மாற்றுத்திறனாளி பெண்ணை இரண்டு மாடி ஏறி வரும்படி கூறிய அதிகாரி சஸ்பெண்ட்| Suspend officer asks disabled woman to come up two floors

மும்பை, மஹாராஷ்டிராவில் மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணத்தை பதிவு செய்ய, அவரை இரண்டு மாடி ஏறி வரும்படி கட்டாயப்படுத்திய பதிவுத்துறை அதிகாரி ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். சக்கர நாற்காலி மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்தவர் விராலி. மாற்றுத்திறனாளி பெண்ணான இவர், சக்கர நாற்காலி உதவியுடன் தான் நடமாடி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு கடந்த 16ம் தேதி காதல் திருமணம் நடந்தது. மும்பையின் கார் பகுதியில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்காக, கணவருடன் வந்தார். … Read more

Suzuki e-Burgman – சுசூகி இ-பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது

2023 டோக்கியா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 44 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற புதிய சுசூகி இ-பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்தை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய சந்தைக்கு வரும்பொழுது மாறுபட்ட ரேஞ்சு மற்றும் பேட்டரி திறனை கொண்டிருக்கலாம். ஜப்பானிய பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்தை வழங்கும் கச்சாகோ நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்க உள்ளது. Suzuki e-Burgman தற்பொழுது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் பர்க்மேன் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள லித்தியம் … Read more

“யார் மிகப்பெரிய நாடக நடிகர்… சசிகலாவை கேட்டால் தெரியும்!" – அமைச்சர் உதயநிதி

தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வந்தார். சாத்தூரில், மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு முகாமில் மனுசீராய்வு பணிகளை ஆய்வு செய்த அவர், விருதுநகரில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டு பேசினார். செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி, “விருதுநகர் மாவட்டம் எழுத்தாளர்கள், ஆட்சியாளர்கள், சுதந்திர போராட்ட … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் : இன்று சென்னையில்  பாகிஸ்தான் தென் ஆப்ரிக்கா மோதல்

சென்னை இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா மோதுகின்றன. இன்று 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கத்தில் நடக்கும் 26-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. பாகிஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்த பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் வரிசையாகத் தோற்று சிக்கலில் தவிக்கிறது. எனவே எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றால் … Read more

பள்ளிகளில் ஜனநாயக பாடம் தேர்தல் கமிஷன் புதிய திட்டம்| Election Commissions New Scheme for Teaching Democracy in Schools

புதுடில்லி,ஹிந்தி திரைப்பட நடிகரான ராஜ்குமார் ராவ், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘தேர்தல் கமிஷனின் தேசிய அடையாளமாக’ நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நேற்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‘ஜனநாயகம் என்றால் என்ன’ என்பது குறித்து ஒன்பதாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளிகளில் இது குறித்த பாடத்திட்டம் … Read more

நட்சத்திரப் பலன்கள்: அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

வரும் 31 ஆம் தேதி முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை வரும் 31ஆம் தேதி அன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.   வரும் 31 ஆம் தேதி அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் 31 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை ரீதியிலான சில முடிவுகளை எடுப்பது குறித்தும் … Read more

ரேஷன் ஊழல்: மமதா பானர்ஜியின் அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் அமலாக்கத்துறையால் அதிகாலையில் அதிரடி கைது!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில வனத்துறை அமைச்சர் ஜோதிப்ரியா ( ஜோதி பிரியா) மல்லிக் ரேஷன் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார் ஜோதிப்ரியா மல்லிக். Source Link

சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி உரிமையாளருக்கு 170 ஆண்டு| 170 years for scam owner by running lottery company

செஹோர், மத்திய பிரதேசத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக பழங்குடியின சமுதாய மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளருக்கு, 170 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் செஹோரைச் சேர்ந்த பால சாஹேப் பால்கர், அந்த பகுதியில் ‘சாய் பிரசாத்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 2012 – 2015 வரையிலான காலத்தில் நடத்தப்பட்ட நிறுவனத்தில், முதலீடு செய்யும் பணம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக தரப்படும் என … Read more

அனுமதி இல்லாத கடைகளை அகற்றிய கடலூர் மாநகராட்சி அதிகாரி வாகனம் முற்றுகை

கடலூர் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 123 கடைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரி வாகனம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்துள்ளது. கடலூரில் உள்ள கடற்கரைச் சாலை, பழைய ஆட்சியர் அலுவலக சாலை மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் சாலையோரமாக நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து வருகின்றன. மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று சில கடைகள் இயங்கி வருகின்றன. ஆனால் பல கடைகள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றன. எனவே கடலூர் மாநகராட்சி சார்பில் சாலையோரமாக … Read more