சீர்காழி: கடலில் விடப்பட்ட அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள்!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த பழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல், கூழையாறு, வானகிரி, தரங்கம்பாடி வரையிலான கடலோரப் பகுதிகளில் அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் முட்டையிடுவதற்காக இக்கடற்கரையோர பகுதிகளுக்கு வருவது வழக்கம். ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் `இவை மீனவர்களின் நண்பன்!’ – ஆலிவர் ரெட்லி ஆமைகள் குறித்து வனத்துறை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரையோரப் பகுதிகளில் தஞ்சமடையும் ஆமைகள் கடற் பரப்பு மற்றும் அருகிலுள்ள காப்புக்காடுகளில் மண்ணை … Read more