காமராஜர் பயன்படுத்திய 1952 Chevrolet Styleline DeLuxe | How Vintage Car Restored in just 30 days?

Restoring former Tamil Nadu Chief Minister, Perunthalaivar Kamaraj’s Chevrolet – A Majestic Vintage Car. The Chevrolet Style Line Deluxe, a vehicle exuding grandeur and attitude like none other, holds a significant place in history. As TorqueMax Automotive takes up the noble endeavour of restoring this iconic 1952 model to its former glory. Under the skilled … Read more

ஆகஸ்டு 4ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: ஆகஸ்டு 4ந்தேதி  அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி பாஜகவுக்கு எதிராக திட்டங்களை வகுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் பாஜக சார்பில், மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப் … Read more

திமுக ஆட்சியில் 2 வருடத்தில் 2 லட்சம் மின் இணைப்புகள்.. அதிமுகவோடு ‘கம்பேர்’ செய்து பேசிய ஸ்டாலின்!

Tamilnadu oi-Vignesh Selvaraj திருச்சி: திருச்சியில் நடைபெற்ற வேளாண் சங்கமம் விழாவில், விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து, 12 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் சங்கமம் 2023’ என்ற தலைப்பில் வேளாண் கண்காட்சி திருச்சி கேர் … Read more

Prime Minister Narendra Modi in Rahasthan | “குறைந்த விலையில் உரம் கிடைக்கும் நாடு இந்தியா” – பிரதமர் மோடி

சிகர்: குறைந்த விலையில் உரம் கிடைக்கும் நாடு இந்தியா என ராஜஸ்தானில் நடந்த ஒரு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார். அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: விவசாயிகளின் கடின உழைப்பால், அவர்களின் சக்தியால் மண்ணில் இருந்து நாம் தங்கத்திற்கு இணையான பயன் பெறுகிறோம். இதன் காரணமாகத்தான் விவசாயிகளுடன் நமது அரசு தோளோடு, தோளாக நிற்கிறது. பல ஆண்டுகளாக விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். எனது தலைமையிலான அரசு விவசாயிகளின் வலியையும், … Read more

`காசு பார்க்கத்தான் 'டிசிசி' பணியாளர்களா?' – சர்ச்சையில் அரசு போக்குவரத்து கழகங்கள்!

தமிழக போக்குவரத்துத்துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்திருக்கும் அரசாணையில், “கும்பகோணம் (291), சேலம் (423), கோவை (60), மதுரை (272), திருநெல்வேலி (376) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 1,422 நடத்துநர் காலிப்பணியிடங்கள் இருப்பதாக போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. பணீந்திர ரெட்டி! இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர், போக்குவரத்து துறையின் மூத்த நிதி அலுவலர் ஆகியோருடன் நிதித்துறைச் செயலர் நடத்திய கூட்டத்தில், கும்பகோணம், சேலம், கோவை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 60%, மதுரை, திருநெல்வேலி … Read more

அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், சென்னை உள்பட பல நகரங்களில் அரசே ஆங்கில மீடியம் பள்ளிகளையும் நடத்தி வரும் நிலையில், அங்கு பணியாற்றும் மற்றும் படிக்கும் மாணவர்கள் எப்படி கையெழுத்திட வேண்டும் என்பதை தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக பொறுப்பேற்ற பிறகு,  அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் தமிழில் கையொப்பமிட வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்பாக தற்போது பள்ளிகளிலும் ஆசிரியர்கள், … Read more

‘வேளாண் சங்கமம் 2023’: திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. அரங்குகளை பார்வையிட்டார்!

Tamilnadu oi-Vignesh Selvaraj திருச்சி: திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ‘வேளாண் சங்கமம் 2023’ கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். வேளாண் உழவர் நலத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வேளாண் அரங்குகளை ஒவ்வொன்றாகப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின். திருச்சி கேர் என்ஜினியரிங் கல்லூரியில் வேளாண் சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த விழா 29ஆம் தேதி வரை 3 நாட்கள் … Read more

1-Year Maternity Leave For Government Staff | சிக்கிம் பெண்களுக்கு ஓராண்டு பேறுகால விடுப்பு

காங்டாக்: அரசு பணியாற்றும் மகளிருக்கு ஓராண்டு பேறுகால விடுப்பு வழங்கப்படும் என சிக்கிம் மாநில முதல்வர் பிரேம்சிங் டவாங் அறிவித்து அம்மாநில பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். ஐஏஎஸ். ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர் பேசுகையில் இத்தகவலை தெரிவித்துள்ளார். ஓராண்டு பேறுகால விடுப்பு வழங்கும் அறிவிப்பு விரைவில் வரும் என்றும், இது போன்ற விடுப்பு தாயையும், குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்திட உதவும் என்றார். உயர் அதிகாரிகள் மாநில வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் உழைக்க வேண்டும் என்றும் … Read more

சிவகங்கை : விளையாடுவதில் ஏற்பட்ட பிரச்னை; பிளஸ் டூ மாணவர் வெட்டிக்கொலை – போலீஸ் விசாரணை!

பள்ளி விட்டு வரும்போது பிளஸ் டூ மாணவர் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கப்பட்டு, மரணமடைந்த சம்பவம் சிவகங்கை வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர் திருமுருகன் நேற்று மாலை பள்ளியிலிருந்து சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, மறக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சாத்தரசன் கோட்டையைச் சேர்ந்த சிலர் திருமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திருமுருகனை ஆயுதங்களால் தாக்கியிருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த திருமுருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். கொலை உயிருக்கு … Read more

ஜூலை 27: ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் 8வது நினைவு தினம் இன்று…

ஏவுகனை நாயகன் APJ அப்துல் கலாமின் 8வது  நினைவு தினம் இன்று (ஜூலை 27)  நாடு முழுவதும்  அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செய்து வருகின்றனர். இந்தியாவின் ஏவுகணை நாயகன் என அழைக்கப்படும் அப்துல் கலாம் என்ற ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) 1931ம் ஆண்டு அக்டோபர் 15ந்தேதி அன்று ராமேஸ்வரத்தில் ஏழை வீட்டில் பிறந்தார். தனது 10 வயதிலேயே குடும்பத்தை ஆதரிப்பதற்காக  செய்தித்தாள்களை … Read more