தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை| Heavy rain likely for 4 days in Tamil Nadu: Indian Meteorological Department warns

புதுடில்லி: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால் தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதையடுத்து அடுத்த 48 … Read more

“இந்தியாவில் வாழ வேண்டுமென்றால், `பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல வேண்டும்!" – மத்திய இணை அமைச்சர்

ஆந்திரா-தெலங்கானா இடையே நதிநீர்ப் பங்கீடு தொடர்பான `கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயத்தின்’ விதிமுறைகளுக்கு, அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதை முன்னிட்டு, ஹைதராபாத்தில் பா.ஜ.க சார்பில் விவசாயிகள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் கைலாஷ் சௌத்ரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மாநிலத்தில் தேசியவாத சிந்தனை கொண்ட அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். இந்தியாவில் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கோஷமிட மாட்டோம் … Read more

வாரத்தில் 3 நாட்கள் நடைபெறும் நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து

நாகபட்டினம் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே நாகை இலங்கை கப்பல் போக்குவரத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது என பிரதமர் மோடி-இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்துக்கான அனைத்து பணிகளும் தொடங்கி முடிவடைந்தன. நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் கடந்த இ ஆம் தேதி நடந்து முடிவடைந்தது.  கடந்த 10-ந்தேதி தொடங்க இருந்த பயணிகள் … Read more

‛‛பலியாடாகும் அப்பாவிகள்’’.. சொந்த மக்களுக்கே துரோகம் இழைக்கும் ஹமாஸ்?.. ஷாக் வீடியோ.. அடப்பாவமே

இஸ்ரேல்: இஸ்ரேல் எச்சரிக்கையை தொடர்ந்து காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பல ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் நிலையில் அவர்களை செல்ல விடாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் தடுக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 7 ம் தேதி கடும் மோதல் தொடங்கியது. Source Link

காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு| Cong., release of list of candidates

புதுடில்லி: ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த மாநிலங்களில் முதன்முதலாக காங்கிரஸ் கட்சி 3 மாநிலத்திற்கான தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மத்தியபிரதேசத்தில் 144 பேர் , சட்டீஸ்கர் 55 பேர் , தெலுங்கானா 30 பேர் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி: ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் அதிகாரப்பூர்வமாக … Read more

FAQ’s Triumph Scrambler 400 X – டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X பைக்கின் மைலேஜ், டாப் ஸ்பீடு, ஆன்-ரோடு விலை

பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் உருவான முதல் 400சிசி பிரிவு மாடலான ஸ்கிராம்பளர் 400 X பைக்கின் முக்கிய கேள்விகளுக்கு அனைத்து பதில்களும் ஒரே தொகுப்பாக அறிந்து கொள்ளலாம். 400எக்ஸ் விலை ரூ.2,62,996 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பே ஸ்பீடு 400 விற்பனையில் உள்ள தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Faq Triumph Scrambler 400 X புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp … Read more

Weekly Horoscope: வார ராசி பலன் 15-10-2023 முதல் – 21-10-2023 | Vaara Rasi Palan | Astrology |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்

மதுரை இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்குகிறது. ஆண்டு முழுவதும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெறும். இவற்றில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு திருவிழா, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இதில் இன்று நவராத்திரி உற்சவ விழா 24-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை … Read more

தசரா விழா இன்று துவக்கம்; மைசூரு நகரே விழாக்கோலம்| Mysuru Dasara festival begins today

மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா 413வது விழாவை, பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஹம்சலேகா, சாமுண்டி மலையில் இன்று (அக்-16) துவக்கி வைக்கிறார். விழாவை ஒட்டி, மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கலாசார நகரமான மைசூரு, மணப்பெண்போல மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது என்றால் உலக பிரசித்தி பெற்ற தசரா விழா வந்துவிட்டது என்று அர்த்தம். மன்னர் காலத்தில் 1610ல் இருந்து இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஆரம்ப நாட்களில் தங்க அம்பாரியில் மன்னரை அமரவைத்து, விஜயதசமி அன்று நடக்கும் … Read more

மாணவர் சேர்க்கை விவகாரம்; கேந்திர வித்யாலயா நிர்வாகத்துக்கு `குட்டு'வைத்த நீதிமன்றம் – என்ன நடந்தது?

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, மாணவர்கள் 14 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதியைச் சுட்டிக்காட்டி, 14 வயது 2 மாதங்களான, ஷ்ரேயா என்ற மாணவிக்கு, தாம்பரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம் சேர்க்கை வழங்க மறுத்தது. இதை எதிர்த்து, விமானப்படை அதிகாரியின் மகளான ஷ்ரேயா தாக்கல் செய்த வழக்கை, நீதிபதி சேஷசாயி நேற்று விசாரித்தார். நீதிபதி சேஷசாயி கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் தரப்பில், மாணவர் சேர்க்கைக்கு … Read more