ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது – இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலம், கடந்த மாதம் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும். விண்கலம் பூமியைச் சுற்றி வரும் போது 5 முறை … Read more

Virat Kohli: ` மீண்டும் மைதானத்துக்குள் நுழைந்த ஜார்வோ! யார் இவர்? – சேப்பாக்கத்தில் என்ன நடந்தது?

உலகக்கோப்பையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் போது திடீரென ‘ஜார்வோ’ என்ற பெயரில் ஜெர்சி அணிந்த நபர் மைதானத்துக்குள் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Team India இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி 2 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்பாக 1:50 மணிக்கு இரு அணி வீரர்களும் தங்கள் நாட்டின் தேசிய கீததற்காக மைதானத்திற்குள் … Read more

இலங்கை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் இன்றும் நாளையும் சோதனை ஓட்டம்

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் இன்றும் நாளையும் நடக்க உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக  இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பயணிகள் கப்பல் கட்டும் பணி  நடந்து வந்தது. இந்த கப்பல் கொச்சியில் இருந்து புறப்பட்டு இலங்கை வழியாக நேற்று மாலை 5 மணிக்கு நாகப்பட்டினத்துக்கு வந்தது. நாகப்பட்டினம் துறைமுகத்தை … Read more

\"ப்ளீஸ் விட்டுடுங்க..\" கண்ணீர் விட்டு கதறிய 25 வயது பெண்! ஹமாஸ் படை செய்த காரியம்! உச்சக்கட்ட ஷாக்

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் இப்போது போர் தொடங்கியுள்ள நிலையில், இளம்பெண் ஒருவரை ஹமாஸ் படையினர் சிறைபிடித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் மீது நேற்று யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் படைகள் தாக்குதலை ஆரம்பித்தது. இஸ்ரேல் நாட்டில் சமீப காலங்களில் இந்தளவுக்கு ஒரு மோசமான தாக்குதல் நடந்ததே இல்லை. எந்தவொரு நாட்டிலும் Source Link

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுப்பு| Denial of statehood to Puducherry

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுப்பு தெரிவித்ததுடன், பழைய நிலையே தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை … Read more

அந்தமான் கடல் பகுதியில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

போர்ட் பிளேயர், அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : Earthquake  நிலநடுக்கம் 

Electric Car Long Drive; எத்தனை கி.மீ. பயணிக்கலாம்? Citroen C3 EV

Join us on an exciting evening adventure as we put the all-new Citroen C3 Electric Car to the test, embarking on a journey from Chennai to Tindivanam. The picturesque evening scenery set the perfect backdrop for what we hoped would be a delightful drive. However, our optimism was soon met with the gripping sensation of … Read more

இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை\

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (08.10.2023) மற்றும் நாளை (09.10.2023) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், … Read more

யாருடைய படை சிறந்தது? இஸ்ரேல்- பாலஸ்தீனம் போரில் வெற்றி யாருக்கு கிடைக்கும்? இத படிங்க

இஸ்ரேல்: இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் உச்சமடைந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளின் படைப்பலம் மற்றும் போரில் யார் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் இருந்த இந்த காசா தற்போது ஹமாஸ் Source Link

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்: மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி| Class 10, 12 Public Examinations: Union Education Minister Exclusive Interview

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இனி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்பது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு எழுதுவது கட்டாயமில்லை. இது முற்றிலும் விருப்பமானது என தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பிரத்யகே பேட்டி அளித்தார். கட்டாயமில்லை அப்போது அவர் … Read more