மாற்றுத்திறனாளி பெண்ணை இரண்டு மாடி ஏறி வரும்படி கூறிய அதிகாரி சஸ்பெண்ட்| Suspend officer asks disabled woman to come up two floors
மும்பை, மஹாராஷ்டிராவில் மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்தை பதிவு செய்ய, அவரை இரண்டு மாடி ஏறி வரும்படி கட்டாயப்படுத்திய பதிவுத்துறை அதிகாரி ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். சக்கர நாற்காலி மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்தவர் விராலி. மாற்றுத்திறனாளி பெண்ணான இவர், சக்கர நாற்காலி உதவியுடன் தான் நடமாடி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு கடந்த 16ம் தேதி காதல் திருமணம் நடந்தது. மும்பையின் கார் பகுதியில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்காக, கணவருடன் வந்தார். … Read more