இளம்பெண்ணை 5 பைக்குகளில் துரத்திய கும்பல்; வயலில் கூட்டு பாலியல் வன்கொடுமை: வைரலான அதிர்ச்சி வீடியோ

லக்னோ, உத்தர பிரதேச மாநிலத்தில், இரவில் இளம்பெண் ஒருவரை 5 பைக்குகளில் விரட்டி சென்ற ஒரு கும்பல் பின்னர் அவரை வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பல்ராம்பூர் மாவட்டத்தில் கொத்வாலி திஹாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 21 வயது இளம்பெண் ஒருவர், தன்னுடைய மாமா வீட்டுக்கு சென்று விட்டு, கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் வீட்டுக்கு செல்கிறேன் என கூறி … Read more

ICICI balance: “90% இந்தியர்களின் மாதச் சம்பளம் ரூ.25,000-க்கும் குறைவு'' – ஜெய் கோடக் விமர்சனம்

ICICI வங்கி குறைந்தபட்ச வைப்புத்தொகையை 5 மடங்கு உயர்த்திய நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்து விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் கோடக் மகிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக்கின் மகனான ஜெய் கோடக், பெரும்பாலான இந்திய மக்களை ஐசிஐசிஐ புறக்கணிப்பதாக விமர்சித்துள்ளார். Every Indian must access our financial sector. 90% of India makes less than ₹25,000 a month. A ₹50,000 minimum balance implies a sum equal to … Read more

மராட்டியம்: 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாத விரக்தியில் ரெயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

நாசிக், மராட்டியத்தின் நாசிக் மாவட்டத்தில் கோதி நகரில் வசித்து வந்தவர் தினேஷ் தேவிதாஸ் சாவந்த் (வயது 38). இவருடைய மனைவி பாக்யஸ்ரீ (வயது 33). 2013-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்தது. ஆனால், 12 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், அவர்கள் இருவரும் கோதி ரெயில்வே கேட் மற்றும் பிரசித்ரே கோவிலுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்த ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்று, இகத்புரியை நோக்கி சென்ற ரெயில் ஒன்றின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து … Read more

டெல்லி: நீச்சல் குளத்தில் பயிற்சி எடுக்க சென்றபோது சிறுமிகளுக்கு கூட்டு பலாத்காரம்

புதுடெல்லி, நாட்டின் தலைநகர் டெல்லியின் வடக்கே நரேலா புறநகர் பகுதியில் தனியார் நீச்சல் குளம் ஒன்று உள்ளது. இதில் நீச்சல் அடிப்பது பற்றி கற்று கொள்வதற்காக 12 மற்றும் 9 வயதுடைய 2 சிறுமிகள் சென்றுள்ளனர். அப்போது, அவர்களை கவனித்து பின்தொடர்ந்து சென்ற, குற்றவாளிகளில் ஒருவரான அனில் குமார் என்பவர், அவர்கள் இருவரையும் தனியாக அறை ஒன்றிக்கு இழுத்து சென்று, அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்பின்னர், அனிலின் நண்பரான முனில் குமார் என்பவரும் அறையில் … Read more

கடுமையான தாக்குதல்; வைரலான வீடியோ – போலீசிடம் மகனை விட்டு கொடுக்காமல் பேசிய தந்தை

நாக்பூர், மராட்டியத்தின் நாக்பூர் நகரில் சாந்தி நகர் பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. இந்நிலையில், அந்த குடும்பத்தின் வயது முதிர்ந்த தந்தையை மகன் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த தந்தை சோபா மீது அமர்ந்து இருக்கிறார். அப்போது, அவருடைய மகன் திரும்ப திரும்ப அவருடைய கன்னத்தில் அறைகிறார். முடியை பிடித்து இழுக்கிறார். கழுத்து பகுதியையும் பிடித்து இழுக்கிறார். தந்தையின் அருகே அமர்ந்திருந்த தாய், இவை எல்லாவற்றையும் அமைதியாக கவனித்தபடி இருக்கிறார். … Read more

தெருநாய்கள் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ‘அறிவியல் ரீதியானதல்ல’… ராகுல் காந்தி, மேனகா காந்தி கவலை… விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்…

தெருநாய் அச்சுறுத்தல் குறித்து உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய உத்தரவு குறித்து விலங்கு உரிமை அமைப்புகள் கவலை எழுப்பியுள்ளன. தெருக்களில் இருந்து நாய்களை தங்குமிடங்களுக்கு மாற்றும் நடைமுறை “சாத்தியமற்றது” மற்றும் “அறிவியல் ரீதியானது அல்ல” என்றும் கூறியுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சரும் விலங்கு உரிமை ஆர்வலருமான மேனகா காந்தி, பல்லாயிரக்கணக்கான நாய்களை தங்க வைக்க டெல்லி அரசு 2,000 மையங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார். “இந்தத் தீர்ப்பு பகுத்தறிவு சிந்தனை இல்லாதது போல் தெரிகிறது, மேலும் கோபத்திலிருந்து … Read more

சஹாரா குழும பணமோசடி வழக்கு; 9 இடங்களில் அமலாக்க துறை சோதனை

புதுடெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 9 இடங்களில், சஹாரா குழுமத்திற்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க துறை இன்று சோதனையில் ஈடுபட்டது. சஹாரா குழுமம், 300-க்கும் மேற்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட எப்.ஐ.ஆர். பதிவுகள் போடப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்களை, முதிர்வு காலம் முடிந்தும் தொகையை திருப்பி தராமல், வைப்புநிதி திட்டத்தில் மீண்டும் மீண்டும் பணம் போட செய்து … Read more

தூய்மை பணியாளர் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது! அமைச்சர் நேரு…

சென்னை: தூய்மை பணியாளர் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் நேரு… தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என  கூறினார். இநத் நிலையில்,  தூய்மைப் பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 2023 முதல் அவ்வப்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 2023ல் நடைபெற்ற  சிஐடியு  போராட்டத்தின்போது, போராட்டக்கார்கள் உள்ளே செல்ல முடியாதவாறு, காவல்துறையினர், , ரிப்பன் மாளிகை வாயில்களைப் … Read more

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முதல் கியூப ஒருமைப்பாட்டு விழா வரை – 12.08.2025 முக்கியச் செய்திகள்!

12.08.2025 முக்கியச் செய்திகள் தெருநாய்கள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, “தெருக்களிலிருந்து நாய்களை அகற்றுவது கொடூரமானது, குறுகிய பார்வையுடையது, இரக்கமற்றது.” எனப் பேசியுள்ளார் ராகுல் காந்தி. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பொதுநலன் கருதியும், தங்களது பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினைப் புரிந்து கொண்டும், உடனடியாக வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பவேண்டும் என அறிக்கை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. ராகுல் காந்தி “தமிழகம் முழுவதும் தி.மு.க-வின் … Read more

டெல்லிக்கும் வாஷிங்டன் டிசிக்கும் இடையிலான விமான சேவைகளை நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவிப்பு….

டெல்லி: புதுப்பித்தல் பணி காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் பல செப்டம்பர் 1 முதல் டெல்லிக்கும் வாஷிங்டன் டிசிக்கும் தற்காலிகமாக  நிறுத்தப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விமானங்கள் புதுப்பித்தல் மற்றும் மேப்படுத்தப்படும்  திட்டத்தின் காரணமாக ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களில் பலவும் கிடைக்காது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் … Read more