நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 3 முதல் 9 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

ஓலை குடிசையில் வாழ்ந்தார்! பிரபல தமிழ் திரைப்பட நடிகர் காலமானார்

பிரபல திரைப்பட நடிகரும் தெருக்கூத்துக்கலைஞருமான நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். நெல்லை தங்கராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஓலை குடிசையில் வாழ்ந்தார் குடியிருக்க வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வசித்து வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் தந்தையாக அறிமுகமான அவர் பெண் … Read more

சிம்பு பிறந்தநாளை அடுத்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பத்து தல படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘நம்ம சத்தம்’ வெளியானது

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பத்து தல. ஸ்டுடியோ க்ரீன் நிறுவன தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ‘நம்ம சத்தம்’ இன்று வெளியாகியுள்ளது. சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த பாடல் அவரது ரசிகர்ளை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநில அந்தஸ்து தொடர்பாக அரசின் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ க்கள் வலியுறுத்தினர். உரிய பதிலை தெரிவிக்காத புதுச்சேரி முதல்வரை கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் சர்க்கரை உற்பத்தி 2 கோடி டன்னாக அதிகரிப்பு..!

புதுடெல்லி, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டின் 2022 அக்டோபா் முதல் 2023 ஜனவரி வரையிலான 4 மாதங்களில் நாட்டின் சர்க்கரை உற்பத்தி 1.935 கோடி டன்னாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 3.42 சதவீதம் அதிகமாகும். முந்தைய சந்தைப்படுத்தல் ஆண்டின் அக்டோபா்-ஜனவரி காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி 1.871 கோடி டன்னாக இருந்தது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் சுமாா் … Read more

விஷ ஊசி போட்டு கணவரைக் கொல்ல முயற்சி – சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 3 திருமணம் செய்த மனைவி கைது

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே தோட்டத்துபாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்தார். தேவி, சுப்பிரமணியிடம் இங்கிருக்கும் சொத்தை விற்றுவிட்டு திண்டுக்கல்லில் சென்று வாழலாம் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், கடந்த 15-ம் தேதி சுப்பிரமணியின் காலில் தேவி விஷ ஊசி செலுத்தி உள்ளார். இதில், சுயநினைவை இழந்த சுப்பிரமணியை, ஈரோடு தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் … Read more

ருத்ரதாண்டவம் ஆடிய டி காக்! ரஷித் கான் அணியை புரட்டியெடுத்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்

தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் மும்பை கேப்டவுன் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீழ்த்தியது. டூசன் – டேவிட் பார்ட்னர்ஷிப் டர்பனின் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்த 23வது போட்டியில் ரஷித் கானின் மும்பை கேப்டவுன் மற்றும் டி காக்கின் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. வான் டர் டூசன் 43 ஓட்டங்களும், டிம் டேவிட் 33 … Read more

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி…

இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் அதற்காக தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனக் கூறி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 2020 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என்று 2019 ம் ஆண்டு ஜி.எஸ்.டி., ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து நீதிமன்றத்தில் ஏ.ஆர். ரஹ்மான் மனு அளித்திருந்தார். அதேபோல், 1.84 கோடி … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்புமனு தாக்கல் ஒத்திவைத்துள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று பிற்பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்புமனு தாக்கல் 7ம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.