ் படக்குழு

மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் மோகன்லால், தனது நீண்டநாள் கனவான டைரக்சன் ஆசையையும் நிறைவேற்றும் விதமாக தற்போது பாரோஸ் என்கிற படத்தை இயக்கி வருகிறார். வரலாற்று பின்னணியில் 3-டி யில் உருவாகி வரும் இந்த படத்தில் போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்துவைத்த சொத்துக்களை பாதுகாக்கும் பாரோஸ் என்கிற பாதுகவாலன் கதாபாத்திரத்திலும் மோகன்லால் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியாவின் … Read more

Iniya: கடன் கொடுத்தவரின் கொடூர முகம்.. அரண்டு போய் நிற்கும் இனியா!

சென்னை: சன் டிவியின் முன்னணி தொடராக மாறும் முயற்சியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது இனியா தொடர். ஆல்யா மானசாவின் நடிப்பில் நீண்ட காலங்களுக்கு பிறகு ரிஷியும் இணைந்துள்ள இந்த சீரியல் சிறப்பான கதைக்களத்துடன் தினந்தோறும் ரசிகர்களை சந்தித்து வருகிறது. போலீஸ் அதிகாரியாக இருக்கும் நல்லசிவம், தன்னுடைய குடும்பத்தினரிடமும் தன்னுடைய அதிகாரத் தோரணையை காட்டுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகளை இந்தத் தொடர் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. கந்துவட்டிக் காரர்களின் உண்மை முகத்தை அறியும் இனியா: நடிகை ஆல்யா மானசா தற்போது … Read more

Vijay: அரசியலுக்கு வந்ததும் சினிமாவுக்கு முழுக்கு: நடிகர் விஜய் அதிரடி முடிவு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் அண்மையில் தொகுதி வரியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை சந்தித்து பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்வு அவரின் அரசியல் பிரவேசத்திற்கான ஒரு அடித்தளமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பனையூரில் ஆலோசனை நடத்தியுள்ளார் நடிகர் விஜய். நடிகர் விஜய்யுடனான சந்திப்புக்கு பின்னர் பேட்டியளித்த ரசிகர்கள், நடிகர் விஜய்யிடம் அரசியலுக்கு வர சொல்லி நாங்கள் கூறும் போதெல்லாம் … Read more

அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்க மாட்டேன்..” விஜய் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

நடிகர் விஜய், இன்று ‘விஜய் மக்கள் இயக்க’ நிர்வாகிகளை சந்தித்து அரசியலில் ஈடுபடுவது குறித்து பேசியுள்ளார்.   

ஜூலை 14 முதல் ராணாவின் மாயா பஜார் விற்பனைக்கு

பாகுபலி படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ராணா. தொடர்ந்து ஹீரோவாக மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் அவர் வெப்சீரிஸ் பக்கமும் தனது கவனத்தை திருப்பி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரும் நடிகர் வெங்கடேஷும் இணைந்து நடித்த ராணா நாயுடு என்கிற வெப்சீரிஸ் வெளியானது. இந்த நிலையில் நடிகர் ராணா ஒரு தயாரிப்பாளராக மாறி 'மாயா பஜார் பார் சேல்' என்கிற வெப்சீரிஸை தயாரித்துள்ளார். கவுதமி சல்குல்லா என்பவர் … Read more