\"குறி தப்பாது!\" ஸ்கெட்ச் போட்ட இஸ்ரேல்! ஹமாஸ் \"மாஸ்டர் மைண்ட்\" தளபதி டிரோன் தாக்குதலில் உயிரிழப்பு

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் படைத் தளபதி டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் கடந்த ஒரு வாரமாகவே போர் தொடர்ந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் படை இஸ்ரேல் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தினர். Source Link

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 192 ரன் இலக்கு| World Cup Cricket 2023:ICCWC2023: 192 runs target for Indian team

ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 192 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் 191 ரன்னுக்கு சுருண்டது. இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 10 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் ‘டாப்-4’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்று ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கும் முக்கிய லீக் … Read more

உலகளாவிய பட்டினி குறியீட்டில் 111-வது இடத்தில் இந்தியா..? அறிக்கையை மறுக்கும் மத்திய அரசு!

சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பசிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சரன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்பே ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. கன்சரன் வேர்ல்ட்வைட் | concern worldwide பசியில்லா பாரதம் படைக்கும் பப்பாளி..! – நான் நம்மாழ்வார் பேசுகிறேன்! – 17 அந்த அறிக்கையின்படி, “உலகளாவிய பட்டினி குறியீடு 2023-ல் 28.7 மதிப்பெண்களுடன் இந்தியா … Read more

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  தற்போது தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சியின் காரணமாகத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், … Read more

‛இஸ்ரேலை சும்மா விடக்கூடாது’.. ஹமாசுக்காக போரிட தயாரான ஹிஸ்புல்லா! யாரு இவங்க? தீவிரமாகும் யுத்தம்

இஸ்ரேல்: இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் ஈரான் ஆதரவு பெற்ற லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு போரிட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு யார்? இவர்கள் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலுக்கு ஏற்படும் சிக்கல் குறித்த ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா Source Link

`அன்று ஆபாச பட மன்னன்; இன்று கதாநாயகன்’ – சிறை வாழ்க்கையை படமாக எடுக்கும் ராஜ் குந்த்ரா

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கொரோனா பொது முடக்க காலத்தில், ஆபாச வீடியோ தயாரித்து மொபைல் ஆப்கள் மூலம் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கொரோனா காலத்தில் வருமானத்திற்கு வழியில்லாமல் கஷ்டப்பட்ட நடிகைகளிடம் பணத்தாசை காட்டி, அவர்களை ஆபாச வீடியோவில் நடிக்க வைத்து அதனை வெளிநாட்டு மொபைல் ஆப்களில் ராஜ் குந்த்ரா வெளியிட்டார். இதற்காக கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அமைதி காத்து … Read more

இந்து முன்னணியினர் சென்னிமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னிமலை இந்து முன்னணியானர் சென்னி மலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி  உள்ளனர். கடந்த மாதம் 17 ஆம் தேதி கிறித்துவ போதகர் ஒருவர் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன் வீட்டில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். இந்த பகுதியைச் சேர்ந்த சிலர் அவருடைய வீட்டுக்கு சென்று பிரார்த்தனை நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் கைகலப்பு ஏற்பட்டது. இதில் தாம் தாக்கப்பட்டதாக கிறிஸ்தவ போதகர் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீது சென்னிமலை காவல்துறையினர் வழக்குப் … Read more

மகாளய அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ராமேஸ்வரம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதல் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை போன்ற நாட்களில் கூடுதலாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். Source Link

உலக கோப்பை கிரிக்கெட்: பாக்.,கிற்கு எதிரான போட்டியில் இந்தியா பவுலிங்| Captain @ImRo45 has won the toss & #TeamIndia have elected to bowl against Pakistan.

ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிராக பவுலிங் தேர்வு செய்தார். இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 10 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் ‘டாப்-4’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்று ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கும் முக்கிய லீக் போட்டியில் … Read more