இலங்கை அணியை சூறையாடிய சூர்ய குமார் யாதவ்: டி20 தொடரை கைப்பற்றி இந்திய அணி அசத்தல்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை-இந்தியா மோதல்  இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா மற்றும் இலங்கை தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று இருந்த நிலையில் இன்று ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற … Read more

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த தொழிலதிபர் பெங்களூரில் கைது| Businessman arrested for urinating on female passenger in Bengaluru

புதுடில்லி,:விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த, சங்கர் மிஸ்ரா என்ற தொழிலதிபரை, கர்நாடக மாநிலம் பெங்களூரில், புதுடில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து புதுடில்லிக்கு டாடா குழுமத்தின், ‘ஏர் இந்தியா’ விமானம் கடந்த நவ., 26ல் இயக்கப்பட்டது. விமானத்தின், ‘பிசினஸ்கிளாஸ்’ பிரிவில் பயணம் செய்த ஆண் ஒருவர்மதுபோதையில் எழுந்து சென்று, 70 வயது பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் பயணியர் … Read more

சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைப்பு

அமராவதி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து கடந்த ஜனவரி 1-ந்தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்டம் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பயனாளர்களுக்கு சங்கராந்தி பண்டிகை தொகுப்பை … Read more

மனைவியின் தொல்லை தாங்க முடியல..!குழந்தைகளுடன் 250 அடி பள்ளத்தில் காரை கவிழ்த்த கணவன்

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் 250 அடி பள்ளத்தாக்கில் வேண்டுமென்றே காரை கவிழ்த்தி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 250 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மேஷ் பட்டேல்(41) என்ற கணவர், தனது மனைவி, 9 வயது மகன் மற்றும் 4 வயது மகள் ஆகியோருடன் டெஸ்லா காரில் செங்குத்துப் பாறைகள் நிறைந்த டெவில் ஸ்லைடு … Read more

பி.ஏ.எப்.எப்., அமைப்புக்கு மத்திய அரசு அதிரடி தடை | Central government bans BAFF organization

புதுடில்லி, ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, பி.ஏ.எப்.எப்., எனப்படும் ‘பீப்பிள்ஸ் ஆன்ட்டி பாசிஸ்ட் பிரன்ட்’ பயங்கரவாத அமைப்பை, மத்திய அரசு அதிரடியாக தடை செய்துள்ளது. இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த ஜெய்ஷ் – இ … Read more

குளத்தில் மூழ்கி தாய்-மகள் பலி

உப்பள்ளி: தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா பியாயட்டி கிராமத்தை சேர்ந்தவர் முகுதப்பீ மெகபூப் ஷாப் (வயது 38). இவரது மகள் சைனாஜ் (9). நேற்று முன்தினம் இருவரும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். பின்னர், அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டு வரும் வழியில் அந்த பகுதியில் இருந்த குளத்தில் இறங்கி குளித்தனர். அவர்கள் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் 2 பேருக்கு நீச்சல் தெரியாது என்பதால், இருவரும் நீரில் தத்தளித்தனர். மேலும், கத்தி கூச்சலிட்டனர். … Read more

“திருமணம் செய்ய ஆசை” 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் எழுதிய காதல் கடிதம்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் 8ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு காதல் கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியரின் காதல் கடிதம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சதார் கொத்வாலி என்கிற கிராமத்தில் இயங்கி வரும் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஹரி ஓம் சிங் என்ற ஆசிரியர், 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஒருவருக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்து இருக்கிறார். ஆசிரியரின் அந்த காதல் கடிதத்தில், … Read more

பெங்களூருவில் வருகிற 15-ந் தேதி 108 'நம்ம கிளினிக்' செயல்பட தொடக்கம்; மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி

பெங்களூரு: பெங்களூருவில் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 108 நம்ம கிளினிக்குகளை தொடங்குவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, வருகிகற 15-ந் தேதி பெங்களூருவில் 108 நம்ம கிளினிக்குகள் செயல்பட தொடங்கும். வருகிற 15-ந் தேதி முதற்கட்டமாக பெங்களூருவில் 108 நம்ம கிளினிக்குகளுக்கு திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்கு … Read more

Daily Horoscope | Today Rasi Palan | January – 08 | ஞாயிற்றுக்கிழமை | இன்றைய ராசிபலன் | 08.01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link