டெக்சாஸில் மீண்டும் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: மாணவர் கைது
டெக்சாஸில் மீண்டும் பாடசாலை ஒன்றில் மாணவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலையில் துப்பாக்கிச்சூடு திங்கட்கிழமை காலை டல்லாஸ் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கிடையில், கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மற்றும் பள்ளி மாவட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிகாலை 6:55 மணியளவில் ஆர்லிங்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது. … Read more