சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் 10 மாநகர பேருந்துகள் இணைக்க முடிவு… விரிவான தகவல்கள்…

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பயணிகளின் வசதிக்காக  மெட்ரோ ரயில் நிலையங்களுடன் 10 மாநகர பேருந்துகள் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்போதுள்ள மாநகர பேருந்து நிலையங்கள் நவீனமாயக்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் (சிஎம்ஆர்எல்) திட்டமிட்டபடி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்படும் போது, ​​அண்ணாநகர் மேற்கு ,  அடையார் மெட்ரோ உள்பட பல மெட்ரோ ரயில் நிலையங்களில்  இருந்து வெளியேறும் பயணிகள், ஓடிப்பிடித்து ஆட்டோ மற்றும் … Read more

\"அலறிய தெற்கு இஸ்ரேல்..\" போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில நிமிடங்களில் ஒலித்த அபாய சைரன்! பரபரப்பு

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில், தெற்கு இஸ்ரேல் கிராமத்தில் திடீரென ஏவுகணை குறித்த சைரன் அலறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகச் சண்டை தொடர்ந்து வந்தது. கடந்த அக். 7ஆம் தேதி முதலில் ஹமாஸ் இஸ்ரேல் Source Link

The boy who danced in front of the brutally murdered corpse for biryani | பிரியாணிக்காக கொடூர கொலை பிணத்தின் முன் நடனமாடிய சிறுவன்

புதுடில்லி,கிழக்கு டில்லியில், குடிபோதையில் இருந்த 16 வயது சிறுவன், மற்றொரு 17 வயது சிறுவனை சாலையில் வைத்து, 55 முறை கத்தி யால் குத்தியதுடன், கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். பின், பிணத்தின் முன் நின்று உற்சாகமாக நடனமாடிய சம்பவம், பார்த்தவர்களை பதறச் செய்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்காணிப்பு கேமரா கிழக்கு டில்லியின் வெல்கம் காலனி பகுதியில் உள்ள ஜனதா மஸ்துார் காலனி என்ற இடத்தில், … Read more

Mg hector and Hector plus – எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் விலை ரூ.40,000 வரை உயர்வு

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் மற்றும் 6, 7 இருக்கை பெற்ற ஹெக்டர் பிளஸ் என இரண்டு எஸ்யூவி கார்களின் விலையும் அதிகபட்சமாக ரூ.40,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்றது. MG Hector and Hector plus Price hiked எம்ஜி ஹெக்டர் மாடலில் உள்ள ஸ்டைல், ஷைன், ஸ்மார்ட், ஸ்மார்ட் ப்ரோ, ஷார்ப் ப்ரோ மற்றும் சேவி ப்ரோ ஆகிய ஆறு வகைகளில் கிடைக்கிறது. ஸ்டைல் வேரியண்ட் ரூ. 27,000, … Read more

சகல வேண்டுதல்களையும் நிறைவேற்றும் ஸ்ரீஐயப்ப ஆராதனை – சக்தி விகடன் வாசகர்களுக்காக தஞ்சையில்!

தீய சக்திகளை அழித்து நன்மைகளைக் காப்பவர் சபரிமலை ஸ்ரீஐயப்பன். ஹரிஹர சுதனாக அவதரித்த ஸ்ரீமணிகண்டன் அன்றிலிருந்து இன்று வரை கலியுகத் தெய்வமாய், கற்பக விருட்சமாய், கரம் குவிப்போர்க்கு காவலனாய், கானக வாசனாய் இருந்து ரட்சிப்பவர்.தன்னை தரிசிப்பவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து, ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அருளி வருகிறார் ஐயப்பன். தன் பக்தர்களையும் ‘சாமி’யாக்கிவிடும் அருள் வள்ளல் ஐயப்பன். ஐயப்பனை மனம் உருகி வழிபடும் எவர் வீட்டிலும் தரித்திரம் அண்டுவதில்லை. அகால துன்பங்கள் அணுகுவதில்லை. தோஷ-சாபங்கள் உண்டாவதில்லை என்பதே … Read more

பரந்தூர் விமான நிலையத்திற்கு 5746 ஏக்கர் நிலம் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி! அரசாணை வெளியீடு…

சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது அந்த பகுதி கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி பட்டா நிலம் 3774 ஏக்கரும், அரசு புறம்போக்கு நிலம் 1972 ஏக்கர் என மொத்தம் 5746.18 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கி, சுமார் 4 ஆயிரத்து 70 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20 ஆயிரம் கோடி … Read more

சீனாவை புரட்டி எடுக்கும் நிமோனியா.. புதுவித \"வைரஸ்\" காரணமா? உலக சுகாதார அமைப்பிடம் சீனா சொன்னது என்ன

பெய்ஜிங்: சீனாவில் திடீரென நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாகச் சீனா உலக சுகாதார அமைப்பிற்கு விளக்கம் கொடுத்துள்ளது. கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதல்முறையாக கொரோனா பரவ தொடங்கியது. அது உலகெங்கும் நாம் இதுவரை பார்க்காத அளவுக்கு மிக மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. வேக்சின் தொடங்கி பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு Source Link

Kanchi Vijayendra Saraswati Swamis Vijay Yatra in Madhya Pradesh | மத்திய பிரதேசத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

அமராவதி: காஞ்சி சங்கரமடத்தின் 70வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ‛விஜய யாத்திரை’ மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், நடைபெற உள்ளது. இன்று (நவ.,24) ஜபல்பூர், கீதா தாம் மந்திரில் பிருந்தாவன துவாதசி, துளசி விவாஹம், பிரதோஷ பூஜையில் பங்கேற்கிறார். நவம்பர் 26 முதல் 28ம் தேதி மத்திய பிரதேசம், ஜபல்பூர் கீதா தாம் மந்திர், குவாரிகாடில் 26ம் தேதி, கார்த்திகை தீபம், பவுர்ணமி பூஜை, 27ம் தேதி கிருத்திகை சோமவார பூஜை, சிறப்பு பூஜைகளில் … Read more

பசு பாதுகாப்பு: “மாட்டிறைச்சியை எடுத்து செல்வது எப்படி குற்றமாகும்?!" – அலகாபாத் உயர் நீதிமன்றம்

கேரளா, மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து, இந்தியா முழுவது பசுவதைத் தடைச் சட்டம் அமலில் இருக்கிறது. இந்த சட்டத்தை உத்தரப்பிரதேசம், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், யூனியன் பிரதேசமான டெல்லி ஆகிய அரசுகள் கடுமையாக பின்பற்றுகின்றன. மேலும், மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்று பெயரில் கும்பல் தாக்குதல்களும், கொலைகளும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. பசு மாடு இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வசீம் அகமது என்பவர் பைக்கில் … Read more

கதிர் ஆனந்தைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: அமைச்சர் பொன்முடி நவம்பர் 30-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்  அனுப்பி உள்ளது. நேற்று ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் விசாரணைக்கு வர சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக வரும் 30 ம் தேதி நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் … Read more