நியூஸிலாந்து புதிய பிரதமராக கிறிஸ்டோபர் லக்ஸன் தேர்வு…

நியூஸிலாந்து நாட்டின் புதிய பிரதமராக நியூஸிலாந்து தேசிய கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் லக்ஸன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த லேபர் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 2017 ம் ஆண்டு அமோக வெற்றி பெற்ற லேபர் கட்சியின் தலைவர் ஜெஸிந்தா ஆர்டர்ன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா கட்டுப்பாடுகள், பொருளாதார மந்தநிலை காரணமாக நியூஸிலாந்து மக்களின் நம்பிக்கையை இழந்த ஜெஸிந்தா ஆர்டர்ன் தனது … Read more

நொடிக்கு நொடி எகிறும் பரபரப்பு.. \"எல்லாம் ரெடியா..\" இஸ்ரேல் பிரதமர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! பகீர்

டெல் அவிவ்: இஸ்ரேல் போர் ஒரு வரதத்தைக் கடந்து தொடரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் வீரர்களிடம் கூறிய சில கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் நாட்டில் போர் தொடர்ந்து வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது யாரும் எதிர்பார்க்காத வகையில் தாக்குதலை நடத்தினர். முதலில் Source Link

இதுவரை இஸ்ரேலிலிருந்து தமிழகத்துக்கு 61 தமிழர்கள் வருகை

சென்னை இதுவரை இஸ்ரேலிலிருந்து 61 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகத்துக்கு வந்துள்ளனர் இன்று தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”இஸ்ரேல் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், தமிழக முதல்வர் ஆனைக்கிணங்க தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. நேற்று 13.10.2023 அன்று முதற் கட்டமாக புது டெல்லி வந்த 21 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழக அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர். … Read more

இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத்  தெரிவித்துள்ளது. தற்போது தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சியின் காரணமாகத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது. இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல் ஆகிய … Read more

இந்தியா-வுக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தானை முதலில் விளையாட பணித்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அப்துல்லா 20 ரன்னும் இமாம் 36 ரன்னும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பாபர் 50 ரன் எடுத்தார் ரிஷ்வான் 49 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 155 ரன்களுக்கு 3 விக்கெட் என்று இருந்த … Read more

வித்தியாசமான முறையில் வெண்ணெய் டீ தயாரிக்கும் முதியவர்: தாறுமாறான கருத்துடன் வைரலாகும் வீடியோ

இந்தியாவில், மக்களின் இதயங்களில் தேநீர் (டீ) நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளது. பரபரப்பான நகரங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மூலையிலும் டீக்கடையை காணலாம். கிராமங்களிலும் டீக்கடைகளுக்கு பஞ்சமில்லை. ஒவ்வொரு கடையிலும் தயாரிக்கப்படும் டீக்கு ஒரு தனித்துவமான சுவை இருக்கும். சாதா டீ, ஸ்பெஷல் டீ, மசாலா டீ, மூலிகை டீ என வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல சுவைகளில் டீ விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் உணவு வகைகள் தொடர்பான வீடியோக்களை பதிவிடும் பயனர் ஒருவர், சமீபத்தில் வெளியிட்ட வீடியோ … Read more

காவல்துறையினர் வேடம் அணிய குலசேகரன்பட்டினம் திருவிழாவில் தடை

குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் வேடம் அணிய குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். .இங்கு இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த  விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா … Read more

திடீரென நெருங்கி வந்த போர் விமானம்.. சிரியா எல்லையில் ஈரான் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல்.. பகீர்

பாக்தாத்: ஒரு புறம் இஸ்ரேல் ஹமாஸ் போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சிரியா எல்லையில் ஈரான் ராணுவ வாகனம் அடையாளம் தெரியாத போர் விமானங்களால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இஸ்ரேல் நாட்டில் போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த வாரம் ஹமாஸ் படை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை Source Link

தெலுங்கானாவில் அதிர்ச்சி: அரசு தேர்வு தள்ளி வைப்பால் மாணவி தற்கொலை; அறிக்கை அளிக்க கவர்னர் உத்தரவு

ஐதராபாத், தெலுங்கானாவில் அசோக் நகர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் பிரவலிகா (வயது 25). தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். இதற்காக வீட்டில் 2 ஆண்டுகளும், பின்னர் விடுதியில் தங்கி 2 ஆண்டுகளும் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது என அறிவிப்பு வெளிவந்து உள்ளது. இதனால், பிரவலிகா கவலையில் இருந்துள்ளார். தன்னுடைய குடும்பத்திற்காக எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்த அவர், தற்கொலை செய்து … Read more

IND v PAK: "இது உலகக்கோப்பை போட்டி போலவே இல்லை! ஏனென்றால்…" – பாகிஸ்தான் பயிற்சியாளர் விமர்சனம்

இந்தியா – பாகிஸ்தான் மோதிய உலகக்கோப்பை போட்டி அஹமதாபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஐ.சி.சி-யையும் பி.சி.சி.ஐயும் விமர்சித்துப் பேசிய சம்பவம் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. IND vs PAK பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்திருந்த மிக்கி ஆர்தரிடம், “அஹமதாபாத்தில் 1,30,000 ரசிகர்கள் கூடியிருந்தார்கள். அனைவரும் இந்திய அணிக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள். இது உங்களின் ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை … Read more