எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல்…

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்கக் கோரி ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்தது. பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடையில்லை என்று தீர்ப்பு வந்ததை அடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டார். தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்துள்ளதோடு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவியேற்றது … Read more

பஸ் கவிழ்ந்து தமிழக பக்தர்கள் 62 பேர் காயம்| 62 Tamil Nadu devotees injured in bus overturn

பட்டனம்திட்டா, கேரளாவில் தமிழகத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 62 பேர் படுகாயம் அடைந்தனர். மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒன்பது குழந்தைகள் உட்பட 64 அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று, நேற்று தரிசனம் முடிந்த நிலையில் பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பினர். நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற இடத்தில் வரும் போது, பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினரும், போலீசாரும், உள்ளூர் மக்களின் உதவியுடன் பஸ்சில் சிக்கி இருந்தவர்களை … Read more

உளவியல் பாதிப்பு… நாஷ்வில் தாக்குதல்தாரி சட்டப்பூர்வமாக வாங்கிக்குவித்த துப்பாக்கிகள்

உளவியல் பாதிப்புக்கான சிகிச்சையில் இருந்து வந்த போதும் நாஷ்வில் பாடசாலை தாக்குதல்தாரி சட்டப்பூர்வமாக 7 கனரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூன்று துப்பாக்கிகளை பயன்படுத்தி 28 வயதான ஆட்ரி ஹேல் வெவ்வேறு 5 துப்பாக்கி விற்பனை கடைகளில் இருந்து மொத்தம் 7 துப்பாக்கிகளை வாங்கியுள்ளார். இதில் மூன்று துப்பாக்கிகளை பயன்படுத்தி திங்களன்று Covenant பாடசாலையில் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். @AP குறித்த தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். உளவியல் சிகிச்சையில் இருந்துவந்த ஹேல், கனரக … Read more

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்வு| Workers Provident Fund interest rate hiked to 8.15 percent

புதுடில்லி, பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, நிதி சூழலுக்கு ஏற்ப, புதுடில்லியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு மாற்றி அமைத்து வருகிறது. கடந்த 1977 – 78ல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இது, 2013 – 14 … Read more

நடுங்கவைக்கும் சம்பவம்… தீயில் கருகி கொத்தாக பலியான அப்பாவி புலம்பெயர் மக்கள்

மெக்சிகோவில் அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் செயலாக்க மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கொத்தாக 39 பேர் பலியாகியுள்ளதாக நடுங்கவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. வெடித்த போராட்டம் குறித்த மையத்தில் இருந்து புலம்பெயர் மக்கள் நாடுகடத்தப்பட இருந்த நிலையில், திடீரென்று போராட்டம் வெடித்ததாகவும், இதில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். @reuters பலியானவர்களில் பலர் அமெரிக்காவில் நுழைய முயன்று வந்த வெனிசுலா நாட்டவர்கள் என்றே தெரியவந்துள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் புலம்பெயர் மையத்தில் தீ விபத்து … Read more

கனடாவில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தி அவமதிப்பு

கனடாவில் காந்திஜியின் சிலை சேதப்படுத்தி அவமதிப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் மகாத்மா காந்தியின் சிலை அவமதிப்பு கனடாவின் பர்னபியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு வாரத்தில் கனடாவில் காந்தி சிலை மீது நடத்தப்பட்ட 2-வது தாக்குதலாகும்.  சில நாட்களுக்கு முன், ஒன்ராறியோவில் தேசத் தந்தையின் மற்றொரு சிலை மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தின் பர்னபி வளாகத்தில் உள்ள அமைதி சதுக்கத்தில் சமீபத்தில் … Read more

ரம்ஜான் சிந்தனைகள்-6| Ramadan Thoughts-6 | Dinamalar

ரம்ஜான் சிந்தனைகள்-6 நல்லவர்கள் நலமுடன் வாழ்வர் நிம்மதியாக வாழ்பவர்கள் யார் என நபிகள் நாயகம் பட்டியல் இடுகிறார். *தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என இறைவனிடம் வழிபடுபவர் ஏமாற்றம் அடைய மாட்டார். பிறரையும் நேசிக்கும் இவர்கள் மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு இரக்கப்பட்டு தம்மால் முடிந்த உதவிகளைச் செய்வர். அதே சமயத்தில் தான் மட்டும் வாழ வேண்டும் என சுயநலத்துடன் இருப்பவர்களை இறைவன் கைவிடுவான். *ஒரு செயலில் ஈடுபடும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுபவர்கள் … Read more

எடப்பாடி டு எம்ஜிஆர் மாளிகை… ரைஸ் ஆஃப் `எடப்பாடி கே பழனிசாமி’

யார் இந்த எடப்பாடி பழனிசாமி? சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையம் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1954-ம் ஆண்டு மே 12-ம் தேதி பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஈரோடு வாசவி கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, உள்ளூரிலேயே வெல்ல வியாபாரம் செய்துவந்தார். அந்த காலகட்டத்தில்தான் (1974) அமைச்சர் செங்கோட்டையன் மூலம் அரசியலுக்குள் காலெடுத்து வைத்தார் பழனிசாமி. தி.மு.க-விலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கி, அப்போது இரண்டு ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. கோணேரிப்பட்டி கிளைச் செயலாளர் … Read more