தலைப்பு செய்திகள்
கர்நாடகாவில் டெங்கு தொற்று நோயாக அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த இருமாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்து 589 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ”கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலை தொற்று நோயாக அறிவித்துள்ளது. வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்கும் வகையில் கர்நாடக தொற்று நோய் தடுப்பு சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : … Read more
Insurance Arrest: `முன்கூட்டிய கைது நடவடிக்கை'- நீதிமன்றத்தில், சிபிஐ மீது குற்றம்சாட்டிய கெஜ்ரிவால்
சி.பி.ஐ ஜூன் 26-ல் கெஜ்ரிவாலைக் கைதுசெய்தது. ஆகஸ்ட் 5-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் அவரது கைதை உறுதி செய்தது. ஆகஸ்ட் 14-ம் தேதி கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. மேலும் ஜெஜ்ரிவால் கைது குறித்து சி.பி.ஐ விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் உஜ்ஜால் புயான் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான … Read more
ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரேணுகாசாமி உடலில் 39 இடங்களில் காயம் இருந்ததாகவும் மர்ம உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஆட்டோ டிரைவரான ரேணுகாசாமி, இவர் நடிகர் தர்ஷனின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது, இவர் கடந்த ஜூன் மாதம் 9 ம் தேதி பெங்களூரில் உள்ள மேம்பாலம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது … Read more
பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
கொல்கத்தா, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த 8ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மருத்துவ மாணவி கொலைக்கு நீதி கேட்டு அங்கு கொல்கத்தாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. … Read more
`எங்க கஷ்டம் தீர அரசாங்கம் கருணை காட்டணும்!' – அரசுப் பணி கோரும் வ.உ.சி வாரிசுகள்
திருவாரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய கலை இலக்கிய இரவில், வ.உ.சி-யின் வாரிசுகளை காண நேர்ந்தது. `என்னது, வ.உ.சி-யின் வாரிசா?!’ என்று மேடைக்குக் கீழ் அமர்ந்திருந்தவர்கள் சற்று வியப்புடனே பார்த்தார்கள். எனக்கும் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. இலக்கிய கூட்டம் முடிந்த பிறகு, அவர்களோடு விரிவாகப் பேசினேன். அப்போது வ.உ.சி-யின் வாரிசான நெல்லையப்பன், “நான் வ.உ.சிதம்பரனாரின் அஞ்சாவது மகள் சி.ஆனந்தவள்ளி-வள்ளிநாயகம், மகள் சேதுலெட்சுமி-சூரியநாராயணின் மகன். அப்படிப் பார்க்கப் போனா நான் மூணாவது தலைமுறை கொள்ளுப் … Read more
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்! பிரதமர் மோடி தகவல்…
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதரை சந்தித்து பேசிய நிலையில், தெய்வீக புலவரான தமிழ்ப்புலவர் திருவள்ளுவரை கவுரவிக்கும் வகையில் சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என அறிவித்து உள்ளார். இரண்டு நாள்கள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்குடனை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, 4 முக்கிய துறைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படிடி,மின்னிலக்கத் தொழில்நுட்பம் (digital technology), சுகாதாரமும் மருத்துவமும், கல்வி ஒத்துழைப்பும் … Read more
தூய்மை பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகள்
கவுகாத்தி, அரியானா மாநில அரசு அலுவலகங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர் வேலைக்கு 6,000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள், சுமார் 40,000 இளங்கலை பட்டதாரிகள் மற்றும் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் என 1.2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாதம் 15,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் இந்த வேலைக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘மக்கள் தவறுதலாக வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தூய்மை பணியாளர் வேலை என தெரிந்தும் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். பணியிடங்களுக்கு ஆட்களை … Read more
2024 ஹீரோ டெஸ்டினி 125-ல் என்ன எதிர்பார்க்கலாம்..?
குடும்பங்களுக்கு ஏற்ற வசதிகளை கொண்ட 125சிசி ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான டெஸ்டினி 125 முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட டிசைன் பெற்று மேம்பட்ட என்ஜின் 5 புதிய நிறங்களை பெற்று விற்பனைக்கு ஹீரோ மோட்டோகார்ப் வெளியட உள்ளது. சிவப்பு, வெள்ளை, கருப்பு, மெக்னெட்டா நீலம், மற்றும் காஸ்மிக் நீலம் என ஐந்து விதமான நிறங்களுடன் மூன்று விதமான வேரியண்டுகளை பெற்று டாப் வேரியண்டில் டிஸ்க் பிரேக்குடன், டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று Xtec கனெக்ட்டிவிட்டி அம்சங்கள், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் ஆகியவற்றை பெற … Read more
கழுகார்: `இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லியே? பதறும் கதர்ச்சட்டைகள் டு தனி ட்ராக்கில் ராஜேந்திர பாலாஜி’
பதறி ஓடும் கதர்ச்சட்டைக்காரர்கள்!“இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லியே?” தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்டம்தோறும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. `இத்தனை காலமாக அங்கீகாரம் கிடைக்காத நமக்கு, இப்போதாவது ஏதாவது பதவி கிடைக்காதா..?’ என்று சீனியர்கள் சிலர், ஆதரவாளர்களுடன் அந்தக் கூட்டங்களுக்கு ஆர்வமாகச் செல்கிறார்களாம். ஆனால், “கூட்டத்துக்கு வரும் தலைவருக்கு திராவிடக் கட்சிகள் பாணியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க வேண்டும்” என அழுத்தம் கொடுக்கிறார்களாம் அவருடைய அடிப்பொடிகள். “ரெண்டு ஃப்ளெக்ஸ் போர்டு, ஒரு ரோஜா மாலை, நாலு கதர்த்துண்டு … Read more