Jawan Prevue: இந்திய சினிமாவிலே முதல் முறை: சாதனையில் புதிய உச்சம் தொட்ட 'ஜவான்'.!

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்த அட்லீ, தொடர்ச்சியாக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்றுள்ள இவர், தனது முதல் இந்தி படமாக ஜவானை இயக்கியுள்ளார். ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பல மடங்கு எகிற செய்துள்ளது. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ராஜா ராணி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதனையடுத்து விஜய்யுடன் இணைந்த … Read more

‘மாவீரன்’ படத்திற்கு தடையா..? ரிலீஸ் சமயத்தில் படக்குழுவுக்கு வந்த நெருக்கடி..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்திற்கு தடைக்கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

"பாரதிராஜாவின் திறமையை அன்னைக்கே கணிச்சவர்!" – எஸ்.ஏ.ராஜ்கண்ணு நினைவுகள் பகிரும் சித்ரா லட்சுமணன்

தமிழ் சினிமாவின் டிரெண்ட்டை மாற்றியமைத்த `16 வயதினிலே’ படத்தைத் தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு, நேற்றிரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ வெளியான பிறகுதான், பல படங்களின் படப்பிடிப்புகள் கிராமத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தன. வெளிப்புறப் படப்பிடிப்பில் ஒரு சகாப்தமே உருவானது எனலாம். அந்தக் காலத்தில் அப்படி ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்திருப்பது என்பது சாதாரண விஷயமில்ல. இந்தப் படம் தவிர, ‘கன்னிப்பருவத்திலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, கமலின் ‘மகாநதி’ உட்பட பல … Read more

ஆனந்த யாழை…. மீட்டிய நா.முத்துக்குமாரின் பிறந்த தினம் இன்று : உங்களுக்கு பிடித்த பாடல் என்ன…?

முத்தான பாடல் வரிகளால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார். ‛‛ஆனந்த யாழை…'' மீட்டி சென்ற அவர் தனது 41வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் மறைந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் அவரது பாடல்களால் மக்கள் மனதில் வாழ்ந்து வரும் அவருக்கு இன்று 48வது பிறந்தநாள். அவரை பற்றிய சிறு நினைவலைகளை பார்ப்போம்…. காஞ்சிபுரம் மாவட்டம் கன்னியாபுரம் கிராமத்தில் 1975, ஜூலை 12ம் தேதி பிறந்தவர் நா.முத்துக்குமார். தந்தையின் ஆர்வத்தால் முத்துக்குமாருக்கு கவிதை, … Read more

ஷர்மிலியின் வாழ்க்கையை கவுண்டமணி கெடுத்தாரா? எல்லாமே சுத்த பொய்.. பயில்வான் ரங்கநாதன் கொந்தளிப்பு!

சென்னை: குரூப் டான்ஸாராக ரஜினிகாந்தின் தர்மதுரை படத்தில் ஆடிட்டு இருந்த ஷர்மிலியை தன்னுடன் காமெடி காட்சிகளில் நடிக்க வைத்து அவரை பிரபலப்படுத்திய கவுண்டமணி பற்றி ஷர்மிலி சமீபத்தில் பேசியது கொஞ்சம் கூட மனசாட்சியற்ற பேச்சு என பயில்வான் ரங்கநாதன் லேட்டஸ்ட் வீடியோவில் வெளுத்து வாங்கி உள்ளார். லெஜண்டரி காமெடி நடிகர் கவுண்டமணியால் தனது வாழ்க்கையே கெட்டுப் போனது என சமீபத்தில் ஷர்மிலி பேசிய பேட்டிகள் வெளியாகி பரபரப்பை கொடுத்தன. 48 வயதில் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ள … Read more

Ajith: என்னிடம் வாங்கிய பணத்தை அஜித் இன்னும் திருப்பித் தரல: வேட்டையாடு விளையாடு தயாரிப்பாளர்

கவுதம் மேனன் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். வேட்டையாடு விளையாடு படம் ரிலீஸாகி 15 ஆண்டுகள் கழித்து அண்மையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. திமுகவில் சாதிய பாகுபாடா?ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி பதில்!! புதுப்படங்கள் வெளியான போதிலும் வேட்டையாடு விளையாடு படம் ஓடிய தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மீண்டும் ரிலீஸாகி வெற்றி பெற்ற வேட்டையாடு விளையாடு படத்திற்காக கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். … Read more

‘போர் தொழில்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைப்பு..! காரணம் இதுதான்..!

Por Thozhil OTT Release date: நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள போர் தொழில் படம் ஓடிடியில் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

Na.Muthukumar: `காரில் போகும்போதே 10 நிமிடத்தில் எழுதிய பாட்டு!' – நா.முத்துக்குமார் சொன்ன சீக்ரெட்

மானுட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு பருவத்தையும், உணர்வுகளையும் பாடலாசிரியர், கவிஞர் நா.முத்துகுமாரின் பேனா முத்தமிட்டிருக்கிறது. அதற்கு சான்றாக ‘வெயிலோடு விளையாடி’,’தேரடி வீதியில்’ என பாடல்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். காதல், வாஞ்சை,கோபம், துயரம், விடுதலை, மீட்பு என மனித வாழ்வின் அனைத்து தருணத்திற்கும் நா.முத்துக்குமாரின் கவிதையையோ, பாடல்களையோ பொருத்திப் பார்க்கலாம். நா.முத்துக்குமாருக்கு 48 வது பிறந்தநாள் இன்று. நம்மை வீட்டு விண்ணை அடைந்தாலும் நா.முத்துக்குமாரின் வரிகள் தமிழ் மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்த ஒன்றாகவே இருந்து … Read more

பண்ணை வீடு வாடகைக்கு… நடிகர் உபேந்திரா அறிவிப்பு

பெங்களூரு : பிரபல கன்னட நடிகர் உபேந்திரா, 54. ஏ, நாகரஹாவு, ரக்த கண்ணீரு, புத்திவந்தா, சூப்பர் உட்பட பல ஹிட் படங்களில் நடித்தவர். உத்தம பிராஜிகீயா கட்சியை நிறுவி, அதன் தலைவராகவும் செயல்படுகிறார். இவருக்கு, மைசூரு சாலையின் பெரிய ஆலமரம் அருகில், 4 ஏக்கரில் பண்ணை உள்ளது. அதில் பிரமாண்டமான பங்களா கட்டி உள்ளார். பச்சை பசேல் என காணப்படும் இந்த வீட்டை, 'திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்த நாள், திருமண ஆண்டு விழா போன்ற சிறப்பு … Read more

Sivakarthikeyan – சிவகார்த்திகேயனை வருத்தப்பட வைத்த நெல்சன்?.. இதுதான் காரணமா?

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) ஜெயிலர் படத்துக்காக தன்னை யாரும் கூப்பிடவே இல்லை என சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இதில் மோகன் லால்,சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பான் இந்திய படமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் படம் உருவாகியிருக்கிறது. கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இருக்கும் படங்களில் ஜெயிலரும் ஒன்று. கட்டாய ஹிட்: ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் … Read more