Houses Of 2 Men Accused Of Raping, Brutalising 12-Year-Old Girl Demolished | ம.பி.,யில் சிறுமியை பலாத்காரம் செய்த நபர்களின் வீடுகள் இடிப்பு

போபால்: ம.பி.,யில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த நபர்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். ம.பி.,யின் சட்னா மாவட்டத்தின் மைஹர் பகுதியைச் சேர்ந்த ரவிந்திர குமார் மற்றும் அதுல் பதோலியா என்பவர்கள் 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததுடன், கடித்து துன்புறுத்தி உள்ளனர். பிறகு பிறப்புறுப்பில் கடினமான பொருட்களை திணித்துள்ளனர் இதில், படுகாயம் அடைந்துள்ள சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி … Read more

புலம்பும் அறிவாலய சீனியர்கள்… டென்ஷனில் ஸ்டாலின்! – உளவுத்துறை போட்ட 'நோட்'! – விமர்சனம்: Pizza 3

புலம்பும் அறிவாலய சீனியர்கள்… டென்ஷனில் ஸ்டாலின்! அண்ணா அறிவாலயம் தி.மு.க-வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் திருச்சியில் பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்,” உங்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களிடம் கொண்டுசெல்லுங்கள். அவர்கள் நிறைவேற்றித் தருவார்கள்” என அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், கட்சிக்குள் நிலைமை அப்படி இல்லை. கோஷ்டித் தகராறுகள், உள்ளடிப் பஞ்சாயத்துகள் ஏகத்துக்கும் களைகட்டுகின்றன. சில இடங்களில் அடிதடியாகவும் மாறி, போர்க்களமாகியிருக்கிறது. “இவ்வளவு பிரச்னைகளையும் மடியில் வைத்துக்கொண்டு, … Read more

பெண் மேயர் 3ஆம் குழந்தை குறித்த தகவலை மறைத்ததால் பதவி இழப்பு

சாப்ரா நகர், பீகார் பீகாரின் சாப்ர நகர் மேயர் ராக்கி குப்தா தனது மூன்றாம் குழந்தை குறித்த தகவலை மறைத்ததால் பதவியை இழந்துள்ளார். ராக்கி குப்தா பீகார் மாநில சாப்ரா நகர் மேயராக இருந்தவர் ஆவார். முன்னாள் மாடல் அழகி ஆன இவர் தனது பிரபலத்தை வைத்து அரசியலுக்குள் நுழைந்து மேயர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  பொதுவாகத் தேர்தல் சமயங்களில், போட்டியிடும் வேட்பாளர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது வழக்கமான நடைமுறை ஆகும். அதன்படி ராக்கியும் பிரமாண … Read more

நிர்வாண ஊர்வலம்.. மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை! சிபிஐ வழக்குப்பதிவு! அடுத்த அதிரடி இதுதான்!

India oi-Nantha Kumar R இம்பால்: மணிப்பூரில் 2 குக்கி பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இதுகுறித்த சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அடுத்ததாக எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு வசிக்கும் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். இந்நிலையில் மைத்தேயி பிரிவு மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க … Read more

ஜெய்ப்பூர்: இன்ஸ்டா நண்பரை காண, பாகிஸ்தான் புறப்பட்ட மைனர் பெண் – ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்

சமீபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த அஞ்சு என்ற பெண், தனது இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு பாகிஸ்தானில் உள்ள தனது சோசியல் மீடியா நண்பரை பார்க்க சென்றார். அங்கு சென்ற பிறகு தனது சோசியல் மீடியா நண்பரையே திருமணமும் செய்து கொண்டார். தற்போது ராஜஸ்தானில் இருந்து மேலும் ஒரு பெண் பாகிஸ்தானிற்கு புறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு மைனர் பெண் ஒருவர் பாகிஸ்தான் செல்வதற்காக வந்தார். அவர் விமான நிலையத்திற்கு செல்ல டிக்கெட் … Read more

உயர்கல்வி துறையில் பொது பாடத் திட்டத்தை புகுத்துவதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

சென்னை: கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் உயர்கல்வி துறையில் பொது பாடத் திட்டத்தை புகுத்துவதற்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்டு, என் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்களால் நிலை நிறுத்தப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆண்டு கால ஆட்சியில், கல்வித் … Read more

இதுதான் விண்வெளியா?.. 10000 வருட பயணம்.. போய் டச் பண்ணிட்டு பூமிக்கு மீண்டும் ரிட்டன் பூமராங் கல்

International oi-Jeyalakshmi C சகாரா: வழக்கமாக விண்வெளியிலிருந்துதான் ஏதாவது கற்கள் பூமியில் விழும். ஆனால், பூமியிலிருந்து 10 ஆயிரம் வருஷத்திற்கு முன்னர் விண்வெளிக்கு சென்ற கல் ஒன்று தற்போது மீண்டும் பூமியை வந்து சேர்ந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்! ஆப்பிரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. விண்வெளிக்கு ஸ்பேஸ் என்று பெயர். ஸ்பேஸ் எனில் வெற்றிடம், காலியிடம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் விண்வௌி வெற்றிடம் கிடையாது. அங்கு ஏகப்பட்ட பொருட்கள் இருக்கிறது. கோள்கள், … Read more

Mahindra Pikup – ஆகஸ்ட் 15.., எலக்ட்ரிக் பிக்கப் டிரக்கினை வெளியிடும் மஹிந்திரா

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் புதிய பிக்கப் டிரக் மாடலை மஹிந்திரா & மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது. அனேகமாக, இந்த பிக்கப் டிரக் எலக்ட்ரிக் மாடலாக இருக்கலாம் அல்லது மிகவும் பிரீமியம் வசதிகளை பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே, மஹிந்திரா நிறுவனம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்த ஆண்டு இலகு ரக ஓஜா டிராக்டர் மற்றும் பிக்கப் … Read more

நீலகிரி: அரிசி மூட்டைக்குள் கஞ்சா பொட்டலங்கள்; சோதனைச்சாவடியில் சிக்கியது எப்படி?

நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கிறது. மூன்று மாநில எல்லையிலும் வாகன சோதனை 24 மணி நேரமும் நடைபெறுவது வழக்கம். ஆனால், குட்கா, ரேஷன் அரிசி, கஞ்சா உள்ளிட்ட பொருள்களை சட்டவிரோதமாக மாநிலம் விட்டு மாநிலம் கடத்திச் செல்லும் சம்பவமும் குறைந்த பாடில்லை. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் சில வாகனங்களில் சட்டவிரோத கடத்தல் நடைபெறுவதால் அவற்றை கூடுதல் கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர். … Read more