Maharashtra ministers barred from entering Belagavi | மஹாராஷ்டிரா அமைச்சர்கள் பெலகாவியில் நுழைய தடை
பெலகாவி : மஹாராஷ்டிரா அமைச்சர்கள் மூன்று பேர், ஒரு எம்.பி., ஆகியோருக்கு, கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா – மஹாராஷ்டிரா எல்லையில், பெலகாவி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் மராத்தி மொழி பேசும் மக்கள், கணிசமாக வசிக்கின்றனர். இதனால் பெலகாவியை, மஹாராஷ்டிரா மாநிலம் சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், ‘பெலகாவி, எங்களது பகுதி’ என்று, கர்நாடகா கூறுகிறது. இரு மாநிலங்கள் இடையில், பெலகாவி மாவட்டத்தை வைத்து, பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது.கர்நாடகா தனி மாநிலமாக … Read more