அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேர்த்திக்குத் தமிழகத்தின் 36 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாக இன்று முதல் 20-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருந்தது. தற்போது தமிழகத்தின் 36 … Read more

களமிறங்கிய நடிகர்.. மபி முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு காங்கிரஸ் வைத்த செக்? யார் இந்த விக்ரம்?

போபால்: மத்திய பிரதேசத்துக்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தற்போதைய பாஜக முதல்வர் சிவ்ராஜ் சவுகானை எதிர்த்து நடிகர் ஒருவரை காங்கிரஸ் கட்சி களமிறக்கி உள்ளது. இந்நிலையில் தான் அந்த நடிகர் யார்? அவர் சிவ்ராஜ் சவுகானை வீழ்த்துவாரா? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி Source Link

ஹரியானாவில் நிலநடுக்கம்: டில்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்| Earthquake in Delhi: People panic

புதுடில்லி: டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், இன்று( அக்.,15) மாலை 4:08 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது. இதனால், ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வு டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது. கட்டடங்கள் மற்றும் வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. … Read more

512 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 512 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 512 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், … Read more

வரம்பு மீறாதீங்க.. இதுவெல்லாம் சரியில்லை.. காசாவை ஏன் இப்படி தாக்குறீங்க? இஸ்ரேலை சீண்டும் சீனா

பெய்ஜிங்: இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இடையேயான போர் குறித்து எச்சரிக்கும் வகையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ள கருத்து இஸ்ரேலை கடும் கோபமடைய செய்துள்ளது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக காசா உள்ளது. இந்த பகுதி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த கசா என்பது முன்பு இஸ்ரேல் வசம் இருந்தது. தற்போது காசாவில் இஸ்ரேலியர்களை ஹமாஸ் அனுமதிப்பது இல்லை. Source Link

தேனி: கோயில் திருவிழாவில் பாம்புடன் நடனமாடிய இளைஞர்; வைரலான வீடியோ… கைதுசெய்த வனத்துறை!

கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனத்துக்கு உயர்நீ திமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் திருவிழாக்களில் இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்கள், வசனங்களை பயன்படுத்தக் கூடாது, உயிரினங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.  நடனம் இந்நிலையில் தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோ​யில் திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சி நடந்த​து. அ​தில் இளைஞர் ஒருவர் பாம்புகளுடன் ​நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.​ இதையறிந்த தேனி வனச்சரகர் செந்தில்குமா​ர், அந்த வீடியோவில் இருக்கும் இளைஞர் குறித்து விசாரித்தார்.  அவர் வீரபாண்டியை​ச் சேர்ந்த முகில்வண்ணன் … Read more

இன்று சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை மாற்றம்

சென்னை இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரய்ல் சேவை மாற்றம் சேய்யப்பட்டுள்ளது. இன்று சென்னை ரயில்வே கோட்டம் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”இன்று திருவள்ளூர் – திருநின்றவூா் இடையே காலை 10 முதல் பிற்பகல் 2.15 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே சென்னை சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணிக்குக் காலை 9.10 முதல் பகல் 1.10 மணி வரை செல்லும் மின்சார ரயில்கள் … Read more

5 ஆண்டுகளில்.. ஏற்றுமதி துறையில் உத்தர பிரதேசம் 250 மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளது.. யோகி ஆதித்யநாத்

ஆக்ரா: ஏற்றுமதி துறையில் 250 மடங்கு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் உத்தர பிரதேசம் அடைந்துள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். ஆக்ராவில் தொழில் முனைவோர் மாநாடு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 60 மவாட்டங்களை சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற உத்தர பிரதேச முதல்வர் Source Link