Night Patrol Alert: `இரவில் வண்டியை நிறுத்தி அபராதம்' – காவல்துறை அதிகாரிகளுக்கு ஆப்பு வைத்த கமிஷனர்

போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளெல்லாம் சட்டம் ஒழுங்குக் காவல்துறை அதிகாரிகளாக மாறி, வாகன ஓட்டிகளிடம் பல பல குற்றங்களை முன்னிறுத்தி பைசா வசூலிப்பது இப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. போக்குவரத்துக் காவல்துறையே இப்படி என்றால், சட்டம் ஒழுங்குக் காவல்துறையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  என்னதான் – ANPR (Automated Number Plate Registration) கேமராக்கள், செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட AI கேமராக்கள் என்று பல்வேறு தொழில்நுட்பங்கள் கொண்டு வாகன ஓட்டிகள் பிடிபட்டாலும், பழைய ஸ்டைலில் வாகன ஓட்டிகளை … Read more

வரும் 21 ஆம் தேதி நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

நெல்லை நெல்லை மாவட்ட ஆட்சியர் வரும் 21 ஆம் தேதி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். பழமையான மற்றும் பிரச்த்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் தமிழகத்தில் நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ளது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனித் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆனித் திருவிழா தேரோட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. என்வே நெல்லை மாவட்டத்திற்கு வருகிற 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் … Read more

எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும்.. ஜஸ்ட் மிஸ்ஸான செளமியா அன்புமணியின் வெற்றி! இதையும் கவனிக்கனும்!

தருமபுரி: நடந்து முடிந்த மக்களவை தேர்தல் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான செளமியா அன்புமணி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் தருமபுரியில் தோற்றாலும் அங்குள்ள 4 தொகுதிகளில் திமுக-அதிமுகவை விட அதிக ஓட்டுக்களை பெற்றிருப்பதாக பாமகவினர் கூறியுள்ளனர். 18வது மக்களவைக்கான 543 Source Link

நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: நாளை (சனிக்கிழமை) திமுக எம்.பி.க்கள் கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதில், நாடாளுமன்ற குழு உறுப்பினர்களின் தலைவர், மற்றும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. நடந்து முடிந்த 18வது மக்களவைக்கான  தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.   மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமையவிருந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும் … Read more

₹ 9.49 லட்சத்தில் அல்ட்ரோஸ் ரேசரை வெளியிட்டட டாடா

மிகவும் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக மாடலாக டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள அல்ட்ரோஸ் ரேசர் காரின் விலை ரூ.9.49 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் R1, R2 மற்றும் R3 என மூன்று விதமான வேரியண்ட்டை கொண்டுள்ளது. முந்தைய  i-Turbo வேரியண்டுகளுக்கு மாற்றாக வந்துள்ள ரேசர் காரில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 120 hp மற்றும் 170Nm டார்க்கை வழங்கும் நிலையில், … Read more

கனவு – 143 | உள்கட்டமைப்பு – வாழ்க்கைத் தர மேம்பாடு | சென்னை – வளமும் வாய்ப்பும்!

உள்கட்டமைப்பு (Infrastructure) கிரியேட்டிவ் சேவையில் முக்கிய அங்கம் வகிப்பது பொழுதுபோக்குத் துறையே (Entertainment Industry). அந்தத் துறையின் உச்சமாக இருப்பது திரைப்பட உலகம். அந்தத் திரைப்படத் துறையைச் சார்ந்தோர் உலகம் முழுவதிலும் இருந்தும் தமிழ்நாட்டுக்கு வந்து, தங்களுக்கான சேவைகளைப் பெற்று, திரும்பும் சூழலை உருவாக்குவதால், அதற்கென சில உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகிவிடுகிறது. குறிப்பாக, சாலைக் கட்டமைப்பு வசதி (Road Infrastructure), நட்சத்திர விடுதிகளுக்கான கட்டமைப்பு வசதி (Hotel Infrastructure), நவீன வசதிகளுடன் கூடிய விமான நிலையம், … Read more

நீட்டை ஒழித்துக் கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை! முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை…

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம் கோப்போம். நீட்டை ஒழித்துக் கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமுகவலைதள பதிவில்,  ’’சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் … Read more

கணிப்புகளை தகர்த்து பாஜகவை \"கதற வைத்த\" மமதா பானர்ஜி.. ருத்ர தாண்டவ வெற்றியின் பின்னணி என்ன?

கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக அதிக இடங்களைத்தான் கைப்பற்றும் என்றன அத்தனை கருத்து கணிப்புகளும். அனைத்தையுமே தவிடு பொடியாக்கி பாஜகவுக்கு கடும் பின்னடைவை கொடுத்துவிட்டார் மமதா பானர்ஜி. மேற்கு வங்க மாநிலமானது இடதுசாரிகள் vs காங்கிரஸ் என்ற இருதுருவ அரசியலில் சிக்கி இருந்தது Source Link