அதிகாரிகள் அலட்சியத்தால் பலியான தந்தை; ஐஏஎஸ் ஆகத் துடிக்கும் மகள்! – கேள்விக்குறியாகிறதா எதிர்காலம்?
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த நபிஷ் ஃபாத்திமாவுக்குள் ஐ.ஏ.எஸ் கனவை விதைத்தவர் அவரின் தந்தை முகமது இஸ்மாயில். இவர் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி ஒட்டியம்பாக்கம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மகன் முகமது உமரையும், ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் நஸ்ரின் ஃபாத்திமாவையும் விட்டுவிட்டு, தனது பகுதியில் 4 நாள்களாக தண்ணீர் வராதது குறித்து கவுன்சிலரை சந்தித்து, பகுதிவாசிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்குவதை உறுதிசெய்திருக்கிறார். பின்னர், தன்னுடடைய இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் முகமது இஸ்மாயில். விபத்து புகைப்படம் முகமது இஸ்மாயில், வீட்டுக்கு … Read more