வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்..!!

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 2-வது நிலையின் 2-வது அலகில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

IPL 2023: "தோனி இன்னும் மூணு சீசன் ஆடுவாரு!"- ஷேன் வாட்சன் சொல்லும் லாஜிக்

16-வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியுடன் மோத உள்ளது. CSK அணியின் கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் எனப் பல கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கூறிவரும் நிலையில் தோனி தலைமையிலான CSK அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் அதன் ரசிகர்கள் உள்ளனர். சென்ற வருட ஐபிஎல் தொடரின் போது, சென்னையில் விளையாடிய … Read more

மருத்துவ கழிவுகளை அகற்ற தாம்பரம் நகராட்சிக்கு ஆணை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ, ஆலை கழிவுகளை அகற்ற தாம்பரம் நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கழிவுகளை அகற்றும் பணி தொடர்பாக விரிவான அறிக்கை தர தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடகா:பிரபல ஆளுமைகளைக் களமிறக்கும் ஆம் ஆத்மி;தேர்தலில் மும்முனைப் போட்டியைத் தகர்க்குமா வியூகம்?

கர்நாடகத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் முதற்கட்டமாக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். காங்கிரஸ், பா.ஜ.க-வினர் மொத்தமுள்ள, 224 தொகுதிகளுக்கு தங்கள் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், இன்று மதியம் ஆம் ஆத்மி கட்சியினர் தங்களின், 80 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டிருக்கின்றனர். மற்ற கட்சியினருக்கு ‘டஃப்’ கொடுக்கும் வகையில், வேட்பாளர்களைத் தேர்வுசெய்திருக்கின்றனர். மாநில அளவிலும், தொகுதிக்குள்ளும் ‘ஃபேமஸ்’ ஆக இருக்கிற முன்னோடி விவசாயிகள், இளைஞர்கள், … Read more

உயிரிழந்த தந்தையின் உடல் முன் தாலி கட்டிய மகன்! கடைசி ஆசையை நிறைவேற்றிய நெகிழ்ச்சி சம்பவம்

உயிரிழந்த தனது அப்பாவின் சடலத்தின்முன் திருமணம் செய்து, அவரது கடைசி ஆசையை மகன் நிறைவேற்றிய சம்பவம் காண்போரை நெகிழவைத்துள்ளது. கள்ளக்குறிச்சி பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சமீபத்தில் உடல்நிலையில் சரியில்லாமல் உயிரிழந்தார். அவரது மகன் பிரவீனுக்கு திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்பதே ராஜேந்திரனின் கடைசி ஆசையாக இருந்தது. அதேபோல், ஊர் மக்கள், சொந்தபந்தங்கள் முன்னிலையில் வரும் 27-ஆம் திகதி பிரவீனுக்கு சிறப்பாக திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக திருமணத்திற்கு முன்பே ராஜேந்திரன் உயிரிழந்துவிட்டார். இந்த … Read more

சர்சுக்கு வந்த 80 பெண்களிடம் பாலியல் சேட்டை: தலைமறைவாக இருந்த ‘ஃபாதர்’ பெனடிக் ஆன்றோ கைது

நாகர்கோவில்: சர்ச்சுக்கு வந்த  பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட புகாரில்,  தலைமறைவாக இருந்த ‘ஃபாதர்’ பெனடிக் ஆன்றோ கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம்  அந்த சர்ச்சுக்கு பிரார்த்தனைக்கு வந்த  எண்பதுக்கும் மேற்பட்ட மேற்பட்ட பெண்ககளுடன் ஆபாசமாக இருந்த காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி கிறிஸ்தவ பாதிரியார் பெனடிக் ஆன்றோ  மீது பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் தேடினர். அதற்குள் அவர் தலைமறைவான நிலையில்,  இரண்டு தனிப்படைகள் தீவிரமாக தேடி வந்த நிலையில் … Read more

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே மின்கம்பி உரசி யானை உயிரிழந்தது தொடர்பாக மின்வாரியம் மீது வழக்குப் பதிவு

தருமபுரி: கம்பைநல்லூர் அருகே மின்கம்பி உரசி யானை உயிரிழந்தது தொடர்பாக மின்வாரியம் மீது வழக்குப் பதிவு போடப்பட்டுள்ளது. யானை உயிரிழப்பு தொடர்பாக மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.உணவு தேடி கெலவள்ளி கிராமத்தில் புகுந்த யானை தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியதில் உயிரிழந்தது

மும்பை – ஆமதாபாத் ‛புல்லட் ரயில் : புதிய ஒப்பந்தம் கையெழுத்து| Mumbai-Ahmedabad Bullet Train: New contract signed

மும்பை: தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், மும்பை ‛புல்லட்’ ரயில் திட்டத்துக்கான, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை இடையே, புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டு, 2021 ஆக.,ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ஐதராபாத்தைச் சேர்ந்த மேகா பொறியியல் மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம், ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து, மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில், புல்லட் … Read more

பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் திடீர் திருப்பம்; நகையை உருக்கிப் பணமாகிய இருவர் சிக்கியது எப்படி?!

சென்னை, பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான நகைக்கடையில் ஷட்டரின் வெல்டிங் மெஷினில் துளையிட்டு, கடையின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது கிலோ தங்க நகைகள், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரங்கள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கடையிலிருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்கும் திருடப்பட்டிருந்த நிலையில், ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கொள்ளையர்களைத் தேடி வந்தனர். கொள்ளையர்கள் இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பெங்களூரூவிலுள்ள … Read more

கோழிக்கால்களை சாப்பிடச் சொன்ன அரசு., கோபமடைந்த குடிமக்கள்

எகிப்தில் உணவு நெருக்கடியை சமாளிக்க கோழிக்கால்களை சாப்பிடுங்கள் என்று கூறிய அரசாங்கத்தின் மீது எகிப்திய குடிமக்கள் கோபமடைந்துள்ளனர். கோழிக்கால்களை சாப்பிடுங்கள் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதால், கோழிக்கால்களை சாப்பிடுமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட எகிப்திய அரசின் உத்தரவு, மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து கடந்த ஐந்தாண்டுகளில் மிக மோசமான பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்கொண்டுள்ளது. அதன் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 30 சதவீதத்திற்கு மேல் சென்றது, இதனால் மக்கள் … Read more