பெற்றோரை தவிக்க விடும் பிள்ளைகளுக்கு எச்சரிக்கை: சொத்து பத்திரத்தை ரத்து செய்ய முடிவு| Warning to children who leave their parents in distress: Decision to cancel property deed
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுச்சேரி: பெற்றோரை கவனிக்காமல், தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு எழுதி தரப்பட்ட சொத்து பத்திரம் ரத்து செய்வதோடு சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாவர் என கலெக்டர் எச்சரித்துள்ளார். சொத்து இருக்கும் வரை பெற்றோரை தாங்கி பிடிக்கும் பிள்ளைகள், சொத்துக்களை எழுதி வாங்கியதும் அவர்களை கண்டுக்கொள்ளாமல் தவிக்கவிடும் போக்கு புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தங்களுக்காக, தங்களது வாழ்க்கையை செலவழித்த பெற்றோரை வயதான காலத்தில் பராமரிக்க பெரும்பாலான பிள்ளைகள் தயாராக இருப்பதில்லை. வெளியில் … Read more