நிலவில் 100 மீ. தூரம் ஆய்வு செய்த ரோவர்: இஸ்ரோ புதுத்தகவல்| 100 m on the moon : The rover that probed the distance

பெங்களூரு: நிலவின் தென் பகுதியில் விக்ரம் லேண்டரில் இருந்து 100 மீ., தூரம் பிரஜ்ஞான் ரோவர் பயணித்து ஆய்வு பணிகளை செய்துள்ளது என இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: சந்திரயான் 3 மூலம் நிலவு குறித்த பல அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. பல தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. நிலவில் லேண்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விக்ரம் லேண்டரில் இருந்து 100 மீ., வரை தற்போது நிலவு பரப்பில் ரோவர் ஆய்வு செய்துள்ளது … Read more

தோழிக்கு உதவி செய்யப்போய் சிக்கலில் நான், தப்பிக்க வழி என்ன? #PennDiary132

நான் ஒரு சிறு நகரத்தில் வசிக்கிறேன். என் கணவர் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவரும், நானும் மூன்று வருடங்களுக்கு முன் தோழிகளானோம். நாள்கள் செல்லச் செல்ல, என் வாழ்க்கையில் அவள் அறியாமல் எதுவும் இல்லை, அவள் வாழ்க்கையில் நான் இல்லாமல் எதுவும் இல்லை எனும் அளவுக்கு நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டோம். Friends (Representational Image) திருமணத்துக்குப் பிறகு தெரியவந்த உண்மை, கணவருடன் வாழ்வதா, பிரிவதா? #PennDiary127 நான் ஹோம் மேக்கர். தோழி, … Read more

சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் காசிமேடு உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீன மயம்! மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை: மத்தியஅரசின் சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் காசிமேடு உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீன மயமாக்கட்ப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள  மத்திய அமைச்சர் எல்.முருகன், காசிமேடு மீன்பிடித் துறைமுகப் பணிகளை 2024 ஜனவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு  நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் எல்.முருகன் ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். … Read more

'அசிங்கமா இருக்கு'.. திண்டிவனம் திமுக கவுன்சிலர்கள் 13 பேர் ராஜினாமா.. அமைச்சர் மருமகன் மீது புகார்

திண்டிவனம்: மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட எங்களால் நிறைவேற்ற முடியாத நிலை திண்டிவனம் நகராட்சியில் இருக்கிறது.. எனவே இங்கு நாங்கள் கவுன்சிலராக இருப்பதை விட ராஜினாமா செய்வதே சரியாக இருக்கும் என்று கூறி 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளளனர். விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரத்திற்கு அடுத்தபடியாக அதிக கவனம் பெறும் நகராட்சி என்றால் அது திண்டிவனம் Source Link

இந்தியாவின் ‛சூரிய நமஸ்காரம்: பகலவனுக்கு பக்கத்தில் போகும் 5வது நாடு: வெற்றிகரமாக பாய்ந்தது ஆதித்யா-எல்1| Aditya-L1 Lift-Off: Indias Maiden Solar Mission Lifts Off From Andhra Pradesh, Destination In 125 Days

சென்னை: சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக ‛ஆதித்யா – எல் 1′ என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக சூரியனை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்தது. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சீனாவிற்கு பிறகு, சூரியனை ஆய்வு செய்ய போகும் 5வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், முதல்முறையாக சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக, ‘ஆதித்யா – எல்1’ விண்கலத்தை வடிவமைத்துள்ளது. மொத்தம், … Read more

Aditya-L1 Mission: `அடுத்த 25 நிமிடங்கள்!' அறிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

சூரியனை ஆய்வு செய்யும் இந்திய முயற்சியின் முதல்படியாக, ஆதித்யா எல்-1 விண்கலம் இப்போது விண்ணில் பாய்ந்திருக்கிறது. இந்த ஆதித்யா எல்-1 விண்கலத் திட்டம் பற்றிய சில புள்ளிவிவரங்கள்: நிலவை ஆராயத் தொடங்கிய அதே நேரத்திலேயே சூரியனையும் குறிவைத்துவிட்டார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். சந்திரயான் – 1 திட்டத்துக்கான பணிகள் தொடங்கும்போதே, ஆதித்யா எல்-1 விண்கலத்துக்கான வேலைகளும் தொடங்கின. மிகவும் சிக்கலான, அதிகம் பேர் முயற்சி செய்யாத ஒரு திட்டம் என்பதால், இது இறுதி வடிவத்துக்கு வருவதற்கு 15 ஆண்டுகள் … Read more

சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது… இஸ்ரோ மேலும் ஒரு சாதனை…

பெங்களூரு:  சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஆதித்யா-எல்1  விண்கலம் திட்டமிட்டபடி இன்று முற்பகல் 11.50மணிக்கு வெற்றிகர மாக விண்ணில் பாய்ந்தது.  இந்த விண்கலம், ஒரு நாளைக்கு 1,440 படங்களை தரையில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு தளத்துக்கு அனுப்பும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.    ஏற்கனவே நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்துள்ள இஸ்ரோவின் மகுடத்தில் ஆதித்யா எல்-1 விண்கலம் மேலும் ஒரு வைரக்கலை பதித்துள்ளது. சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து … Read more

பழங்குடி பெண் நிர்வாண ஊர்வலம்! கணவர், மாமியார் செய்த கொடூரம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவரது கணவர் மற்றும் மாமியாரால் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி மாலை இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவிய Source Link

மும்பை: மிரட்டிய பெண் வழக்கறிஞர்? – ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட முன்னாள் கவுன்சிலர்

மும்பை காட்கோபர் ரயில் நிலையத்தில் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் மீது ரயில் ஏறியதில் உடல் சிதைந்து போனது. அவரிடம் இரண்டு செல்போன் இருந்தது. அந்த போனை ஆய்வு செய்ததில் அவர் முன்னாள் சிவசேனா கவுன்சிலர் சுதிர் மோரே(62) என்று தெரிய வந்தது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவில் ரத்னகிரி மாவட்ட தகவல் தொடர்பு பிரிவு தலைவராக இருந்த சுதிர் மோரேயின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து சுதிர் மோரேயின் … Read more