சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் : கட்டுப்பாட்டு அறை அமைப்பு

சென்னை சென்னை நகரில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் புகார்களைத் தெரிவிக்கக் கட்டுப்பாடு அறை அமைத்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.  சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையம் நாளையும் சென்னையில் மழை தொடரும் என்று தெரிவித்துள்ளது. இன்று சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் … Read more

Parliamentary Standing Committee Recommendation Economic Offenders Should Not Be Hand Animals | பொருளாதார குற்றவாளிக்கு கை விலங்கு கூடாது பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை

புதுடில்லி, ‘பொருளாதார குற்றங்களுக்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போது, குற்றவாளிக்கு கை விலங்கிட்டு அழைத்து செல்லக்கூடாது’ என, பார்லிமென்ட் குழு பரிந்துரைத்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட சி.ஆர்.பி.சி., எனப்படும், குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. மேலும், இந்த மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு, ‘பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய … Read more

ADAS பாதுகாப்பு தொகுப்பினை வாகனங்களில் நிரந்தரமாக்க இந்திய அரசு திட்டம்

இந்தியாவில் நடைபெறுகின்ற சாலை விபத்துகளில் ஒரு மணி நேரத்துக்கு 19 உயிரிழப்புகள் நிகழ்வதாக 2022 சாலை விபத்து தொடர்பான அறிக்கை வெளியான நிலையில், ADAS பாதுகாப்பு அம்சத்தை கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களில் அடிப்படை வசதியாக இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்திய சாலைகளில் நடக்கின்ற விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிபரங்களில் பெரும்பாலானவை பின்புறத்தில் இருந்து மோதுவது, இடித்து … Read more

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை… அவசர உதவி எண்களை அறிவித்த அரசு!

வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல், ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விட்டுவிட்டு பெய்த கனமழை, இன்று காலை முதல் தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது. சென்னை குறிப்பாக, சென்னை புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் மட்டும் 4.5 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16-ல் … Read more

ஜிகர்தண்டா XX வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட புதுமையான படம் – கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

ராகவா லாரன்ஸ், எஸ். ஜெ. சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ஜிகர்தண்டா XX. திரையரங்குகளில் அதிரடி காட்டி வரும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதோடு அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் குறிஞ்சி மலர் போல் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் ஒரு அற்புதமான படைப்பு என்று இதன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார். கார்த்திக் சுப்புராஜூக்கு எழுதியுள்ள கடிதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளதாவது … Read more

Firecracker accident in Nagaland kills 5 in same family | நாகாலாந்தில் பட்டாசு விபத்து ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

திமாபூர், நாகாலாந்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் நாஹார்பாரி பகுதியில் வசிக்கும் மக்கள், தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் பட்டாசு வெடித்தபோது, எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தில், மற்ற வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால், அப்பகுதி முழுதும் … Read more

சி.சி.டி.வி கேமரா பார்வையில் ஷூட் செய்யப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் – எப்படிச் சாத்தியமானது?

விஷுவல் எஃபெக்ட்ஸ், ஒளிப்பதிவிற்கான புதுமையான கேமரா வகைகள் எனப் பெரும் வளர்ச்சியை சினிமா தொழில்நுட்பம் தற்போது எட்டியிருக்கிறது. புதுமையான அனுபவத்திற்காகப் பல இயக்குநர்கள் தங்களின் திரைப்படங்களில் பல முன்னணி நுணுக்கங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கன்னடத்தில் ஒரு திரைப்படத்தை முழுக்க முழுக்க சி.சி.டி.வி கேமராவால் படம் பிடித்திருக்கின்றனர். அதுதான் கன்னட நடிகை பிரியங்கா உபேந்திராவின் நடிப்பில் உருவாகியிருக்கிற ‘கேப்சர்’ (Capture) திரைப்படம். கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் உபேந்திராவின் மனைவி இவர். இவரை … Read more

உலகெங்கும் இனிப்பு சாம்ராஜ்யத்தை நிறுவிய பிகானெர்வாலா தலைவர் கேதார்நாத் அகர்வால் காலமானார்

புகழ்பெற்ற இனிப்பு தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமான பிகானெர்வாலா நிறுவனர் லாலா கேதர்நாத் அகர்வால் திங்களன்று காலமானார், அவருக்கு வயது 86. 1905 ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் நகர வீதிகளில் ரசகுல்லா மற்றும் ஒம்பொடி போன்றவற்றை தலையில் சுமந்து விற்றுவந்த இவரது குடும்பம் 1950 ல் டெல்லிக்கு குடிபெயர்ந்தது. டெல்லியில் தனது சகோதரருடன் சேர்ந்தது சாலையோர கடையை அமைத்த கேதர்நாத் அகர்வால் மற்றும் அவரது சகோதரரை பிகானெர்-வாலா என்று அவரது சொந்த ஊர் பெயரை … Read more

இதென்னய்யா புது வசனமாக இருக்கே..ஆடு கோழி திருட்டு மாதிரி ‘அரசாங்கத்தை’ திருடுன பாஜக- ராகுல் அட்டாக்!

போபால்: மத்திய பிரதேசத்தில் மக்கள் தேர்ந்தெடுத்த காங்கிரஸ் அரசாங்கத்தை பாஜக திருடிவிட்டது என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள். மத்திய பிரதேசத்தில் ஆளும் Source Link