Houses Of 2 Men Accused Of Raping, Brutalising 12-Year-Old Girl Demolished | ம.பி.,யில் சிறுமியை பலாத்காரம் செய்த நபர்களின் வீடுகள் இடிப்பு
போபால்: ம.பி.,யில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த நபர்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். ம.பி.,யின் சட்னா மாவட்டத்தின் மைஹர் பகுதியைச் சேர்ந்த ரவிந்திர குமார் மற்றும் அதுல் பதோலியா என்பவர்கள் 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததுடன், கடித்து துன்புறுத்தி உள்ளனர். பிறகு பிறப்புறுப்பில் கடினமான பொருட்களை திணித்துள்ளனர் இதில், படுகாயம் அடைந்துள்ள சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி … Read more