பிடுங்கப்பட்ட பற்கள்! காவல் ஆய்வாளர்கள் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கி பொலிஸார் கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் எனப்படும் அதிகாரி பொறுப்பு வகித்து வந்தார். அம்பாசமுத்திரம் காவல் துறைக்கு பல்வீர் சிங் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வழங்கப்பட்ட புகாரையடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்டோருக்கு … Read more

IPL 2023 Round Up: இனி ஐ.பி.எல் டிக்கெட் விலை ரூ.349 முதல் ஹர்திக்கை முந்திய சாய் சுதர்சன் வரை!

வில்லியம்சனுக்கு பதில் ஷனாகா! கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டியில் ஃபீல்டிங் செய்த போது, குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் கேன் வில்லியம்சனுக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இந்த நடப்பு ஐ.பி.எல் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். தற்போது இவருக்கு பதிலாக, இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை குஜராத் டைட்டன்ஸ் அணி, 50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் … Read more

”போலி” பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பு- கர்நாடகா சட்டசபை தேர்தலில் சுவாரசியம்!

India oi-Mathivanan Maran பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போலி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநில சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்கள். கர்நாடகா தேர்தல் களம் கடந்த சில மாதங்களாகவே அனலடித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஜேடிஎஸ் … Read more

“திருச்சிக்கு இன்னும் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?” – பட்டியலிட்ட அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் தானியங்கி நோய் எதிர்ப்பு குருதி பகுப்பாய்வு இயந்திரம், ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் திரவ பிராணவாயு கொள்கலன் மற்றும் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் தூக்கி ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கே.என்.நேரு, “நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என எடப்பாடி பழனிசாமி சொல்வது அவருடைய ஆசை, அதுக்கு … Read more

பம்பையில் இன்று ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

பம்பை: பம்பையில் இன்று ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது. பங்குனி விழாவின் நிறைவு நாளான இன்று சபரிமலை ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது. பங்குனி விழாவின் நிறைவு நாளான இன்று மாலை கொடி இறக்கப்பட்டு இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

'இச்சைக்கு இணங்காததால்'.. கலாசேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக மாணவியின் தாய் வாக்குமூலம்

Tamilnadu oi-Velmurugan P சென்னை: சென்னை கலாசேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக புகார் கொடுத்த முன்னாள் மாணவியின் தாயார் மற்றும் 3 தோழிகள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தனது இச்சைக்கு இணங்காததால், எனது மகளை வெளியூர் நடன நிகழ்ச்சிக்கும் போகவிடாமல் தடுத்தார் என முன்னாள் மாணவியின் தாயார் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனிடையே ஹரிபத்மனுடன் புகாரில் சிக்கிய உதவி நடன கலைஞர்களான சஞ்ஜித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகிய 3 பேர் மீதும் யாரும் இதுவரை எழுத்து மூலம் … Read more

Doctor Vikatan: மருந்து, மாத்திரைகள் உபயோகிக்காமல் பீரியட்ஸ் வலியிலிருந்து மீள முடியுமா?

Doctor Vikatan: மாதவிடாயின்போது ஏற்படும் அதீதமான வயிறு மற்றும் முதுகுவலிக்கு என்னதான் தீர்வு? ஒவ்வொரு மாதமும் அந்த வலி நரக வேதனையைத் தருகிறது. பெயின் கில்லர் போடாமல் சமாளிக்க முடியவில்லை. வீட்டு வைத்தியமோ, உடற்பயிற்சியோ உதவுமா? பீரியட்ஸின்போது உடற்பயிற்சிகள் செய்தால் உடல்வலி குறைய வாய்ப்பு உள்ளதா? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் | சேலம் Doctor Vikatan: … Read more

நிலக்கரி சுரங்க விவகாரம் – திமுக நோட்டீஸ்

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸை இன்று வழங்கியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடந்த 29-ந்தேதி மத்திய நிலக்கரி அமைச்சகம் அழைப்பாணை விடுத்துள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக மக்களைவையில் … Read more

\"தாலாட்டிய\" ஆலங்கட்டி.. சாய்த்த சாரல்.. எங்கேன்னு பாருங்க.. திணறிய மக்கள்.. முக்கிய வானிலை அறிவிப்பு

Tamilnadu oi-Hemavandhana சென்னை: இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. இதனிடையே, நேற்றைய தினம் திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்த தொடங்கும் வெயில், ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். கடந்தாண்டுகளில், அதிகபட்சமாக 112 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகி இருந்தது இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதமே அதிகரிக்க தொடங்கியது. பிப்ரவரி 15ம் … Read more