BJP: “மக்களவை தேர்தலில் பாஜக சரிவை சந்தித்ததற்கு காரணம் என்ன?" – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

2014-ல் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, 2019 தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துகொண்டார். இந்த நிலையில், மூன்றாவது முறையாக ‘2024 – மீண்டும் மோடி வேண்டும் மோடி’ என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்ட பாஜக (BJP) மோடி, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே பல்வேறு மாநிலங்களுக்கு இரண்டு முறைக்கும் மேலாகச் சென்று, அரசு திட்டங்களை தொடங்கி வைத்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். மோடி `நான் மனிதப் பிறவியல்ல… … Read more

2026 சட்டசபை தேர்தலில் அண்ணாமலை ‘டெபாசிட்’ வாங்க முடியுமா? சேகர்பாபு

சென்னை :  2026  சட்டசபை தேர்தலில், அண்ணாமலை போட்டியிட்டு ‘டெபாசிட்’ வாங்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் சேகர்பாபு, அதற்ன பணியை இப்போதே அவர்  துவங்கட்டும்,” என  கூறினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை ஓட்டேரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, குழந்தைகள் காப்பகம் மற்றும் 10 கருணை இல்லங்களில் நடைபெடறறது.  அதைத்தொடர்ந்து சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள , பெரவள்ளூர் – ஜெயின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் … Read more

நெக்சஸ் இ-ஸ்கூட்டருக்கான விநியோகத்தை துவங்கிய ஆம்பியர்

பெங்களூருவில் முதற்கட்டமாக ஆம்பியர் நெக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டெலிவரியை க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம் துவங்கியுள்ளது. 16 வது ஆண்டு கொண்டாட்டத்தில் உள்ள ஆம்பியர் தனது நெக்சஸ் மாடலில் EX மற்றும் ST என இரு வேரியண்டுகளை பெறதாக வெளியிட்டுள்ளது. நெக்சஸ் ஸ்கூட்டரில்  3Kwh LFP பேட்டரி பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 136 கிமீ வழங்கும் என CVMR சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. 15A சார்ஜர் மூலம் 0-100 % சார்ஜிங் பெற 3 மணி நேரம் … Read more

திமுக: சரிந்த வாக்குகள்; அறிவாலயத்தின் அருப்புக்கோட்டை விசாரணை!

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள், திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் விருதுநகரில் களமிறங்கினார். தொகுதியில் அவரை வெற்றிப்பெற வைக்க வேண்டிய பொறுப்பு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வசம் ஒப்படைக்கப்பட்டது. தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் அவர்தான் பொறுப்பாளர் என்பதால், தன் வயதுக்கும் மீறி சுற்றிச் சுழன்றார் அமைச்சர். ஆனால், தனது சொந்தத் தொகுதியான அருப்புக்கோட்டை தொகுதியிலேயே, மாணிக்கம் தாகூருக்கு குறைவான … Read more

தொடர்ந்து 83 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 83 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 83 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

'ஆந்திர மாநிலத்தின் அமைதியும், பாதுகாப்பும் சீர்குலைந்துள்ளது' – தெலுங்கு தேசம் கட்சி மீது ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு

அமராவதி, ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ந்தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். அங்கு மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளிலும், பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும், பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கும் முன்பாகவே … Read more

அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர்,  சென்னை

அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர்,  சென்னை சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது. அதோடு சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மிகவும் புகழ் பெற்றது. இந்த கடற்கரைக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருக்கோட்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது . அருமையான சலவைக் கற்களால் … Read more

சிரஞ்சீவியிடம் ஆசி பெற்று தேர்தல் வெற்றியை கொண்டாடிய பவன் கல்யாண்

அமராவதி, ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ந்தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். அங்கு மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளிலும், பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும், பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தேர்தலில் பவன் கல்யாண் பித்தாபுரம் சட்டச்சபையில் போட்டியிட்டு … Read more

ஜனநாயகத்தையும் மாநில நலனையும் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்… தெலுங்கு தேசம் எம்.பி.க்களுக்கு சந்திரபாபு நாயுடு அறிவுரை

நாடாளுமன்ற மற்றும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களிடையே பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, “ஜனநாயகத்தையும் மாநில நலனையும் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். மேலும், “இதற்கு முன் முதலமைச்சரை பார்க்க முடியாமல் மக்கள் … Read more

பங்குச்சந்தை மோசடி… ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்முறையாகத் தேர்தல் நேரத்தில் பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோர் பங்குச் சந்தை குறித்து கருத்து தெரிவித்ததைக் குறிப்பிட்டோம். பங்குச்சந்தை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். ஜூன் 4 ஆம் தேதி பங்குச் சந்தை உயரும் என்றும், நீங்கள் அனைவரும் முதலீடு செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை மந்திரி கூறினார், … Read more