“கூட்டணியினருக்கு மரியாதை அளிக்க வேண்டும்; பாஜக நிர்வாகிகள் உணர்ச்சிவசப்படக் கூடாது!" – அண்ணாமலை

​மு​​ன்னாள் முத​ல்வர் ஓ.பி-எஸ்-ஸின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ​பெரியகுளத்திலுள்ள ஓ.பி.எஸ் இல்லத்துக்கு ​வருகை தந்து ​இரங்கல் தெரிவித்தார்.​ பின்னர் ​ஓ.பி.எஸ்., அவரின் சகோதரர் ஓ​.​ராஜா​, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆறுதல் இதைத் தொடர்ந்து செய்தியாளர்க​ளைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு தார்மிக அடிப்படையில் தகுந்த மரியாதை வழங்கப்பட வேண்டும். கட்சி நிர்வாகிகள் உணர்ச்சிவசப்படக் கூடாது. தொண்டர்கள் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறிச் செயல்படக் கூடாது​. ​மேலும், தி.மு.க-வைப் பொறுத்தவரை, அவர்களின் அரசியல் கொள்கை … Read more

மில்லியன் டொலர் வெல்வதாக கனவு கண்ட கனேடியருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!

கனடாவில் லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர் வெல்வதாக கனவு கண்ட நபருக்கு உண்மையிலேயே கனவு நனவானது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், பிராம்ப்டனில் வசிக்கும் 34 வயதான லெமோர் மோரிசன் (Lemore Morrison), தனது இருபது வயதிலிருந்து லொட்டரி விளையாடி வருகிறார். லொட்டரியில் 1 மில்லியன் கனேடிய டொலர் வென்றதாக கனவு கண்ட பிறகு, அவர் ஒரு டிக்கெட்டையும் வாங்கலாம் என்று எண்ணினார். ஒரு நாள் இந்த டிக்கெட்டில் எனது அதிர்ஷ்டத்தை சோதிக்க முடிவு செய்து, அவர் உடனடி … Read more

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சிசோடியா கைது விவகாரத்தில் குற்றவியல் நீதிமுறையின் அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளன என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடுவானில் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட ராணுவப் பயிற்சி விமானங்கள் – விமானிகள் இருவர் பலி!

இத்தாலியில், ரோம் நகர் அருகே விமானப்படை வீரர்கள் விமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, நடுவானில் பறந்துகொண்டிருந்த இரண்டு பயிற்சி விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில், விமானங்களிலிருந்த விமானிகள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமான விபத்து ` இது குறித்து வெளியான தகவலின்படி, இன்று நண்பகல் நேரத்தில், ரோமின் வடகிழக்கே 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Guidonia Montecelio நகரில், ஒற்றை இன்ஜின் கொண்ட இரண்டு U-208 ரக விமானங்கள் வானில் பயிற்சியில் … Read more

எனக்கு 62, கணவனுக்கு 26., கோடி ரூபாய் செலவழிக்க ரெடி., எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும்.!

ஜார்ஜியா நாட்டில், 61 வயது பாட்டியும் அவரது 24 வயது கணவரும் இணைந்து குழந்தை பெற கோடி ரூபாய் செலவிடவும் தயாராக உள்ளனர். 37 வயது வித்தியாசம் ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த குரான் மெக்கெய்ன் மற்றும் செரில் மெக்ரிகோர் (Quran and Cheryl McGregor) எனும் 37 வயது வித்தியாசம் உள்ள தம்பதியினர், தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக 120,000 பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ. 4.6 கோடி) செலவழிக்கத் தயாராக உள்ளனர். 2021-ஆம் ஆண்டு … Read more

மார்ச் 8 உலக மகளிர் தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: மார்ச் 8 உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி  தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம், பெண்ணுரிமை காப்போம் என முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.  உலகம் முழுவதும் உள்ள பெண்களை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ந்தேதி ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்படுகிறது. பெண்களின் சாதனைகளை நிலைநிறுத்துவது, சவால்களை அங்கீகரிப்பது, பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தில் அதிக கவனம் செலுத்துவது போன்றவை இந்த நாளின் … Read more

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: உ.பி. வாரியர்ஸ்க்கு 212 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி!

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: உ.பி. வாரியர்ஸ்க்கு 212 ரன்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.

மொபைல் போனை திருடி பேரம் பேசிய வாலிபர் கைது | A teenager was arrested for stealing a mobile phone and making a bargain

ஹலசூரு: திருடிய மொபைல் போனை திரும்ப தர, கல்லுாரி மாணவரிடம் ௧,௦௦௦ ரூபாய் பேரம் பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். தட்சிண கன்னடாவின் மூடபித்ரியைச் சேர்ந்தவர் ஷசாங், 20. பெங்களூரில் தனியார் கல்லுாரியில் படிக்கிறார். கடந்த 3ம் தேதி, மங்களூரில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் வந்தார். அவரது மொபைல் போன் திருடப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர், பெங்களூரு ரயில்வே போலீசில் புகார் செய்தார். தன் மொபைல் போன் நம்பருக்கு, அடிக்கடி தொடர்பு கொண்டார். போனை எடுத்து பேசிய … Read more

ஆண்டிபட்டியில் களைகட்டிய `தம்பிரான்' ஓட்டம்; சீறிப் பாய்ந்த காளைகள்… ஈடுகொடுத்து ஓடிய காளையர்கள்!

​தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள கரிசல்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீபைத்தம்மாள் ஸ்ரீ பொம்மையைசாமி கோயிலில், மாசி திருவிழா நடைபெற்றது. ​இந்தத் திருவிழாவை முன்னிட்டு ​கரிசல்பட்டி கிராம பூசாரி திருமலை வடிவேல் பாண்டியன், கதிர்நரசிங்கபுரத்தை​ச்​ சேர்ந்த செல்லச்சாமி, மலையாண்டிநாயக்கன்பட்டியை​ச்​ சேர்ந்த சௌந்தரபாண்டியன், தர்மலிங்கபுரத்தை​ச்​ சேர்ந்த கணேஷ், ஜக்கையன், ராமர் உள்ளிட்டோர் ​சேர்ந்து ​`தம்பிரான் ஓட்டம்’ விழாவை நடத்தினர்.‌  காளைகளை விரட்டும் காளையர்கள் ஆண்டிபட்டியில் ​16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்ட இந்தத் திருவிழாவில், கிராமத்தில் நாட்டாமை வீட்டில் வைக்கப்பட்டிருந்த … Read more

குமரி மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்…

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இன்று கள ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பகுதிகளில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர் களை சந்தித்து பேசினார். அப்போது, வதந்தி குறித்து கவலைப்பட வேண்டாம் என்றார். கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட மாநகராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், … Read more