விருதுநகர்: மது அருந்த ஆசைப்பட்டு போலீஸில் சிக்கிய சிலை திருடன்! – என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் பள்ளி வளாகத்திலுள்ள கோயிலிலிருந்து வெண்கல சிலையை மர்மநபர் திருடிச் சென்றார். இது தொடர்பான‌ வழக்கில் திருடனே கையும், களவுமாக போலீஸிடம் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் விசாரிக்கையில், “ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பில் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் நடராஜர் கோயில் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் கருவறையில் இருந்த ஒன்றரை அடி உயரம் உள்ள காரைக்கால் … Read more

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் பறவைக் காய்ச்சல்: எச்சரிக்கும் நிபுணர்கள்

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களில் சரிபாதி பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், நாம் இன்னொரு பேரழிவை நோக்கி மெதுவாக நகர்வதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி மரணமம் கடந்த 2003ல் இருந்து பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 860 நபர்களில் 53% பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், கோழி பண்ணைகளை நாம் பெருந்தொற்றை உருவாக்க பயன்படுத்துகிறோமா என்ற அச்சத்தை பிரித்தானிய நிபுணர் ஒருவர் முன்வைத்துள்ளார். @getty பறவைகளிடமிருந்து விலங்குகளுக்கு … Read more

வார ராசிபலன்:  24.2.2023  முதல் 2.3.2023  வரை! வேதாகோபாலன்

மேஷம் ஒன்றுக்கு மேற்பட்ட லாபங்களும் வருமானங்களும் கெடைக்கும். ஆனால் அதை வகையா எப்பிடி எங்கே இன்வெஸ்ட் செய்வது என்று ஒங்களோட நலம் விரும்பும் மற்றும் நம்பகமான பெரியோர்கள் அல்லது சீனியர்ஸ் கிட்ட ஆலோசனை கேட்டு முடிவு செய்ங்க. மாணவர்கள் பெருமைப்படும்படியான சம்பவங்கள் நடக்கும்.  புகழும் பெருமையும் வெற்றியும் அடைவீங்க. நீங்களே எதிர்பார்க்காத அளவு பொறுமையும் பக்குவமும் வந்திருக்குமே. ஆனால் அது விரக்தியா மாறாமல் பார்த்துக்குங்க. குறிப்பாய்க் காதல் விவகாரங்களில் சில சறுக்கல்களும் ஏமாற்றங்களும் ஏற்படாதபடி பேசிப்பழகுங்க. ஆலய … Read more

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் சாலையில் உள்ள அவருக்கு சிலைக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக அலுவலகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்.

மக்களவைத் தேர்தல் 2024 – ப.சிதம்பரம் அடுக்கும் யோசனைகள் எடுபடுமா?!

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே இருக்கிறது. 2014-ல் மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றது. 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று ஹாட்ரிக் அடித்துவிட வேண்டும் என்பது பா.ஜ.க-வின் திட்டம். ராகுல் காந்தி இன்னொரு புறம், இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி, வரக்கூடிய தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால், வெற்றிபெற வேண்டும் என்கிற தனது விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால், பல சவால்களை காங்கிரஸ் … Read more

இளம் வயதில் பெருந்தொகை லொட்டரி பரிசாக அள்ளிய பிரித்தானிய பெண்: தற்போது அவர் எடுத்த முடிவு

இளம் வயதில் தேசிய லொட்டரி ஒன்றில் பெருந்தொகை பரிசாக அள்ளிய பிரித்தானிய பெண் ஒருவர் தற்போது நர்ஸ் படிப்பிற்காக பல்கலைக்கழகம் செல்லவிருக்கிறார். லொட்டரியில் சுமார் 2 மில்லியன் பவுண்டுகள் தற்போது 34 வயதாகும் Callie Rogers என்பவர் கடந்த 2003ல் தமக்கு 16 வயதிருக்கும் போது லொட்டரியில் சுமார் 2 மில்லியன் பவுண்டுகள் தொகையை பரிசாக வென்றார். Image: Andy Commins அந்த மொத்த தொகையையும் போதை மருந்து, அழகுக்கான அறுவை சிகிச்சை, விருந்து, உடைகள், நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் … Read more

பிப்ரவரி 24: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 279-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 279-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மஹா.,வில் தந்தையை கொன்ற மகன் கைது| Son arrested for killing father in Maha

தானே, மஹாராஷ்டிராவில் அடிக்கடி திட்டிக்கொண்டே இருந்த தந்தையை, அம்மிக் கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் கொன்ற மகனை, போலீசார் நேற்று கைது செய்தனர். மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானே மாவட்டத்தில் உள்ள தோம்பிவிலியைச் சேர்ந்த ௨௦ வயது இளைஞர், தன் பெற்றோருடன் வசித்து வந்தார். இவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ௬௯ வயதாகும் இவரது தந்தை, மகனை அடிக்கடி திட்டியும், … Read more

நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை! #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 … Read more

போர் முனையில் பிரித்தானியா… பாதுகாப்பு அமைச்சரின் சில்லிட வைக்கும் எச்சரிக்கை

பிரித்தானியா இன்னும் 7 ஆண்டுகளில் போர் முனையை எதிர்கொள்ளும் எனவும் அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் மிகவும் ஆபத்தானதாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர், உலகம் நிச்சயமாக மிகவும் ஆபத்தானதாகவும், அதிக நிலையற்றதாகவும் பாதுகாப்பற்றதாகவும் உருமாற்றம் கண்டுள்ளது என தெரிவித்துள்ளார் பென் வாலஸ். @Shutterstock மட்டுமின்றி, மார்ச் 15 அன்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னதாக பாதுகாப்புச் செலவுகள் குறித்து … Read more