அதிகாரிகள் அலட்சியத்தால் பலியான தந்தை; ஐஏஎஸ் ஆகத் துடிக்கும் மகள்! – கேள்விக்குறியாகிறதா எதிர்காலம்?

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த நபிஷ் ஃபாத்திமாவுக்குள் ஐ.ஏ.எஸ் கனவை விதைத்தவர் அவரின் தந்தை முகமது இஸ்மாயில். இவர் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி ஒட்டியம்பாக்கம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மகன் முகமது உமரையும், ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் நஸ்ரின் ஃபாத்திமாவையும் விட்டுவிட்டு, தனது பகுதியில் 4 நாள்களாக தண்ணீர் வராதது குறித்து கவுன்சிலரை சந்தித்து, பகுதிவாசிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்குவதை உறுதிசெய்திருக்கிறார். பின்னர், தன்னுடடைய இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் முகமது இஸ்மாயில்.  விபத்து புகைப்படம் முகமது இஸ்மாயில், வீட்டுக்கு … Read more

காலை உணவைத் தவிர்ப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறதா?

காலை உணவைத் தவிர்ப்பதால் மனித உடலில் நோய் எதிர் சக்தி குறைவதாக ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு தற்போதைய கால சூழலில் பலரும் காலையில் வேலைக்கு அவசரமாக ஓடுவதால் காலை உணவை உண்பதில்லை. சிலர் பசியின்மையால் காலை உணவைச் சரியாக எடுத்துக் கொள்வதில்லை. மருத்துவர்கள் பலரும் காலை உணவின் அவசியத்தைப் பற்றித் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காலை உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதாக … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் ரூ. 63.34 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்! சத்தியபிரதா சாகு தகவல்…

சென்னை:  ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,430 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது என்றும், ரூ. 63.34 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தலைமை தேர்தல் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொதியில் வரும் 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளதால், அங்கு கடைசிகட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. நாளை முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த … Read more

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த கீழாம்பல் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கைது!

ராமநாதபுரம்: தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த கீழாம்பல் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனை மதுரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். வருமான வரி தாக்கல் செய்ததில் திரும்பப் பெறும் தொகையில் முறைகேடு செய்துள்ளதாக கைது செய்துள்ளனர்.

8,500 யானைகளை கொன்று தந்தங்களை சூறையாடிய சீனப்பெண்..! காட்டுக்குள் நடந்த கொடூரம் | சமவெளி-9

சென்ற அத்தியாயத்தில் கான மயிலையும் சிங்கத்தையும் பார்த்த நாம், தற்போது செரங்கெட்டி தேசிய பூங்காவின் வடக்குப் பகுதியில்  (NORTHERN SERENGETI) நுழைகிறோம். இங்கு வளர்ந்துள்ள உயரம் குறைவான புற்கள், சற்று இனிப்பானவை! லேக் விக்டோரியா மற்றும் லோபோ சமவெளிகள் ( LOBO VALLEY) வழியாக சற்றுப் பிரிந்து வருகின்றன இந்த விலங்குகளின் பிரம்மாண்ட பேரணி! இந்தப் பகுதியில்தான் உலகப் புகழ்பெற்ற ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் குருமெட்டி (GRUMETI RIVER) மற்றும் மாரா (Mara River) … Read more

ஹரிதான் தேவை, மேகனைக் குறித்து யாருக்கும் கவலை இல்லை: ராஜ குடும்ப நிபுணரின் கருத்து

மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவுக்கு ஹரிதான் தேவை, தான் விழாவில் பங்கேற்பது குறித்து யாருக்கும் கவலை இல்லை என மேகன் கருதுவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேகன் அப்செட் மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவில் இளவரசர் ஹரியை பங்கேற்கவைக்கத்தான் ராஜ குடும்பத்தினர் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என மேகன் கருதுவதாக ராஜ குடும்ப நிபுணரான Kinsey Schofield என்பவர் தெரிவித்துள்ளார். மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவுக்கு ஹரிதான் தேவை, தான் விழாவில் பங்கேற்பது குறித்து யாருக்கும் கவலை இல்லை என மேகன் … Read more

வட சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

சென்னை: வடசென்னையின் முக்கிய பகுதியில் 2 நாளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாகவும், முன்னெச்சரிக்கையாக தண்ணீரை சேமித்துக் கொள்ள  சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் அறிவித்து உள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் முக்கிய பகுதியில் 2 நாளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என சென்னைக் குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் … Read more

11 -12ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் வரும் 28ம் தேதி வெளியாகிறது

சென்னை: 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும்28ம் தேதி வெளியாகிறது என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். http://dge1.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.  

நடுக்கடலில் தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள்; இலங்கை கடற்படைமீது வழக்கு பதிய ஆட்சியர் பரிந்துரை!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் வேல்முருகன். நேற்றைய தினம் வேல்முருகன் தன்னுடைய ஃபைபர் படகில், அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், அருண்குமார், மாதவன், கார்த்தி, முருகன் உள்ளிட்டோருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருக்கிறார். மீனவர்கள் இந்த நிலையில், இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் அனைத்து மீன்பிடி உபகரணங்களையும் பறித்துக் கொண்டதுடன், இரும்பு பைப்பால் கொடூரமாகத் தாக்கியிருக்கின்றனர். இதில் 6 மீனவர்களும் … Read more

உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஜாம்பவான் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு! PSG வெளியிட்ட பதிவு

ஸ்பெயின் அணியின் ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செர்ஜியோ ராமோஸ் ஸ்பெயின் அணியின் 36 வயது ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ். தனது அணிக்காக 180 போட்டிகளில் விளையாடியுள்ள ராமோஸ் 23 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் ஸ்பெயினுக்கு உலகக்கோப்பை மற்றும் இரண்டு ஐரோப்பிய கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்கு 469 போட்டிகளில் 72 கோல்கள் அடித்த ராமோஸ், 2021ஆம் ஆண்டு பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியில் … Read more