IND v AUS: சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய – ஆஸ்திரேலிய வீரர்கள்! | Album

IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND v AUS IND … Read more

61 பந்தில் 119 ஓட்டங்கள்! ஒருநாள் போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய வீரர்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. கடைசி ஒருநாள் போட்டி சென்வாஸ் பார்க் மைதானத்தில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 260 ஓட்டங்கள் எடுத்தது. பிரண்டன் கிங் 72 ஓட்டங்களும், பூரன் 39 ஓட்டங்களும் எடுத்தனர். ஜென்சென், போர்டுன் மற்றும் கோட்ஸி தலா இரண்டு விக்கெட்டுகளும், மார்க்ரம், … Read more

துர்க்மினிஸ்தான், கஜகஸ்தானில் நிலநடுக்கம்: புவியியல் மையம் தகவல்

இந்தியா, துர்க்மினிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது என புவியியல் மையம் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:டில்லி, ஸ்ரீநகரில் உணரப்பட்ட நில அதிர்வு | Earthquake in Delhi, Srinagar

புதுடில்லி: தலைநகர் டில்லி மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று (மார்ச்.21) இரவு நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு நிகழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆக பதிவானது. நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து கட்டிடங்கள் குலுங்கியதால் வடக்கு டில்லி,வசுந்த்ரா ஆகிய பகுதி வாசிகள், பீதியில் வீட்டைவிட்டு வெளியே வந்தனர். உ.பி.மாநிலம் காசியாத்,சண்டிகர் உள்ளிட்ட நகரங்களிலும், பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், பெஷாவர், இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக … Read more

மதுக்கடைக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் இரவிலும் தொடர் போராட்டம் – திருச்சுழியில் போலீஸ் குவிப்பு

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகாவுக்குட்பட்ட ப.வாகைக்குளத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டடிருக்கிறது. இந்த மதுக்கடைக்கு ஆரம்பம் முதலே அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பலதரப்பட்ட மக்களின் எதிர்ப்பையும்மீறி டாஸ்மாக் மதுக்கடை செயல்படுவதைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள், மாதர் சங்கத்தினர் சார்பில் அந்தப் பகுதியில் பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர்கூட ப.வாகைகுளத்தில் மதுக்கடை அருகே, மாதர் சங்கத்தின் சார்பில் ஒப்பாரி போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் … Read more

தண்ணீர் சேர்த்தால் போதும், பீர் ரெடி! ஜேர்மன் மதுபான ஆலையின் புது முயற்சி

உலகின் முதல் தூள் பீரை (powdered beer) ஜேர்மன் மதுபான ஆலை உருவாக்கியுள்ளது. இன்ஸ்டன்ட் காபி தூள் போல இன்ஸ்டன்ட் பீர் தூள் இருந்தால் எப்படி இருக்கும் எம நினைத்து பார்த்துள்ளீர்களா? இன்னும் சில காலத்தில் அப்படி ஒன்று பலரது வீட்டில் சாதாரணமாக இருக்கலாம். தண்ணீரை நொடிகளில் பீராக மாற்றலாம் நீங்கள் ஒரு பீர் விரும்பியாக இருந்தால், உங்களுக்கு இது மிகவும் பிடிக்கலாம். ஏனென்றால் ஒரு ஜேர்மன் மதுபான ஆலை, சாதாரண தண்ணீரை நொடிகளில் பீராக மாற்றுவதற்கான … Read more

நாட்டிலேயே முன்னோடி திட்டமான ஓய்வுபெற்ற காவலர் நல வாரியம் அமைக்க அரசாணை பிறப்பித்தது தமிழ்நாடு அரசு

சென்னை: நாட்டிலேயே முன்னோடி திட்டமான ஓய்வுபெற்ற காவலர் நல வாரியம் அமைக்க தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. நல வாரியத்துக்கான விதிமுறைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை இறுதி செய்ய டிஜிபி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் ஓய்வுபெற்ற துணை ஆணையர் ஆர்.சின்னராஜ், எஸ்.பி. (ஓய்வு) என்.தாமோதரன், ஏ.எஸ்.பி (ஓய்வு) முரளி, அரசு பிரதிநிதி வைதேகி, நிதி நிர்வாகி சுமதி ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்

120 சவரன் தங்க நகைகள் கொள்ளை; சுற்றுலா சென்று திரும்பிய குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி!

காஞ்சிபுரம், கண்ணப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் காஞ்சிபுரம், ரங்கசாமி குளம் பகுதியில் ஆதிநாராயணா ஹார்டுவேர்ஸ் என்ற கட்டுமான பொருள்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய மனைவி, சுப்ரஜா, மகன், மகள் எனக் குடும்பமாக வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறார். உடைக்கப்பட்ட கதவு சுற்றுலாவை முடித்துவிட்டு, இன்று வீட்டுக்குத் திரும்பியவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சத்தியமூர்த்தி வீட்டின் முன்பக்க கதவை மர்மநபர்கள் உடைத்திருந்தனர். உடனடியாக இது குறித்து காஞ்சிபுரம் காவல் நிலையத்துக்குத் … Read more

எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா?

எலுமிச்சை என்பதால் பெரும்பாலனோர் கருதுவது புளிப்பு தன்மையை. ஆனால் இதனால் பல வகையான நன்மை உண்டு. பல நோய்களை தீர்க்கும் சக்திக் கொண்டுள்ளது. அதே போல் தான் எலுமிச்சை தண்ணீரும். அதனை அருந்தினால் உடல் ரீதியாக பல மாற்றங்களை உணரலாம். அந்த மாற்றங்கள் என்னவென்று பார்ப்போம். எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எலுமிச்சையில் உடலில் இருக்கும் தீய கொமுப்புக்களை அழிக்கும் சக்தி உண்டு. எலுமிச்சை நீரை குடிப்பதால் உடல் … Read more

வேளாண் பட்ஜெட்2023-24: முக்கிய அம்சங்கள் – விவரங்கள்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 – 2024 இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும்.  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை பச்சைத் துண்டு அணிந்துவந்து தாக்கல் செய்தார். சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி வேளாண்மையை மாண்பினை எடுத்துக் கூறினார். முன்னதாக சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில் அறிக்கையை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். … Read more