ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி ஹரிஷ் உட்பட 2 பேர் கைது

சென்னை: ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி ஹரிஷ் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதிக வட்டி தருவதாக கூறி ரூ.2,438 கோடி மோசடி செய்த வழக்கில் பாஜக நிர்வாகி ஹரிஷ் கைது செய்யப்பட்டார். ஆருத்ரா நிறுவன இயக்குநர்களில் ஒருவராக இருந்த ஹரிஷை போலீசார் கைது செய்தனர்.

ராகுல் எம்.பி., பதவியை பறியுங்கள்: வக்கீல் மனு; அடுத்தது என்ன காங்., முக்கிய ஆலோசனை| Rahul MP, grab the post: Advocate ; Whats next Cong., key advice

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று இருப்பதால் காங்., எம்பி. ராகுலின் பதவியை பறிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வக்கீல், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்துள்ளார். வக்கீல் வினித் ஜிண்டால் அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8(3)-ன்படி தீர்ப்பு வழங்கிய நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்ய … Read more

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்; இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை – மகளிர் நீதிமன்றம் அதிரடி

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த செல்வராஜ், நம்பு காளீஸ்வரன் ஆகிய இருவரும், கடந்த 2021-ம் ஆண்டு மதுபோதையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனை ஏமாற்றி, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனை கட்டாயப்படுத்தி, அடித்து துன்புறுத்தி இருவரும் மாறி மாறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சிறுவனிடம் இதனை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டி அனுப்பி உள்ளனர். அவர்கள் மிரட்டலுக்கு பயந்து … Read more

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

புதுடெல்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 13-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 50 கிலோ எடை பிரிவில் கொலம்பியா வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்ரமணியம் (84) உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்ரமணியம் (84) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். மறைந்த சுப்பிரமணியத்தின் உடல் இன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

வறட்சியால் ஒரே ஆண்டில் 43,000 உயிரிழப்புகள், பாதிக்கும் மேல் குழந்தைகள்; சோமாலியாவில் அதிர்ச்சி!

சோமாலியாவில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சியினால் 2022-ம் ஆண்டில் மட்டும் அங்கு 43,000 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.  Death (Representational Image) இதே போன்ற கடும் வறட்சி, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் சோமாலியாவில் நிலவியது. அந்த சமயத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை ஒப்பிடுகையில், 2022ல் அதிக இறப்புகள் என்று கூறப்படுகிறது. கணக்கிடப்பட்ட 43,000 உயிரிழப்புகளில் பாதி, 5 வயதிற்கும் கீழே உள்ள குழந்தைகள். இந்த ஆண்டின் முதல் … Read more

வார ராசிபலன்:  24.3.2023 முதல் 30.3.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களில் வேகம் பிறக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் பிசினஸ் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்துச் செல்வது நல்லதுங்க. ஃபேமிலியில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் … Read more

புழல், சோழவரம், கண்ணன்கோட்டை, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 202 கனஅடியாக உயர்வு ; நீர்இருப்பு 2532 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 829 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Live Updates: நவீன் பட்நாயக்கை சந்தித்தார் மம்தா பானர்ஜி! – வேகம் பெறுகிறதா மூன்றாவது அணி திட்டம்?!

நவீன் பட்நாயக்கை சந்தித்தார் மம்தா பானர்ஜி! மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் பயணமாக ஒடிசா மாநிலம் சென்றிருக்கிறார். ஒடிசா மாநிலத்தில் தங்கியுள்ள அவர் ஜாகன்நாதர் கோயிலுக்கு சென்றும் வழிபட்டார். தொடர்ந்து பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்ட அவர், நேற்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா … Read more

தல வந்தால்… சும்மா அதிர்ருதுல்ல…. – தோனி விளையாடும் அத்தனை மைதானத்தின் டிக்கெட் விற்று தீர்ந்தது…!

சென்னையைத் தவிர ஐபிஎல்லில் தோனி விளையாடும் அத்தனை மைதானத்தின் டிக்கெட் விற்று தீர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2023 போட்டி ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. விற்று தீர்ந்த டிக்கெட்டுக்கள் இந்நிலையில், ஐபிஎல் போட்டி தொடருக்கான டிக்கெட் விற்பனைகள் ஒவ்வொரு மைதானங்களிலும் தொடங்கியுள்ளது. பெங்களூரிலும், மும்பையிலும் டிக்கெட் விற்பனை படுஜோராக … Read more