நான் மரணமடைந்தால் இளவரசி டயானாவைக் குறித்த இரகசியங்கள் வெளிவராமலே போகலாம்: வில்லியம் ஹரியிடம் பேச விரும்பும் பட்லர்

இளவரசி டயானாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரே நபர் என அழைக்கப்படும் அவருடைய பட்லர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தான் இளவரசி டயானாவைக் குறித்த சில இரகசியங்களை அவரது மகன்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் அவர். டயானாவைக் குறித்த சில இரகசியங்கள் இளவரசி டயானா தன்னை நம்பி பல விடயங்களைத் தன்னிடம் கூறியதாக தெரிவிக்கும் இளவரசி டயானாவின் பட்லரான பால் பர்ரல் (Paul Burrell), இதுவரை தான் அவற்றைக் குறித்து பேசியதில்லை என்று கூறியுள்ளார். சமீபத்தில் தான் புற்றுநோயால் … Read more

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை…

சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கிரெடாய் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக கூறினார். கிரெடாய் சென்னை சார்பில் தென்னிந்தியாவின் பிரம்மாண்ட சொத்து கண்காட்சியின் 15வது பதிப்பான ‘ஃபேர்பஃரோ 2023’ சென்னை நந்தம்பாக்கத்தில், கிரெடாய் அமைப்பின் சார்பில்  தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொலை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த ரியல் எஸ்டேட் … Read more

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சம்பந்தமாக முதலமைச்சரை சந்தித்து பேசினேன்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சம்பந்தமாக முதலமைச்சரை சந்தித்து பேசியதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அன்புமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு எந்த சமுதாயத்திற்கும் எதிரானது கிடையாது. நீர் மேலாண்மை பிரச்சனைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளோம் என அவர் கூறினார்.

பரிசு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க இயலாது

பெங்களூரு, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு பரிசு பொருட்கள், கூப்பனுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி). விதிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில், அந்த நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் பரிசு கூப்பன்கள், பரிசு பொருட்கள், ஆன்லைனில் நடைபெறும் பண பரிவர்த்தனைகளுக்கு ‘கேஸ் பேக்’ ஆபர்கள் தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. … Read more

ஈரோடு: "அமைச்சர்களையே கட்டுப்படுத்த முடியாத ஸ்டாலின், எப்படி நாட்டை கட்டுப்படுத்துவார்!" – இபிஎஸ்

எதிர்க்கட்சித் தலைவரும். அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருங்கல்பாளையம், பெரியார் நகர் பகுதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து 3-வது நாளாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க. ஆட்சியின்போது நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த நாங்கள் வாக்காளர்களை எந்த கொட்டகையிலும், அடைத்து வைத்தது கிடையாது. ஆனால், இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆடு, … Read more

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெல்லக் கூடாது! கொந்தளித்த மேக்ரான்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தோல்வி அடைய வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். உதவி கோரும் ஜெலென்ஸ்கி ரஷ்யாவின் போர் உக்ரைனை பெருமளவில் உருகுலைத்துள்ளது. எனினும் உக்ரைன் தொடர்ந்து எதிர்த்து போரிட்டு வருகிறது. ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தங்களுக்கு ராணுவ உதவி வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளிடம் கோரினார். அதே சமயம் ரஷ்யாவுடனான சமாதான உடன்படிக்கையில் உக்ரைனின் எந்தவொரு பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார். மேக்ரான் ஆதங்கம் இந்த நிலையில் … Read more

பணி நிறைவு பெறாத வீடு, தொழிற்சாலைகளுக்கு மின்இணைப்பு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: பணி நிறைவு பெறாத 12 மீட்டர் உயரம் வரை உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் பரப்பளவிலான வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுவோர் அல்லது தொழிற்சாலைகள் கட்டுவோர் மின் இணைப்பு பெற பணி நிறைவு சான்றிதழ் பெறுவது அவசியம். அதாவது, பொது கட்டிட விதிகள் தொடர்பாக புதிய சட்டம் 2019-ல் அமலுக்கு வந்தது. பணி நிறைவு சான்று: அதன்படி, … Read more

2-வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி திணறல்

டெல்லி: 2-ம் நாளான இன்று முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரோகித் சர்மா 32, ராகுல் 17, புஜாரா 0, ஸ்ரேயாஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 88 ரன்களை சேர்த்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

7-வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த ரூ.6,000 கோடி நிதி

பெங்களூரு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது பட்ஜெட் குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியாவது:- உபரி பட்ஜெட் அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க முன்னாள் தலைமை செயலாளர் சுதாகர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வழங்கும் அறிக்கையில் கூறப்படும் அம்சங்கள் அமல்படுத்தப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளார். இன்னும்கூடுதலாக நிதி தேவைப்பட்டால் அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.ரூ.402 கோடி உபரி பட்ஜெட்டை தாக்கல் … Read more