மனம் லயிக்கும் மதுர கீதங்கள் தந்த “மார்க்கண்டேய கவிஞர்” வாலி
அழகர் மலைக்கள்ளனாய் நுழைந்து, அனைவரது மனங்கவர்ந்த கள்வனாய் மாறிப்போன, ஆற்றல் மிகு கவிஞர், போற்றுதலுக்குரிய பாடலாசிரிர் “வாலிபக் கவிஞர்” வாலி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…1. திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கத்தில், 1931ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் நாள், சீனிவாச அய்யங்கார் மற்றும் பொன்னம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார் கவிஞர் வாலி. இவரது இயற்பெயர் ரங்கராஜன். 2. தனது பள்ளிப் பருவத்தில் ஓவியம் வரைவதில் ஆர்வமாய் இருந்த வாலிக்கு, ஓவியர் மாலியின் தாக்கம் இருந்ததால், தனது … Read more