பிடுங்கப்பட்ட பற்கள்! காவல் ஆய்வாளர்கள் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கி பொலிஸார் கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் எனப்படும் அதிகாரி பொறுப்பு வகித்து வந்தார். அம்பாசமுத்திரம் காவல் துறைக்கு பல்வீர் சிங் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வழங்கப்பட்ட புகாரையடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 10-க்கும் மேற்பட்டோருக்கு … Read more