“கூட்டணியினருக்கு மரியாதை அளிக்க வேண்டும்; பாஜக நிர்வாகிகள் உணர்ச்சிவசப்படக் கூடாது!" – அண்ணாமலை
முன்னாள் முதல்வர் ஓ.பி-எஸ்-ஸின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பெரியகுளத்திலுள்ள ஓ.பி.எஸ் இல்லத்துக்கு வருகை தந்து இரங்கல் தெரிவித்தார். பின்னர் ஓ.பி.எஸ்., அவரின் சகோதரர் ஓ.ராஜா, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆறுதல் இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு தார்மிக அடிப்படையில் தகுந்த மரியாதை வழங்கப்பட வேண்டும். கட்சி நிர்வாகிகள் உணர்ச்சிவசப்படக் கூடாது. தொண்டர்கள் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறிச் செயல்படக் கூடாது. மேலும், தி.மு.க-வைப் பொறுத்தவரை, அவர்களின் அரசியல் கொள்கை … Read more