கும்மிருட்டு.. தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்க செல்போன் லைட் அடித்து உதவிய பயணிகள்

பாட்னா: பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணிகள் தொடங்குவதில் சிக்கல் எழுந்த நிலையில், பயணிகள், பொதுமக்கள் அனைவரும் தங்கள் செல்போன் டார்ச் மூலம் மீட்பு பணிகளுக்கு உதவி புரிந்தனர். பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று (அக்டோபர் 11) Source Link

பீஹாரில் ரயில் தடம்புரண்டு 5 பேர் பலி| 5 killed in train derailment in Bihar

புக்ஸார், புதுடில்லி – அசாம் இடையிலான, வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில், பீஹார் அருகே நேற்றிரவு தடம் புரண்டதில், ஐந்து பயணியர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. புதுடில்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் இருந்து அசாமின் கவுஹாத்தி அருகே உள்ள காமாக்கியா நோக்கி, வட கிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 7:40 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில், நேற்றிரவு 9:35 மணிக்கு, பீஹாரின் புக்ஸார் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்புர் ரயில்நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென … Read more

ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் தேதி மாற்றம்

டில்லி இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது. விரைவில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. இதில் மிசோரம் மாநிலத்திற்கு நவம்பர் 7 ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறும் எனவும் சத்தீஷ்கர் மாநிலத்திற்கு நவம்பர் 7 மற்றும் 17 ஆம் … Read more

பீஹாரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து| Express train derails in Bihar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா:பீஹாரில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளான சம்பவம் நடந்துள்ளது. பீஹார் மாநிலத்திற்கு வடகிழக்கு சூப்பர்பாஸ்ட் எக்ஸ் பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இன்று இரவு ஆனந்தவிகாரில் இரு்நது புறப்பட்டு காமாக்யா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. பாக்ஸார் மாவட்டம் ரகுநாத்புர் ரயில் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த போது, திடீரென மூன்று ரயில்பெட்டிகள் தடம் புரண்டன. தகவலறிந்த ரயில் பாதுகாப்பு படை மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

TVS Motor Company and BMW Motorrad Celebrate 10-Year Partnership

A Decade of Innovation and Excellence In the ever-evolving world of automobiles, partnerships that stand the test of time are rare. Today, one such remarkable collaboration was celebrated as TVS Motor Company and BMW Motorrad marked a decade of their partnership. TVS Motor Company, commemorated this significant milestone by rolling out the 150,000th unit of … Read more

சாலை முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன்’

அமராவதி ஆந்திர முன்னாள் முதல்வர்  சந்திரபாபு நாயுடுவுக்கு அமராவதி உள்கடட்ட சாலை முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9-ஆம் தேதி கைது செய்தனர். அவர் தற்போது நீதிமன்றக் காவலில், ராஜமகேந்திரவரம் மத்தியச் சிறையில் உள்ளார். ஆந்திரா … Read more

போருக்கு நடுவே எலான் மஸ்க் வெளியிட்ட 'திடீர்' அறிவிப்பு.. இஸ்ரேலில் டெஸ்லா கார் ஓனர்கள் குஷி!

இஸ்ரேல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையல், அந்நாட்டில் உள்ள டெஸ்லா சூப்பர் சார்ஜரல் பாயிண்ட்கள் இலவசமாக செயல்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. Source Link

மணிப்பூர் நீதிபதியை மாற்ற கொலீஜியம் மீண்டும் பரிந்துரை| Collegium again recommends transfer of Manipur judge

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி. முரளிதரனை, கோல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும் பரிந்துரையை, உச்ச நீதிமன்ற கொலீஜியம் வலியுறுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்டி சமூகத்தினர், தங்களை பட்டியலின பழங்குடியினராக அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை விசாரித்த மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி. முரளிதரன், கடந்த மார்ச், 27ல் உத்தரவு பிறப்பித்தார். அதில், இந்தக் கோரிக்கையை, நான்கு வாரங்களுக்குள் உரிய முறையில் பரிசீலித்து, … Read more

காவிரியில் 3,000 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

புதுடெல்லி, காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது . காணொலி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மாநில அதிகாரிகள் பங்கேற்றனர் . இதில் 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழகம் கோரிக்கை வைதத்து. இந்த நிலையில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு மேலும் 3,000 கனஅடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது . தமிழ்நாட்டுக்கு வரும்16-ந் … Read more