Bayilvan Ranganathan – கவுண்டமணிக்கும் ஷர்மிலிக்கும் என்ன நடந்தது? – புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்
சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) கவுண்டமணியால்தான் தன்னுடைய வாழ்க்கை போய்விட்டது என ஷர்மிலி கூறிய சூழலில் அதற்கு பயில்வான் ரங்கநாதன் பதிலடி கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் நகைச்சுவையை மாற்றியவர்களில் கவுண்டமணிக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் அடிக்கும் கவுண்ட்டர்களும், சில முற்போக்கு கருத்துக்களும் பலரால் ரசிக்கப்பட்டவை. அதேசமயம் அவர் தனது காமெடிகளில் உருவ கேலியை நிறையவே செய்தார் என்ற விமர்சனமும் எழுவது உண்டு. விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கவுண்டமணி ஒரு காமெடி லெஜெண்ட் என்றே … Read more