ஆண்கள்தான் முதலில் காதலைச் சொல்ல வேண்டுமா? | Open ஆ பேசலாமா – 14

ஆண் – பெண் இருவருமே காதல் வயப்படுகிறார்கள் என்றாலும் பெரும்பாலும் ஆண்களே காதலை முதலில் வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். பெண்ணைக் கவரும்படியாக பல்வேறு விதங்களில் ஆண்கள் தங்களது காதலை வெளிப்படுத்துகின்றனர். தாமாக முன் வந்து காதலை வெளிப்படுத்துகிற பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆண்கள்தான் காதலை முதலில் சொல்ல் வேண்டும் என்றுதான் பெண்கள் விரும்புகிறார்களா என்பது இங்கு எழும் முக்கியக் கேள்வி. ஆண்களே அதிக அளவில் காதலை வெளிப்படுத்த வேண்டிய சூழல் எதனால் என்பது குறித்து இந்த அத்தியாயத்தில் … Read more

தனியார் கட்டடங்களை இடிக்க ஒப்புதல் – பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி…

சென்னை:  தனியார் கட்டடங்களை இடிக்க மாநகராட்சியின்  ஒப்புதல் பெற வேண்டும்  என்றும்,  பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்றும்  சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே தெருபலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மயானங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. மத்திய பாஜக அரசு  இந்தியாவை தூய்மைப்படுத்தும் திட்டமாக ஸ்வாச் பாரத் (தூய்மை இந்தியா) … Read more

நாக்பூர் முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா 144 ரன்கள் முன்னிலை

நாக்பூர்: நாக்பூரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. ஆட்ட நேர முடிவில் ஆஸி அணியை விட இந்திய அணி 144 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா 66 ரன்னுடனும், அக்ஷர் படேல் 52 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

சிந்தையில் நிற்கும் சிறந்த வசனங்கள்! – 60ஸ் கிட் பகிரும் கிளாஸிக் நினைவலை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் சினிமா என்பது மிகச் சிறந்த மீடியா.அது சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அபரிமிதமானது;சுனாமி போன்றது. அதனால்தான் அது கோடிகளில் புரளும் புகழ் செறிந்த துறையாகிப் போனது. அதில் நடிப்பவர்களும்,ஈடுபடுபவர்களும் புகழிலும்,பிரபலத்திலும்,பொருளாதாரத்திலும் மிக விரைவாகவே உச்சத்தைத் தொட்டு விடுகிறார்கள். மக்கள் மத்தியில் மகத்துவமும் பெற்று விடுகிறார்கள். … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் திடீர் சந்திப்பு…

சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2024 பாராளுமன்ற தேர்தலில், பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. மகாஷ்டிரா மாநிலத்தில் கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்து சிவசேனா, அதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அமைத்து ஆட்சி செய்த நிலையில், பாஜகவினரின் தூண்டுதலின்பேரில் சிவசேனா கட்சியின் பெரும்பாலோர் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதால், உத்தவ்தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி … Read more

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்குவாரியில் மாடுபிடி வீரர் சடலமாக மீட்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிமெண்ட் உற்பத்தி ஆலைக்கு சொந்தமான கல்குவாரியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கல்குவாரியில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் 28 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் மணி என்பது தெரியவந்தது.

புதிய இந்தியாவின் அடையாளம் வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி| Bharat Rail is the symbol of a new India: PM Modi

மும்பை: மும்பை -சோலாப்பூர், மும்பை- சாய்நகர் ஷீரடி ஆகிய இரு வந்தேபாரத் ரயில் சேவையினை மஹராஷ்டிராவில் இன்று(பிப்.,10) பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில், புதிய இந்தியாவின் அடையாளம் வந்தே பாரத் ரயில். முதன் முறையாக மகாராஷ்ராவில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ரயில் மும்பை-புனே மக்களுக்கு பெரிதும் உதவும். … Read more

எழுதாத பேனாவுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை! பிரேமலதா விஜயகாந்த்…

திருச்சி: எழுதாத பேனாவுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை என கூறிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவின் பலத்தை ஈரோடு இடைத்தேர்தல் மூலம் தெரிந்து கொள்ளலாம்  என்றார். திருச்சியிவ்ல நடைபெற்ற தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழா அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் பொதுமக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். எனவே, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கண்டிப்பாக வெற்றி … Read more

பிரித்தானியாவில் அரங்கேறிய வன்முறை சம்பவம்: கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த சந்தேக நபர்

பிரித்தானியாவில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பின்னர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மரணம் பிரித்தானியாவில் வியாழக்கிழமை கிரேட்டர் மான்செஸ்டர் பகுதிகளில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக கிடைத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர். இதையடுத்து வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர், ஆனால் அந்த நபர் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. Getty … Read more