ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனில் களமிறங்கும் பிரித்தானிய டாங்கிகள்: பிரதமர் ரிஷி சுனக் அதிரடி

ரஷ்யாவிற்கு எதிரான போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக சேலஞ்சர் 2 டாங்கிகள் வழங்குவதை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உறுதிப்படுத்தியுள்ளார். நீடிக்கும் போர்  ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் 10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போரின் ஆரம்ப நாட்களில் ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைனிய ஆயுதப் படையினர் மீட்டு எடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் போரில் உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை வழங்கும் பிரித்தானியா உட்பட சுமார் 50 நாடுகளின் அமெரிக்க தலைமையிலான … Read more

காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை வழக்கு: துப்பாக்கிச்சூடு நடத்தி குற்றவாளிகள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை துப்பாக்கிச்சூடு நடத்தி காவல்துறை கைது செய்தது. துப்பாக்கிச்சூட்டில் காயமடிந்த இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

குடிநீரில் மலம் கலந்த விவகாரம்: சமூகநீதி கண்காணிப்புக்குழு ஆய்வு – கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன்!

புதுக்கோட்டை அருகே இறையூர் வேங்கைவயலில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, வெள்ளனூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். 11 பேர்கொண்ட போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு சாதியத் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை அறிந்தனர். … Read more

காத்தாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது சிறுமி மரணம்

குஜராத்தில் காத்தாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சம்பவம் உத்தராயண கொண்டாட்டங்களுக்கு மத்தியில் குஜராத்தின் வெவ்வேறு நகரங்களில் சனிக்கிழமையன்று இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், 3 வயது சிறுமியும் 35 வயது ஆணும் காத்தாடி நூலால் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 3 வயது குழந்தை கிருஷ்ணா தாக்கூர் (3) மதியம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகர் நகரில் தனது தாயுடன் வீட்டிற்கு நடந்து … Read more

"மாற்றுத்திறனாளிகளும் தனித்து இயங்க முடியும்!"- அனைத்தும் சாத்தியம் அருங்காட்சியகத்துக்கு ஒரு விசிட்

அனைத்தும் சாத்தியம் (Museum of possibilities) அருங்காட்சியகம், சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரில் இருக்கும் லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்திற்குள் அமைந்துள்ளது. தமிழக அரசால் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களும், நவீன சாதனங்களும் இடம்பெற்றுள்ளன. பிராபாகரன் & ஹீத்தல் இந்த அருங்காட்சியகத்தின் மேலாளர்கள் பிரபாகரனும், ஹீத்தலும், ”மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்தால் அவர்களும் எல்லோரையும் போல யார் உதவியும் இன்றி, தனித்து இயங்க முடியும் என்பதுதான் இந்த அருங்காட்சியகத்தின் நோக்கம். … Read more

சென்னை சங்கமம் 2023: இசை மற்றும் நடன நிகழ்ச்சியோடு விமர்சையாக ஆரம்பம்! | Exclusive Photo Album

சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை சங்கமம் சென்னை … Read more

ஒரே மாதத்தில் 60,000 பேர் மரணம்: சீனா அதிர்ச்சி தகவல்

சீனாவில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழந்தனர். ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 60,000 கோவிட் தொடர்பான இறப்புகளைப் பதிவு செய்துள்ளதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் இன்று (சனிக்கிழமையன்று) அறிக்கை வெளியிட்டுள்ளனர். டிசம்பர் தொடக்கத்தில் சீனா அதன் கோவிட் வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியதிலிருந்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட முதல் பாரிய இறப்பு எண்ணிக்கை இதுவாகும். டிசம்பர் 8, 2022 முதல் இந்த ஆண்டு ஜனவரி 12 வரை சீனாவில் 59,938 கோவிட் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன … Read more

திண்டிவனம்: 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; ஆட்டோ ஓட்டுநர்கள் மூவர் கைது!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், திண்டிவனத்தில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். அப்போது, அந்த கடைக்கு அருகாமையிலுள்ள ஆட்டோ நிறுத்தத்தினைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிம்பு என்பவருடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீரணாமூர் கிராமத்தைச் சேர்ந்த சிம்பு, இந்த சிறுமியை பலமுறை தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் சிறுமியை … Read more

90 வயது மூதாட்டியை லிப்ட் கொடுத்து துஷ்பிரயோகம் செய்த கொடூரன்; பொலிஸ் வலைவீச்சு

மத்தியப் பிரதேசத்தில் 90 வயது மூதாட்டி லிப்ட் கொடுத்த நபரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை இந்திய மாநிலம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாஹோல் மாவட்டத்தில் 90 வயது மூதாட்டி ஒருவர் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மூதாட்டி ஷாஹோல் மாவட்ட தலைமையகத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினரைப் பார்க்க வியாழன் இரவு … Read more

மணிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு| CBI raids Delhi Deputy Chief Minister Manish Sisodia’s office

புதுடில்லி: தனது வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியதாக டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார். புதுடில்லி மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில், மதுபான கொள்கை மாற்றப்பட்டது. இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி … Read more