தேசபக்தியில் இணைந்த டி.ராஜேந்தர்
பன்முக கலைஞரான டி.ராஜேந்தர் தற்போது தேசபக்தி பக்கம் வந்திருக்கிறார். தனது பேரன் மாஸ்டர் ஜேசனுடன் இணைந்து 'வந்தே மாதரம் வாழிய நமது பாரதம்' என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். டி.ராஜேந்தர் வெளியிடும் முதல் இசை ஆல்பம் இது. இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆங்கில புத்தாண்டு சமீபத்தில் பிறந்துள்ளது. புத்தாண்டு புத்துணர்வு தரும் ஆண்டாக, புதுமைமிக்க ஆண்டாக, பூரிப்பு தரும் ஆண்டாக, மக்களுக்கு மன மகிழ்ச்சி தரும் ஆண்டாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து எனது … Read more