Night Patrol Alert: `இரவில் வண்டியை நிறுத்தி அபராதம்' – காவல்துறை அதிகாரிகளுக்கு ஆப்பு வைத்த கமிஷனர்
போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளெல்லாம் சட்டம் ஒழுங்குக் காவல்துறை அதிகாரிகளாக மாறி, வாகன ஓட்டிகளிடம் பல பல குற்றங்களை முன்னிறுத்தி பைசா வசூலிப்பது இப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. போக்குவரத்துக் காவல்துறையே இப்படி என்றால், சட்டம் ஒழுங்குக் காவல்துறையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். என்னதான் – ANPR (Automated Number Plate Registration) கேமராக்கள், செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட AI கேமராக்கள் என்று பல்வேறு தொழில்நுட்பங்கள் கொண்டு வாகன ஓட்டிகள் பிடிபட்டாலும், பழைய ஸ்டைலில் வாகன ஓட்டிகளை … Read more