கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கொலை: கொலையாளி நீதிமன்றத்தில் சரண்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட தனது மகளின் கணவரை கொலை செய்ததாக ஒப்புதல் அளித்தார். மகளின் காதல் திருமணமத்தால் விரக்தியில் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்

டூ விட்ட மனசு.. பழம் விட்டு சேர்ந்தாச்சு! – இல்லத்தரசி ஷேரிங்ஸ் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் சிறுவர்கள்‌ விளையாடும் மாலை நேரங்களில், பூங்காவில் நேரம் செலவிடுவதென்பது அனைவருக்குமான‌ மன ஆரோக்கியத்திற்கான‌ வழி. நான்‌ கண்ட ரசித்து நிகழ்வுகள் சில .. பகிர்கிறேன். 1. மூன்று‌ அல்லது நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவர் சறுக்குப்பலகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு குழந்தையோடு அவனுடைய … Read more

முடிசூட்டு விழாவை முன்னிட்டு பிரித்தானிய மன்னருக்கு விடுக்கப்பட்ட பயங்கரவாத எச்சரிக்கை!

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பயங்கரவாத தாக்குதல்களுக்கான அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மன்னருக்கு எச்சரிக்கை வின்ட்சர் கோட்டையில் மே மாதம் 6-ஆம் திகதி நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க அரச நிகழ்வைச் சுற்றி பல அச்சுறுத்தல்களுடன் பயங்கரவாத செயல்களுக்கான கணிசமான அபாயத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கலாம் என பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் (King Charles III) எச்சரிக்கப்பட்டார். முன்னாள் அரச மெய்க்காப்பாளர் சைமன் மோர்கன் (Simon Morgan) இவ்வாறான கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். … Read more

நாடு முழுவதும் வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்!

சென்னை: புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் நர்சரி முதல் 2ம் வகுப்பு வரை புதிய கல்வி கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் ‘5 ஆண்டு கட்டமைப்பு’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு நர்சரி … Read more

புதுக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த விவாசாயிக்கு 20 ஆண்டு சிறை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த விவாசாயிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயி கணேசனுக்கு சிறை தண்டனையுடன் ரூ.2.20 லட்சம் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதயநிதி 'இன்', கனிமொழி 'அவுட்' – பரபர நோட்டீஸ் பஞ்சாயத்து

தி.மு.க-வில், மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கான நேர்க்காணல் மாவட்ட வாரியாக நடந்து வருகிறது. இந்த நேர்க்காணலை, கடந்த பிப்ரவரி 11-ம் தேதி தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக நேர்க்காணல் நடைபெற்று வருகிறது. தி.மு.க-வின் மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும், அணியின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பொறுப்பு கனிமொழிக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. அமைப்பாளர் பதவிக்கான நேர்க்காணலை கனிமொழி தொடங்கிவைத்ததும் அந்தவகையில் … Read more

பிறக்கவிருக்கும் சித்திரை புது வருடம்! இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அமோகமாக இருக்கப்போகுதாம்

தமிழ் புத்தாண்டு சுபகிருது புது வருடம் ஏப்ரல் 14ஆம் திகதி பிறக்க உள்ள நிலையில் நவகிரகங்களின் சஞ்சார இடப்பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களில் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் இருக்கப்போகுது. அந்தவகையில் 12 ராசியில் எந்த ராசியினருக்கு அமோகமான பலன்கள் இருக்கப்போகுது என்று பார்ப்போம்.  தனுசு ராசி தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. இது உங்களுக்கு சாதகமானதே.சூரியன் புதன் குரு 5ம் இடத்தில் ராகுவோடு இணைகிறது. இந்த கோள்களின் சேர்க்கை என்ன சொல்கிறதென்றால் நீங்கள் நினைக்கும் வேலை … Read more

பாலியல் சேட்டை: கைதான குமரி பாதிரியார் பெனடிக்ட் மீது மேலும் 4 பெண்கள் புகார்

நாகர்கோவில்: சர்ச்சுக்கு வரும் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து விவகாரத்தில், பாதிரியார் பெடிக்ட் ஆன்டோ மீதுமேலும் 4 பெண்கள் புகார் கொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த் பெனடிக்ட் ஆன்றோ இளம்வயது பாதிரியார், தான் பணியாற்றி வரும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டது தொடர்பான வீடியோக்கள், வாட்ஸ்அப் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, நர்ஸ் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு … Read more

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நெல்லை: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். அந்த தேதியில் 10,11, 12ம் வகுப்பு தேர்வுகள் எந்த தடையும் இன்றி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியை குலைத்தால் கடும் நடவடிக்கை: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எச்சரிக்கை| Strict action if anyone tries to disrupt peace: Punjab Chief Minister Bhagwant Mann warns

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சண்டிகர்: அந்நிய சக்திகளின் உதவியுடன், பஞ்சாப்பில் அமைதியை குலைக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் கடுமையாக எச்சரித்துள்ளார். சண்டிகர்-பஞ்சாபில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராட்டங்கள் நடத்தி வரும் காலிஸ்தான் ஆதரவாளரும், மத பயங்கரவாத பிரசாரகருமான அம்ரித்பால் சிங்கை, 30, கைது செய்ய போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக மொகா, சங்ரூர், மொஹாலி உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை மறுநாள் மதியம் வரை … Read more