'குற்றங்களின் தலைநகரமாக பீகார் மாறிவிட்டது' – ராகுல் காந்தி
பாட்னா, பீகார் மாநிலம் நலந்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “பீகார் மாநிலம் முன்பு அமைதி மற்றும் நீதியின் அடையாளமாக திகழ்ந்தது. ஆனால் இந்தியாவில் இன்று குற்றங்களின் தலைநகரமாக பீகார் மாறிவிட்டது. மோடி அரசு ஒருபோதும் உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாது. ஏனெனில் உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் நாளில், அவர்களின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும். அரசியலமைப்பை காப்பாற்றவும், நாட்டின் ஒட்டுமொத்த … Read more