சிறந்த டிசைன் விருதினை வென்ற ஹூண்டாய் க்ரெட்டா

இந்தியாவின் நடுத்தர எஸ்யூவி சந்தையில் மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்று இருக்கின்ற ஹூண்டாய் கரெக்டா எஸ்யூவி இந்தியாவின் சிறந்த டிசைனுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான விருதினை (India’s Best Design Awards 2024) வென்றுள்ளது. புதிய ஹூண்டாய் கிரெட்டா டிசைன் இந்தியா வழங்கும் ‘இந்தியாவின் சிறந்த வடிவமைப்பு விருதுகள் 2024‘இந்தியாவின் சிறந்த வடிவமைப்பு திட்டங்களுக்கான விருது’. புதிய ஹூண்டாய் க்ரெட்டாவின் வசீகரிக்கும், நவீனமான மற்றும் முரட்டுத்தனமாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, ஹூண்டாயின் உலகளாவிய வடிவமைப்பு மொழியான ‘சென்சுவஸ் ஸ்போர்ட்டினஸ்’ … Read more

“உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர..!"- புதின் முன்வைக்கும் நிபந்தனையில் இந்தியாவின் பங்கு?

உலகளவில் இன்று பேசப்படும் இரண்டு போர்களில் ஒன்று உக்ரைன் – ரஷ்யா, மற்றொன்று இஸ்ரேல் – ஹமாஸ் போர். இதில் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியா ‘பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு எட்டப்பட வேண்டும்’ என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில், பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொண்டார். அப்போது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடனான உரையாடலில், ‘இது போருக்கான காலமல்ல’ என உக்ரைன் ரஷ்யா … Read more

திமுக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மறுவிசாரணைக்கு உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை…

சென்னை: திமுக அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு  தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அமைச்சர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்து வந்தது. பின்னர் திமுக … Read more

ஜம்மு காஷ்மீர்: 26 தொகுதிகளுக்கு செப்.25-ல் 2-வது கட்ட தேர்தல்- 310 பேர் வேட்பு மனுத் தாக்கல்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் மொத்தம் 310 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஶ்ரீநகர் மாவட்டத்தில் மட்டும் 112 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். பட்காம் மாவட்டத்தில் 68, ரஜோரி மாவட்டத்தில் 47, பூஞ்ச் மாவட்டத்தில் 35,ரேசி மற்றும் கந்தெர்பல் மாவட்டங்களில் தலா 24 வேட்பு மனுக்கள் தாக்கல் Source Link

Doctor Vikatan: வாரத்தில் 2 நாள் காய்ச்சல், மாறிக் கொண்டே இருக்கும் டெம்ப்ரேச்சர், என்ன பிரச்னை?

Doctor Vikatan: எனக்கு  வாரத்தில் இரண்டு நாள்கள் காய்ச்சல் வருகிறது.  கடந்த 3 வாரங்களாக இது தொடர்கிறது. வீட்டிலேயே தெர்மாமீட்டர் வைத்துப் பரிசோதிக்கும்போது, 97,99, 100 என டெம்ப்ரேச்சர் மாறி மாறிக் காட்டுகிறது. இது காய்ச்சல்தானா என்றும் குழப்பமாக இருக்கிறது. இதற்கு ரத்தப் பரிசோதனை போன்ற வேறு ஏதேனும் தேவையா? -Rishya, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார். பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார். வீட்டிலேயே டெம்ப்ரேச்சர் செக் பண்ணிப் பார்க்க நினைத்தால் மெர்க்குரி தெர்மாமீட்டர் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதை … Read more

பிரான்ஸ் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை

பாரிஸ் பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் மாண்வர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்ப்பட்டுள்ளது. செல்போன் என்பது இன்றைய இளம் தலைமுறையினரிடையே ஆறாவது விரல் போன்று ஒட்டியே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு தூக்கமின்மை, கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உலக நாடுகள் பலவும் இதனை தவிர்க்க முயன்று வருகின்றன. சமீபத்தில் சுவீடன் அரசாங்கம் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தியது. இதைப் போல் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க … Read more

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? இந்தியாவிடம் ஹெல்ப் கேட்கும் புதின்.. திடீர் மனமாற்றம் ஏன்!

மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் நிலையில், போர் நிறுத்தம் செய்ய ஓகே சொல்லும் வகையில் புதின் பேசியுள்ளார். உக்ரைன் உடனான பேச்சுவார்த்தைக்குத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகிறது. உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 2022 பிப். மாதம் Source Link

Tamil News Live Today: Sitaram Yechury: சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சை; செயற்கை சுவாசம் பொருத்திய மருத்துவக் குழு

Sitaram Yechury: சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சை சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி, சுவாசப் பிரச்னையின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு) அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Source link

தொடர்ந்து 173 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 173 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 173 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

அதானி விஷயத்தில் எல்லாம் சரியாகத்தான் நடக்கிறதா?

நம் நாட்டில் சட்டரீதியான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதற்கு முக்கியமான காரணமே, எந்தவொரு தனிநபருக்கோ, தொழில் நிறுவனத்துக்கோ ஒரு தலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLT) நடவடிக்கைகளைப் பார்த்தால், குறிப்பிட்ட ஒரு நிறுவனமே திரும்பத் திரும்ப பயனடைகிறதோ என்கிற கேள்வியே அனைவருக்கும் எழுகிறது. இந்தத் தீர்ப்பாயம் நிறுவப்பட்டதன் நோக்கம் என்ன? திவால் நிலைக்குச் சென்ற நிறுவனங்களை நல்ல விலைக்கு விற்று, வங்கிகளுக்குச் சேர வேண்டிய கடனைத் … Read more