UP, court warrant for actress Jayapratha | நடிகை ஜெயபிரதாவிற்கு உ.பி., கோர்ட் பிடிவாரண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ராம்பூர்: 2019-ம் ஆண்டு தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராக நடிகை ஜெயபிரதாவிற்கு கீழ் கோர்ட் ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஜெயபிரதா 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராம்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அப்போது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி ராம்பூரில் பேரணி நடத்தியதாக சவார் போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு, சிறப்பு … Read more

IND v AUS: தீவிர ஆலோசனையில் ரோஹித் சர்மா, கடும் பயிற்சியில் அஷ்வின்! | Practice Session Photo Album

IND v AUS | Practice Session IND v AUS | Practice Session IND v AUS | Practice Session IND v AUS | Practice Session IND v AUS | Practice Session IND v AUS | Practice Session IND v AUS | Practice Session IND v AUS | Practice Session IND v AUS | Practice Session IND … Read more

திருவண்ணாமலை விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மானாம்பதி கூட்ரோட் முதல் மேல்மா கூட்ரோட் இடையே 3174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தப்பட கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று அவர்களின் … Read more

2024 Toyota Camry – இந்தியா வரவுள்ள புதிய டொயோட்டா கேம்ரி கார் அறிமுகமானது

2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய சந்தைக்கு வரவிருக்கும் 9வது தலைமுறை கேம்ரி செடான் காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேம்ரி ஆடம்பர செடான் காரில் பெட்ரோல் ஹைபிரிட் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் என்ஜின் இருவிதமான பவர் ஆப்ஷனில் வந்துள்ளது. முந்தைய வி6 என்ஜின் ஆனது கேம்ரி மாடலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. 2024 Toyota Camry TNGA-K பிளாட்ஃபாரத்தில் வந்துள்ள புதிய டொயோட்டா கேம்ரி செடானில் புதுப்பிக்கப்பட்ட முன் பம்பரில் … Read more

குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் தகராறு; மனைவியைக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்ட கணவன்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகிலுள்ள கோழித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் ரகுநாதன்- ராணி தம்பதி. இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இன்று காலை வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரமாகியும் இவர்களின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கதினர், கதவைத் தட்டிப்பார்த்திருக்கின்றனர். யாரும் திறக்கவில்லை. அதையடுத்து, ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்திருக்கின்றனர். கோத்தகிரி கொலை அப்போது, ரகுநாதன் தூக்கில் தொங்கியபடியும், அருகில் ரத்தவெள்ளத்தில் ராணி சடலமாகக் கிடப்பதையும் கண்டு, அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். … Read more

விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்வது குறித்து முதல்வரிடம் கோரிக்கை : அமைச்சர் எ.வ. வேலு தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் புதிதாக ஒரு சிப்கோட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஜூலை 2 ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் 7 பேரை திடீரென கைது செய்த போலீசார் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். போலீசாரின் வாகன கண்ணாடியை உடைத்ததாகவும் அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறி இவர்கள் மீது காவல்துறை குற்றம்சாட்டி உள்ளது. இதனைத்தொடர்ந்து தங்கள் விவசாய நிலங்களை … Read more

சொந்த மாநில மக்களுக்கு தனியாரில் 75% ஒதுக்கீடு.. ஹரியானா அரசின் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்!

சண்டிகர்: தனியார் துறையில் சொந்த மாநில இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கி ஹரியானா அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். தனியார் நிறுவனங்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹரியானா அரசு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் சட்டம் இயற்றியது. இந்தச் சட்டம் Source Link

The new machine that started drilling the mine is likely to rescue the workers soon | சுரங்கத்தை துளையிட துவங்கிய புது இயந்திரம் தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்பட வாய்ப்பு

உத்தரகாசி, உத்தரகண்டில், சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கியுள்ள, 40 தொழிலாளர்களை மீட்பதற்காக, புதுடில்லியில் இருந்து எடுத்து வரப்பட்ட கனரக துளையிடும் இயந்திரம் வாயிலாக, இடிபாடுகளுக்குள் இரும்பு குழாய்களை செலுத்தும் பணி வேகம் எடுத்துள்ளது. திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்தால், தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானத்தில் இயந்திரம் உத்தரகண்டில் சார்தாம் எனப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு முக்கிய ஹிந்து மத வழிபாட்டு தலங்களை இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து … Read more

Volvo EM90 – 738km ரேஞ்சு வால்வோ இஎம்90 எலக்ட்ரிக் எம்பிவி அறிமுகம்

வால்வோ வெளியிட்டுள்ள புதிய EM90 எம்பிவி ரக மாடல் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 738km ரேஞ்சு வழங்குவதுடன் ஆடம்பர வசதிகளை கொண்ட மாடலாக விளங்குகின்றது. அடுத்த சில மாதங்களில் சீன சந்தைக்கு விற்பனைக்கு செல்ல உள்ள இஎம்90 எம்பிவி இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. Volvo EM90 சீனாவின் ஜீலி நிறுவனத்தின் கீழ் செயல்படும் வால்வோ நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள இஎம்90 மாடல் ஏற்கனவே சீன சந்தையில் … Read more