நீலகிரியில் பச்சை தேயிலை கொள்முதல் விலை கிலோ ரூ.18.58 நிர்ணயம்: இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரியில் பச்சை தேயிலை கொள்முதல் விலை கிலோ ரூ.18.58ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் தேயிலைக்கு கொள்முதல் விலையாக தொழிற்சாலைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 – 24ம் ஆண்டு பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் கருத்துகள் என்ன?….என்ன?| Budget 2023-24: What are political leaders views?….What?

புதுடில்லி: 2023 – 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: மோடி பிரதமர் மோடி: நிதியமைச்சர் நிர்மலா தாக்கல் செய்த பட்ஜெட், வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட். அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட். விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயன் அடைவார்கள். வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது; வரி செலுத்தும் … Read more

“ஒன்றரை ஆண்டில் தேசிய கல்வி கொள்கை" – மத்திய கல்வித்துறை செயலர்கள் தகவல்

சென்னை தரமணியில் இருக்கும் ஐஐடி வளாகத்தில் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கடந்த ஜன., 31-ம் தேதி தொடங்கியது. 3 நாள்கள் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், ஜி20 நாடுகளின் நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை கொண்ட கண்காட்சியும் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் மத்திய உயர்கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, ஐஐடி இயக்குநர் காமகோடி, தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட … Read more

என்னைக் கொன்றது இவர்கள்தான்… ஆவியாக வந்து பிரித்தானியப் பெண்ணிடம் கூறிய கணவன்

தன்னைக் கொன்றது யார் என தன் கணவன் ஆவியாக வந்து தன்னிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார் ஒரு பிரித்தானியப் பெண். நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல் பிரித்தானியாவில் தன் மனைவியான கொலீனுடன் (Coleen Campbell) வாழ்ந்துவந்த தாமஸ் (Thomas Campbell), இரண்டு மணி நேரம் சித்திரவதை செய்யப்பட்டுக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.   அவரது கொலைக்கு அவரது மனைவியான கொலீனும் உடந்தை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில், தனது மாமியாரான Lynnஐ சந்தித்த கொலீன், தான் ஆவிகளுடன் பேசும் ஒருவர் மூலமாக … Read more

மத்திய பட்ஜெட் 2023-24: ஒரு ரூபாயில் வரவு-செலவு விபரம்…

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஒரு ரூபாயில் வரவு – செலவு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31ந்தேதி) குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று 2வது நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.   இந்த பட்ஜெட் மோடி தலைமையிலான நடப்பு 5ஆண்டு கால ஆட்சியின் கடைசி … Read more

பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றுவது தொடர்பாக நிதித்துறை செயலாளர் நாளை ஆலசோனை

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றுவது தொடர்பாக சென்னையில் நிதித்துறை செயலாளர் நாளை ஆலசோனை நடத்துகிறார். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணியாளர்களை மற்ற பல்கலைக்கழகத்திற்கு மாற்றுவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

பட்ஜெட் 2023; ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?| Budget 2023; How much is the budget in rupees?

புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் இன்று (பிப்.,01) பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், அதிகபட்சமாக கடன்கள் மற்றும் பிற சொத்துகள் மூலமாக 34 சதவீதமும், ஜி.எஸ்.டி மற்றும் இதர வரிகள் மூலமாக 17 சதவீதமும், வருமான வரி மற்றும் வர்த்தக வரி மூலமாக தலா 15 சதவீதமும் வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது. அதேபோல், அதிகபட்சமாக வட்டி கட்டுவதற்கு 20 சதவீதமும், மாநிலங்களுக்கான வரி பகிர்வுக்காக 18 சதவீதமும், மத்திய அரசின் திட்டங்களுக்காக 17 … Read more

பிரித்தானியாவைப் போல புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பவேண்டும்: சுவிட்சர்லாந்தில் எழுந்துள்ள கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் தற்போதைய புலம்பெயர்தல் கட்டுப்பாட்டு அமைப்பு மோசமாக உள்ளதாக சுவிஸ் அரசியல் கட்சி ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. பிரித்தானியாவின் கொள்கையைப் பின்பற்றவேண்டும் சுவிட்சர்லாந்தில் தற்போதைய புலம்பெயர்தல் கட்டுப்பாட்டு அமைப்பு மோசமாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி, அரசு எல்லைக்கு அருகில் புகலிட மையங்களை அமைக்கவேண்டும் என்று கோரியுள்ளது. அத்துடன், பிரித்தானியாவின் மாதிரியைப் பின்பற்றி, புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி அங்கு புகலிடக்கோரிக்கைகளைப் பரிசீலிக்கவேண்டும் என்றும் அக்கட்சி கோரியுள்ளது. குற்றம் செய்த சுவிட்சர்லாந்து நாட்டவர்கள் அல்லாதவர்கள், … Read more

உலகின் 2ஆவது பெரிய ஏற்றுமதியாளர், 1லட்சம் சுயஉதவிக்குழு, பழங்குடிபள்ளிகளில் 38800 ஆசிரியர்கள், 102 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி, 9.6 கோடி சமையல் எரிவாயு! பட்ஜெட்டில் தகவல்…

டெல்லி: உலகின் 2ஆவது பெரிய ஏற்றுமதியாளர் இந்தியா, பழங்குடிபள்ளிகளில் 38800 ஆசிரியர்கள், 102 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி, 9.6 கோடி சமையல் எரிவாயு வழங்கப்பட்டு உள்ளது, ஒரு லட்சம் சுயஉதவிக்குழுக்களில் பெண்கள்சேர்க்கப்பட்டனர் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை  நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். கர்நாடகா நிதி ஒதுக்கீடு, கூடுதல் விமான நிலையங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சியிரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். மத்திய பாஜக … Read more