துருக்கியில் 7.8 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம் – கட்டிங்கள் இடிந்து நொறுங்கின – வீடியோக்கள்…

மத்திய துருக்கி பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கின.  பல இடங்களில் கட்டிங்கள் நொறுங்கி விழுந்தது. நிலநடுக்கத்தின் தாக்கம் மத்திய கிழக்கு துருக்கியின் சில மாகணங்களிலும் இருந்தது. சேத விவரம் இதுவரை வெளியாக வில்லை. மத்திய துருக்கியில் நூர்தாகி அருகில் இன்று அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில் 7.8 என இந்த நிலநடுக்கம் … Read more

வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில் முருகன் பெயர் இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய படிவத்தில் வேட்பாளராக தென்னரசின் பெயர் மட்டுமே உள்ளது. எங்கள் தரப்பில் வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில் முருகன் பெயர் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணான வகையில் வேட்பாளர் தேர்வு நடைபெற்றுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க விசா தாமதம் : இந்தியர்களுக்கு மாற்று ஏற்பாடு| US Visa Delay Alternative Arrangement for Indians

புதுடில்லி : அமெரிக்கா செல்வதற்காக, ‘விசா’ நேர்காணலுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் இந்தியர்கள், இடைப்பட்ட காலத்தில் வேறு நாடுகளுக்கு சென்றால், அங்கேயே அமெரிக்க விசாவுக்கான நேர்காணலில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியாக அமெரிக்கா செல்பவர்களுக்கு பி1 விசாவும், சுற்றுலா பயணியருக்கு பி2 விசாவையும் அமெரிக்கா அளிக்கிறது. கொரோனா கால சர்வதேச பயண கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பின், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல பி1 மற்றும் பி2 விசா கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதல் முறையாக இந்த … Read more

துமகூரு ஹெலிகாப்டர் தொழிற்சாலையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பெங்களூரு, கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. வரும் மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி கர்நாடகம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த மாதம் உப்பள்ளி, யாதகிரி மற்றும் கலபுரகியில் நடந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகிறார். அவர் துமகூருவில் எச்.ஏ.எல். நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள நாட்டின் … Read more

தென் கொரிய கடலில் கவிழ்ந்த கப்பல் | ஷெல் நிறுவனத்துக்கு எதிராக 14,000 பேர் | உலகச் செய்திகள்

தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடலில் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் ஒன்பது பேர் மாயமாகினர். அவர்களை அந்நாட்டுக் கடலோரக் காவல்படை தேடிவருகிறது. சீனாவில் நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் வரிசையாக நெரிசலில் சிக்கி அடுத்தடுத்து மோதியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். பலர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்விஸ் ஆல்ப்ஸ் மலைகளின் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் இதுவரை கொல்லப்பட்டனர். இவர்கள் நியூசிலாந்து, சீனா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்பது தெரிய வந்துள்ளது. … Read more

புதியதாக நியமனம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்பு

புதுடெல்லி: புதியதாக நியமனம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர். பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 பேரை நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 பேரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்கின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தேங்காயால் பரபரப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய புறப்பாடு பகுதியில் டிராலியில் கிடந்த தேங்காயால் பரபரப்பு ஏற்பட்டது. பயணி விட்டுச்சென்ற டிராலியில் கிடந்த தேங்காயை ஒன்றிய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் எடுத்து சோதனை நடத்தி வருகின்றனர்.

58 வயது பெண்ணை கற்பழித்து கொலை செய்த 16 வயது சிறுவன்| A 16-year-old boy who raped and killed a 58-year-old woman

மத்திய பிரதேசத்தில் ரேவா மாவட்டத்தின் கைலாசபுரி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அவரது வீட்டிற்கு அருகே பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள சிறுவன் மீது சந்தேகமடைந்து அவனைப் பிடித்து விசாரித்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: சிறுவன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பக்கத்து வீட்டில் வசித்த இந்த பெண்ணின் வீட்டுக்கு, ‘டிவி’ பார்க்கச் சென்றான். அப்போது அந்த பெண்ணின் மொபைல் … Read more

Motivation Story: `அடிக்கடி தொழில் மாறுவது சரியா?' – பில்லியனர் மார்க் க்யூபன் சொல்வது என்ன?

`இளம் வயதில், வாழ்க்கையிலேயே மிக முக்கியமானது பணம்தான் என்று நான் நினைத்தேன்; இப்போது வயதாகிவிட்டது, அதுதான் உண்மை என நான் தெரிந்துகொண்டேன்.’ – ஐரிஷ் நாடக ஆசிரியர், கவிஞர் ஆஸ்கர் வொயில்டு. அது அரசோ, தனியார் நிறுவனமோ ஒரு வேலை வேண்டும். கிடைத்த வேலையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சின்சியராக உழைக்க வேண்டும். இன்கிரிமென்ட், போனஸ், லீவ் சேலரி… என அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு ஓய்வுபெற வேண்டும். பிறகு பென்ஷன். ஒருகாலத்தில் இந்த எண்ணத்தில்தான் பலர் இருந்தார்கள். இன்று … Read more