மகனை தூங்கவிடாமல் 17 மணிநேரம் வீடியோ கேம் விளையாட வைத்த தந்தை! இப்படியும் தண்டனை வழங்கலாமா?

சீனாவில் தந்தை ஒருவர் 11 வயது மகனை தூங்கவிடாமல் 17 மணிநேரம் வீடியோ கேம் விளையாடும்படி கட்டாயப்படுத்தி வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளார். 17 மணி நேரம் விடாமல் வீடியோ கேம் சீனாவின் ஷென்சென் நகரை சேர்ந்த ஹுவாங் என்ற நபர், அவரது மகன் தூங்காமல் இரவு 1 மணிக்கு வீடியோ கேம் விளையாடி கொண்டு இருப்பதை கையும் களவுமாக பிடித்துள்ளார். இதையடுத்து அவரது 11 வயது மகனுக்கு கேமிங் தொழில்நுட்பத்தை அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை கற்பிக்கும் … Read more

சென்னை அண்ணாநகர் டவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்படும்

சென்னை: சென்னை அண்ணாநகர் டவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்படும். அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன் ஆகியோர் அண்ணா நகர் டவரை திறந்து வைத்தார்.

`கிறிஸ்தவர் என்பதை மறைத்து தனித்தொகுதியில் போட்டி'- சிபிஎம் எம்எல்ஏ-வின் வெற்றியை ரத்துசெய்த கோர்ட்!

கேரள மாநிலத்தில் சி.பி.எம் கட்சி 2021 சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்றது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை சி.பி.எம் கூட்டணி கைப்பற்றியதால், பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வரானார். இடுக்கி மாவட்டம், தேவிக்குளம் சட்டசபைத் தொகுதியில் சி.பி.எம் வேட்பாளர் ஏ.ராஜா வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான டி.குமாரைவிட 7,848 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஏ.ராஜா வென்றார். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஏ.ராஜா பதவியேற்பின்போது தமிழில் உறுதிமொழி வாசித்து அனைவரையும் கவர்ந்தார். … Read more

சீனாவின் மீது ரஷ்யாவிற்கு பொறாமையாக உள்ளது: ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் புடின் கருத்து

சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் வேகமான வளர்ச்சியை கண்டு ரஷ்யா சற்று பொறாமை கொண்டது என்று ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.   சீனா மீது ரஷ்யாவிற்கு பொறாமை உக்ரைனுடனான போர் தொடங்கி ஓராண்டு நிறைவு அடைந்து இருக்கும் நிலையில், போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உக்ரைனில் போர் குற்றங்களை நிகழ்த்தியதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக கைது வாரண்ட்-டை … Read more

வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்..!!

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 2-வது நிலையின் 2-வது அலகில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

IPL 2023: "தோனி இன்னும் மூணு சீசன் ஆடுவாரு!"- ஷேன் வாட்சன் சொல்லும் லாஜிக்

16-வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியுடன் மோத உள்ளது. CSK அணியின் கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் எனப் பல கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கூறிவரும் நிலையில் தோனி தலைமையிலான CSK அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் அதன் ரசிகர்கள் உள்ளனர். சென்ற வருட ஐபிஎல் தொடரின் போது, சென்னையில் விளையாடிய … Read more

மருத்துவ கழிவுகளை அகற்ற தாம்பரம் நகராட்சிக்கு ஆணை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ, ஆலை கழிவுகளை அகற்ற தாம்பரம் நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கழிவுகளை அகற்றும் பணி தொடர்பாக விரிவான அறிக்கை தர தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடகா:பிரபல ஆளுமைகளைக் களமிறக்கும் ஆம் ஆத்மி;தேர்தலில் மும்முனைப் போட்டியைத் தகர்க்குமா வியூகம்?

கர்நாடகத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் முதற்கட்டமாக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். காங்கிரஸ், பா.ஜ.க-வினர் மொத்தமுள்ள, 224 தொகுதிகளுக்கு தங்கள் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், இன்று மதியம் ஆம் ஆத்மி கட்சியினர் தங்களின், 80 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டிருக்கின்றனர். மற்ற கட்சியினருக்கு ‘டஃப்’ கொடுக்கும் வகையில், வேட்பாளர்களைத் தேர்வுசெய்திருக்கின்றனர். மாநில அளவிலும், தொகுதிக்குள்ளும் ‘ஃபேமஸ்’ ஆக இருக்கிற முன்னோடி விவசாயிகள், இளைஞர்கள், … Read more

உயிரிழந்த தந்தையின் உடல் முன் தாலி கட்டிய மகன்! கடைசி ஆசையை நிறைவேற்றிய நெகிழ்ச்சி சம்பவம்

உயிரிழந்த தனது அப்பாவின் சடலத்தின்முன் திருமணம் செய்து, அவரது கடைசி ஆசையை மகன் நிறைவேற்றிய சம்பவம் காண்போரை நெகிழவைத்துள்ளது. கள்ளக்குறிச்சி பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சமீபத்தில் உடல்நிலையில் சரியில்லாமல் உயிரிழந்தார். அவரது மகன் பிரவீனுக்கு திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்பதே ராஜேந்திரனின் கடைசி ஆசையாக இருந்தது. அதேபோல், ஊர் மக்கள், சொந்தபந்தங்கள் முன்னிலையில் வரும் 27-ஆம் திகதி பிரவீனுக்கு சிறப்பாக திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக திருமணத்திற்கு முன்பே ராஜேந்திரன் உயிரிழந்துவிட்டார். இந்த … Read more

சர்சுக்கு வந்த 80 பெண்களிடம் பாலியல் சேட்டை: தலைமறைவாக இருந்த ‘ஃபாதர்’ பெனடிக் ஆன்றோ கைது

நாகர்கோவில்: சர்ச்சுக்கு வந்த  பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட புகாரில்,  தலைமறைவாக இருந்த ‘ஃபாதர்’ பெனடிக் ஆன்றோ கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம்  அந்த சர்ச்சுக்கு பிரார்த்தனைக்கு வந்த  எண்பதுக்கும் மேற்பட்ட மேற்பட்ட பெண்ககளுடன் ஆபாசமாக இருந்த காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி கிறிஸ்தவ பாதிரியார் பெனடிக் ஆன்றோ  மீது பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் தேடினர். அதற்குள் அவர் தலைமறைவான நிலையில்,  இரண்டு தனிப்படைகள் தீவிரமாக தேடி வந்த நிலையில் … Read more