"மகா பெரியவா சீரியலை அனைத்து சமூகத்தினரும் பார்க்கும்படியாக உருவாக்கியுள்ளேன்" – பாம்பே சாணக்யா
‘மகா பெரியவா’ என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி நினைவு நாளையொட்டி, வரும் ஜனவரி 7-ம் தேதி சங்கரா டிவியில் ‘மகா பெரியவா’ தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரை, இயக்கியுள்ள இயக்குநர் பாம்பே சாணக்யாவிடம் பேசினோம், “இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு அக்ரஹார வாழ்க்கை முறை பற்றியும் நம் பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை எடுத்துரைக்கும் ‘கர்மா’ என்றொரு சீரிஸை இயக்கியிருந்தேன். அதற்கு, யூடியூபில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழக மக்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா, வியட்நாம் எனப் பல நாடுகளிலிருந்தும் … Read more