விருதுநகர்: மது அருந்த ஆசைப்பட்டு போலீஸில் சிக்கிய சிலை திருடன்! – என்ன நடந்தது?
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் பள்ளி வளாகத்திலுள்ள கோயிலிலிருந்து வெண்கல சிலையை மர்மநபர் திருடிச் சென்றார். இது தொடர்பான வழக்கில் திருடனே கையும், களவுமாக போலீஸிடம் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் விசாரிக்கையில், “ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பில் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் நடராஜர் கோயில் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் கருவறையில் இருந்த ஒன்றரை அடி உயரம் உள்ள காரைக்கால் … Read more