அழுகிய கை: “தவறுதலாக ஊசிப்போடப்பட்டதா? விசாரணை குழு போடப்பட்டிருக்கிறது"- அமைச்சர் மா.சுப்ரமணியன்
ராமநாதபுரத்தைச் சேர்ந்த குறைப் பிரசவத்தில் பிறந்த ஒன்றரை வயதுக் குழந்தைக்கு தலையில் ரத்தக் கசிவு, நீர் கசிவு இருப்பதாக, குழந்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், திடீரென குழந்தையின் வலது கை மட்டும் அழுகத் தொடங்கியிருக்கிறது. இதற்கு குழந்தையின் கையில் ட்ரிப் போடும் போது கவனக்குறைவாக இருந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டதாக குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கின்றனர். மா.சுப்பிரமணியன் இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “குறைப்பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையின் … Read more