அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை
புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார். இவரது பதவி காலம் வரும் நவ.10-ம் தேதி நிறைவடைய உள்ளது. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை சந்திரசூட் நேற்று பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சுப்ரீம் கோர்ட்டின் 51-வது நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்பார். சஞ்சீவ் கண்ணா, கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் … Read more