தமிழக அரசின் கடன் ரூ.7லட்சத்து 53ஆயிரம் கோடியாக உயா்வு! அண்ணாமலை குற்றச்சாட்டு

ராசிபுரம்: தமிழகத்தின் கடன் ரூ. 5.50 லட்சம் கோடியாக இருந்த நிலையில், திமுக ஆட்சியில், அது ரூ. 7 லட்சத்துக்கு 53 ஆயிரம் கோடியாக உயா்ந்துள்ளது என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். மத்தியில் பாஜகவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை பிரபலப்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கவும், திமுக அரசின் ஊழல் குறித்து மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கிலும், பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையின் என் மண், என் மக்கள் (என் … Read more

மம்தா பானர்ஜிக்கு விழுந்த அடி.. டாடா நிறுவனத்துக்கு ரூ.766 கோடி வழங்க உத்தரவிட்ட நடுவர் மன்றம்!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் இடையே இருந்த சிங்கூர் நானோ திட்ட பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மேற்கு வங்க மாநில தொழில்துறை மேம்பாட்டு நிறுவனம் வட்டியுடன் ரூ.766 கோடியை திரும்ப வழங்க வேண்டும் Source Link

We will not sing your praises: Vice-Chancellors letter to the Principal | உங்களுக்கு துதி பாட மாட்டோம் :முதல்வருக்கு துணை வேந்தர் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோல்கட்டா :மேற்கு வங்கத்தில் உள்ள சாந்தி நிகேதனில் அமைந்துள்ள விஸ்வபாரதி பல்கலையில் கல்வெட்டு வைப்பது தொடர்பாக எழுந்த பிரச்னை தீவிர அரசியலாகியுள்ளது. இந்நிலையில், ‘உங்களுக்கு துதி பாட மாட்டோம்; ஊழல் அமைச்சர்களால் வழிகாட்டப்படுகிறீர்கள்’ என, அரசியல் நெடியுடன் கூடிய கடிதத்தை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, பல்கலை துணை வேந்தர் அனுப்பியுள்ளார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சாந்தி நிகேதனில் அமைந்துள்ளது விஸ்வபாரதி … Read more

காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன. இதற்கிடையில், காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் இன்று (30-10-2023) நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, காவிரி ஒழுங்காற்று … Read more

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் `கொடூர' கொலை; அலறிய அக்கம் பக்கத்தினர் – சென்னையில் அதிர்ச்சி!

சென்னை திருவல்லிக்கேணி தேவராஜ் தெருவைச் சேர்ந்தவர் ராமு. இவர் திருமணம் செய்துகொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு அந்தப் பகுதியில் சொந்தமாக வீடுகள் இருக்கின்றன. அவற்றை வாடகைக்குவிட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்தார். மாதந்தோறும் வாடகைப் பணம் வந்ததால், ராமு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், மதுபாட்டில் மற்றும் கத்தியால் ராமுவைச் சரமாரியாகக் குத்திக் கொலைசெய்தனர். … Read more

மாலத்தீவு கடற்படையினர் சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் விடுதலை

சென்னை:  மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்து உள்ளது. தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த 23ந்தி அன்று மாலத்தீவு அருகே உள்ள  பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.  தங்களது கடற்எல்லைக்குள் அத்துமீறி  நுழைந்ததாகக் கூறி, 12 பேரையும் மாலத்தீவு கடற்படையினா் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, கடற்படையினா் அளித்த தகவலின்பேரில், மீனவா்கள் … Read more

உலகின் அடுத்த உயரமான கட்டிடம்.. உடைக்கப்பட்ட தடைகள்.. மீண்டும் சவுதி அரேபியாவில் பணிகள் விறுவிறு

ரியாத்: உலகின் அடுத்த உயரமான கட்டிடமான சவுதி அரேபியாவின் ஜெட்டா டவரில் மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது. முன்னதாக பெரும் கோடீஸ்வரரரான இளவரசர் அல்வலீத் பின் தலாவின் லட்சியத் திட்டமான சவூதி அரேபியாவில் 1000 மீட்டர் உயர வணிக கட்டிடம் கட்டும் திட்டம் பணக்காரர்களுக்கு இடையே வெளிப்படையான அதிகார போட்டியின் காரணமாக திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. Source Link

Malayalam actress found dead at home: Police investigation | வீட்டில் பிணமாக கிடந்த மலையாள நடிகை: போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: பிரபல கேரள நடிகை ரென்ஜூசா 34 தனது வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் ரென்ஜூசா, இவர் மலையாள டி.வி. சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற நிலையில் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று திருவனந்தபுரம் அடுத்த காரியாம் என்ற பகுதியில் வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரென்ஜூசா டி.வி. சீரியல் ஒன்றை சொந்தமாக தயாரித்ததில் ஏற்பட்ட நஷ்டத்தில் கடன் பெருகியதாகவும், கடந்த … Read more

பெங்களூரு டெப்போவில் பயங்கர தீ விபத்து.. பற்றி எரியும் பேருந்துகள்: வீடியோ

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வீரபத்ர நகரில், தனியார் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டெப்போவில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பேருந்துகள் மளமளவென தீப்பற்றி எரிந்தன. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் விண்ணை முட்டும் அளவுக்கு புகை சூழ்ந்துள்ளது. சுமார் 10 பேருந்துகள் தீயில் கருகி சாம்பலாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழப்பு அல்லது காயம் குறித்து எந்த … Read more

Maruti Suzuki Swift – 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார் அறிமுக விபரம் வெளியானது

இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளரின் பிரபலமான மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கான்செப்ட் காரினை 2023 ஜப்பான் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியதை தொடர்ந்து விற்பனைக்கு எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் மற்றும் என்ஜின் தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது. காட்சிப்படுத்தப்பட்ட சுசூகி ஸ்விஃப்ட் காரில் புதிய மூன்று சிலிண்டர் ஹைபிரிட் என்ஜின், ADAS பாதுகாப்பு தொகுப்பு, சிவிடி கியர்பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்களை உற்பத்தி நிலைக்கு பெற உள்ளது. 2024 Maruti Suzuki Swift 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் … Read more