சாலையில் நடந்த கோர சம்பவம்… புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார்

பர்மிங்காம் பகுதியில் சாலையை கடக்கும் போது வாகன விபத்தில் சிக்கி தந்தை ஒருவர் பலியான வழக்கில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஷாசாத் ஹுசைன் மாயம் கடந்த ஆண்டு நவம்பர் 1ம் திகதி பர்மிங்காம், போர்ட்ஸ்லி கிரீன் பகுதியில் சாலை விபத்தில் சிக்கி 45 வயதான பிலிப் டேல் என்பவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். @PA இந்த நிலையில், வழக்கை விசாரித்துவரும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார், வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு மாயமானதாக நம்பப்படும் 43 வயதான … Read more

வேளாண்பட்ஜெட்2023: 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு, வேளாண் மாணவர்களுக்கு ரூ.2லட்சம், விவசாயிகளுக்கு வாட்ஸ்அப் குழு!

சென்னை: 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  ,  பச்சை நிற துண்டு அணிந்து  தமிழக சட்டப்பேரவையில்  3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டை வாசித்து வருகிறார். 2021-22ல் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதால் 1,930 ஹெக்டேர் வியசாய பரப்பு அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 63.48 … Read more

மதுரை மல்லி உற்பத்தியை அதிகரிக்க ரூ.7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: மதுரை மல்லி உற்பத்தியை அதிகரிக்க ரூ.7 கோடியில் புதிய இயக்கம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி , தென்காசி மாவட்டங்களில் மல்லிகை பயிர் முறை கற்றுத்தரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

`திருப்பி அனுப்பப்பட்ட நிதி’ – சிறப்பு உட்கூறுத் திட்டத்தை முறைப்படுத்த சட்டம் இயற்றும் தமிழக அரசு!

தமிழகத்தில் பட்டியலினத்தவருக்கான உட்கூறுத்திட்டத்திற்கு கடந்த 6 ஆண்டுகளில், மத்திய அரசு ஒதுக்கிய மொத்த நிதியில் ரூ.5,318 கோடி பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்ட  விவகாரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக  கண்டறியப்பட்டுள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியினர் சிறப்பு உட்கூறுத்திட்ட நிதியானது, தமிழ்நாட்டிலுள்ள அந்தந்த சமூக மக்களை கல்வி, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மற்ற சமூகங்களுக்கு இணையாக உயர்த்த பயன்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி … Read more

கருணாநிதி நினைவிடத்தில் வேளாண் பட்ஜெட்டுடன் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மரியாதை..!

சென்னை:  தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்,  வேளாண் அமைச்சர் ம்ஆர்கே பன்னீர்செல்வம் கருணாநிதி நினைவிடத்தில்  மரியாதை செய்தார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (20ந்தேதி) தொடங்கியது. முதல்நாளானான நேற்று 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று  வேளாண்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  இதை வேளாண் அமைச்சர்  எம்ஆர்கே பன்னீர்செல்வம் காலை  10 மணியளவில் தாக்கல் செய்கிறார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு … Read more

தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்

சென்னை: தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டெல்டாவில் 5.36 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் அளவு அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.

தனியாரிடம்,சும்மா ஒன்றும் தர மாட்டாங்க… அதுக்கான, பிரதிபலன்களை வாங்கிட்டு தான் குடுக்கிறாங்க!| Speech, interview, report

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி: தமிழகத்திற்கு, 6 லட்சத்து, 57 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. இதன்படி தனி மனிதர் ஒவ்வொருவருக்கும், 90 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய் வரை கடன் உள்ளது. ‘டாஸ்மாக்’ வருமானத்தை வைத்து தான் அரசு நடக்கிறதா எனில் இல்லை. மணல், கிரானைட் நிறுவனங்களை அரசு ஏற்று நடத்தினாலே, அதிக வருமானம் கிடைக்கும். அதை ஏன் தனியாரிடம் கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை. தனியாரிடம், ‘சும்மா’ ஒன்றும் … Read more

`தகுதி வாய்ந்த' குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய்! – யார் அந்தப் பயனாளர்கள்?!

தமிழகத்தில், பெருமளவில் எதிர்ப்பார்க்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ. 1000 உரிமைத்தொகைக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கயிருப்பதாகவும், அதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கயிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்னும் வாக்குறுதி. ஈரோடு இடைத்தேர்தலில் பரப்புரையின்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்குப் பேருந்தில் இலவசம் என்னும் திட்டம் கொண்டுவரப்பட்டது. … Read more

லொட்டரியில் பெருந்தொகை பரிசாக அள்ளிய பெண்… அடுத்த நொடி கணவனை கைவிட்டு செய்த செயல்

தாய்லாந்தில் பெருந்தொகை லொட்டரியில் பரிசாக வென்ற பெண் ஒருவர், அலைபேசி அழைப்பில் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துவிட்டு, காதலனுடன் திருமணத்திற்கு தயாரானதாக கூறி, பாதிக்கப்பட்ட அந்த நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை தாய்லாந்தின் இசான் பகுதியை சேர்ந்த 47 வயது நரின் என்பவரே 20 ஆண்டுகள் தமது மனைவியாக இருந்த 43 வயது சாவீவன் என்பவர் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளார். Image: applawyer அவருக்கு கிடைத்து லொட்டரி பரிசான 300,000 பவுண்டுகள் தொகையில் சரிபாதி … Read more

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது அண்ணாநகர் டவர்…

சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அண்ணாநகர் டவர், புதுப்பிக்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட டவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆகியோர் திறந்து வைத்தனர். இந்தநிகழ்ச்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று. டாக்டர் விஸ்வேஸ்வரர் பெயரிலான இந்த பூங்கா 1968ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான இந்தப் பூங்காவின் மையப்பகுதியில் … Read more