Maharashtra ministers barred from entering Belagavi | மஹாராஷ்டிரா அமைச்சர்கள் பெலகாவியில் நுழைய தடை

பெலகாவி : மஹாராஷ்டிரா அமைச்சர்கள் மூன்று பேர், ஒரு எம்.பி., ஆகியோருக்கு, கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா – மஹாராஷ்டிரா எல்லையில், பெலகாவி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் மராத்தி மொழி பேசும் மக்கள், கணிசமாக வசிக்கின்றனர். இதனால் பெலகாவியை, மஹாராஷ்டிரா மாநிலம் சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், ‘பெலகாவி, எங்களது பகுதி’ என்று, கர்நாடகா கூறுகிறது. இரு மாநிலங்கள் இடையில், பெலகாவி மாவட்டத்தை வைத்து, பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது.கர்நாடகா தனி மாநிலமாக … Read more

லடாக் யூனியன் பிரதேச நிறுவன நாள் கொண்டாட்டம்; ஜனாதிபதி பங்கேற்பு

லடாக், சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தில், நாடு முழுவதும் லடாக் நிறுவன நாள் மற்றும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தின் நிறுவன நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிறப்பு விமானத்தில் புறப்பட்டு இன்று மதியம் லே நகரை சென்றடைந்து உள்ளார். அவரை ராணுவ உயரதிகாரிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதுபற்றி பா.ஜ.க. எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பெரிய … Read more

கோவா முதல்வரின் திடீர் வருகை `முதல்' ஆளுநரை விமர்சித்த முதல்வர் வரை! – தேவர் குருபூஜை ஹைலைட்ஸ்

வழக்கமான நாளிலேயே பரபரப்பை ஏற்படுத்தும் தேவர் ஜயந்தி விழா, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரம் என்பதால், இந்தாண்டு கூடுதல் பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் நடந்து முடிந்துள்ளது. அதிலும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடந்த சம்பவங்கள், அவர் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, ஐ.ஜி-க்கள், எஸ்.பிக்கள் தலைமையில் 12,000 காவல்துறையினர் ராமநாதபுரம் மாவட்டம் முழுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டும், 35 சோதனைச்சாவடிகள், 100 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் … Read more

நவம்பர் 1 முதல் 3 வரை சென்னை பீச் – தாம்பரம் இடையிலான இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து… சேலம் சூப்பர் பாஸ்ட் ரயில் வழித்தடம் மாற்றம்…

சென்னை பீச் – தாம்பரம் இடையிலான புறநகர் இரவு நேர ரயில்கள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை வேளச்சேரி மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் இடையிலான பறக்கும் ரயில் திட்டம் இணைப்பு பணிகள் மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து மூன்று நாட்களுக்கு இரவு 10:55 முதல் அதிகாலை 2:55 வரை (4 மணி நேரம்) சென்னை பீச் – தாம்பரம் வழித்தடத்தில் இரவு நேர ரயில் … Read more

ராஜஸ்தானில் இதை யாருமே எதிர்பார்க்கவே இல்லை.. பாஜக vs காங்கிரஸ்.. வெல்லப்போவது யார்.. புது சர்வே

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் அங்கே எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து லோக்போல் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி நடந்து வருகிறது.. அங்கு இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குத் தேர்தல் ஜுரம் Source Link

தெலுங்கானா: ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் மந்திரி

ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.300 கோடிக்கும் கூடுதலான மதிப்புள்ள பணம் மற்றும் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, ஆளும் தெலுங்கானா பாரதீய ராஷ்டீரிய சமிதி (பி.ஆர்.எஸ்.), பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆளும் … Read more

ஜாவா, யெஸ்டி பைக்குகளுக்கு சிறப்பு தீபாவளி சலுகை

கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் ஜாவா பைக்குகள் மற்றும் யெஸ்டி பைக்குகளுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு இ.எம்.ஐ திட்டம் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகைகளை வழங்குகின்றது. பெரும்பாலான மோட்டார்சைக்கிள் மற்றும் வாகன தயாரிப்பாளர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர். Jawa & Yezdi Festive Offers சிறப்பு சலுகை ஜாவா மற்றும் யெஸ்டி என இரண்டு பிராண்டில் உள்ள அனைத்து மோட்டார்சைக்கிள்களுக்கும் செல்லுபடியாகும். மேலும் 1,888 ரூபாய் முதல் EMI திட்டம் மற்றும் … Read more

தேசியக்கொடி விவகாரம்: `கோவா ஆளுநரை அவமதிப்பதா?' – தெலங்கானா ஆளுநர் தமிழிசை கண்டனம்!

சேலம், காமலாபுரம் விமான நிலையத்தில் கடந்த 29-ம் தேதியன்று, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, சேலம் – சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் சென்னையிலிருந்து சேலம் வந்த விமானத்தில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை பயணித்து வந்தார். சேலம் வருகைபுரிந்த ஆளுநருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் பூங்கொத்து வழங்கி, விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். … Read more

திருடர்களே செல்போனை ஒட்டுக் கேட்பார்கள் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டில்லி குற்றவாளிகள் மற்றும் திருடர்கள் தான் செல்போனை ஒட்டுக் கேட்பார்கள் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.  இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் ராகுல் காந்தி, “ஆப்பிள் நிறுவனம் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறு செல்போன்களை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல.  அது குற்றவாளிகள் மற்றும் திருடர்கள் செய்யும் செயல்.  இளைஞர்கள் ஏகபோக நிறுவனங்களின் இளைஞர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். நாட்டை ஏகபோக முதலாளிகளிடம் … Read more

சுரங்கப் பாதைகளை அவ்வளவு நம்பிய ஹமாஸ்.. சரியாக அங்கே தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்.. பதற்றம்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது காசாவில் நடத்தும் தரைவழி படையெடுப்பை இஸ்ரேல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் படை கடந்த அக். 7ஆம் தேதி திடீர் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய ஹமாஸ், அதன் பிறகு இஸ்ரேல் நாட்டிற்குள் வந்தும் Source Link