புதுச்சேரியில் இருந்து சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு தீபாவளி முதல் விமான போக்குவரத்து…

புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை, கோவை, வேலூர், மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு தீபாவளி முதல் விமான போக்குவரத்து துவங்க இருக்கிறது. சிங்கபூரைச் சேர்ந்த ஏர் ஸபா என்ற விமான நிறுவனம் இதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. கோவை மற்றும் பெங்களூரில் இருந்து புதுவை விமான நிலையத்திற்கு நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. இதை புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்.. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஏர் ஸபா விமான … Read more

தலைமறைவாக இருந்த ரவுடியை செயலி மூலம் கைது செய்த போலீஸ்

சென்னை: கொலை வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரவுடி செயலி மூலம் பிடித்து போலீஸ் கைது செய்தது. சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை மடக்கி சோதனையிட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேக நபரின் முகத்தை எப்.ஆர்.எஸ். ஆப் மூலம் படம் எடுத்தபோது கார்த்திக் என்பது தெரிய வந்தது. 

இளைஞர்கள், அவர்கள் வருங்கால நலனுக்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. கூட்டத்தொடரின் முதல் பகுதியில், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி, அவையின் மைய பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையில் ஏற்பட்ட தொடர் அமளியால் முதல் பருவ கூட்டத்தொடர் வருகிற மார்ச் 13-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து … Read more

70 கி.மீ பயணம் செய்து 512 கிலோ வெங்காயம் விற்ற விவசாயி… பிடித்தம் போக கிடைத்தது 2 ரூபாய்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், சோலாப்பூர், புனே மாவட்டங்களில் வெங்காயம் அதிகம் பயிரிடப்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வெங்காய மார்க்கெட்டான லாசல்காவ் மார்க்கெட்டும் நாசிக் மாவட்டத்தில் தான் இருக்கிறது. தற்போது புனே மற்றும் நாசிக்கில் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சோலாப்பூர் மாவட்டம் பார்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர துகாராம் சவான் என்ற விவசாயி, தனது தோட்டத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்வதற்காக 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சோலாப்பூர் … Read more

சென்னையில் பிரியாணி கடையில் பூனை கறி விற்பனை! மக்களே உஷார்

சென்னையில் சில பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் சேர்ந்து பூனை இறைச்சி விற்பனை செய்யப்படுவாக தகவல் வெளியாகியுள்ளது. பூனை இறைச்சி  சென்னையில் உள்ள சில சாலையோர பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் பூனை இறைச்சியும் கலக்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது.   நரிக்குறவர்கள்  அதன்படி சென்னை பாரிமுனை சுற்றுப்புறப் பகுதியில் உள்ள நரிக்குறவர் அவர்களது குடியிருப்புகளில் சோதனை செய்தனர்.  அப்போது அங்கு பூனைகள் கழுத்தில் மணி கட்டப்பட்டு அலங்காரத்துடன் இருந்துள்ளது.  வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று மாலை 6 மணி வரை பிரச்சாரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று மாலை 6 மணி வரை பிரச்சாரம் நடைபெறுகிறது. மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தாக கூறப்பட்ட நிலையில் மேலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நிதிஷ் குமார் ஏன் எப்போதும் அமைதியாக இருக்கிறார்?: அமித்ஷா | Why is Nitish Kumar always silent?: Amit Shah

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா: பீஹாரில் சட்ட ஒழுங்கு இல்லை. ஆனால் நிதிஷ் குமார் ஏன் எப்போதும் அமைதியாக இருக்கிறார்? என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். பீஹார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பீஹார் மாநிலம் மோசமான நிலையில் உள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு இல்லை. அரசுக்கு எதிராக பேசும் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். நிதிஷ் குமார் ஏன் எப்போதும் … Read more

கொரோனா நமக்கு மிகப்பெரிய பாடத்தை கற்று கொடுத்தது

பெங்களூரு, நெருக்கடி நிலைகள் கர்நாடக சட்டசபையில் கடைசி நாள் கூட்டத்தில் முதல்-மந்திரி பவசராஜ் பொம்மை பேசும்போது கூறியதாவது:- இந்த சட்டசபையில் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஆகும். இதற்காக எங்கள் அரசு ஒரு திடமான அடியை எடுத்து வைத்தது. இந்த விஷயத்தில் வரும் காலத்தில் பிற மாநிலங்களும் நமது பாதையை பின்தொடரும். இந்த ஆட்சி காலத்தில் எப்போதும் சந்திக்காத நெருக்கடி … Read more

குற்றால அருவியில் விழுந்த சிறுமியைக் காப்பாற்றிய இளைஞர்; டிரைவராக நியமித்த தூத்துக்குடி ஆட்சியர்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். கார் டிரைவரான இவர், கடந்த ஜனவரி 29-ம் தேதி, காரில் சவாரி ஏற்றிக் கொண்டு பழைய குற்றாலத்துக்குச் சென்றுள்ளார். அதே நாளில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், தனது குடும்பத்தினருடன் பழைய குற்றாலத்துக்குக் குளிப்பதற்காக வந்துள்ளார். கிருஷ்ணன், தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்தார். கார் டிரைவராக நியமிக்கப்பட்ட விஜயகுமார் அவர்களின் 4 வயது மகள் ஹரிணி, தண்ணீரைப் பார்த்ததும் ஆர்வத்தில் அருவியின் முன்புறமுள்ள சிறிய … Read more