குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம்: தடையை மீறி திரையிடல் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?!

பிபிசி செய்தி நிறுவனம் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. மொத்தமாக, இரண்டு பாகங்களாக வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படம், முழுமையாக 2 மணிநேரம் ஓடக்கூடியவை. ஆனால், இதன் முதல் பாகம் வெளியான உடனே, இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பதாகக் கூறி இந்திய அரசாங்கம் தடை விதித்தது. ஆனால், இதன் தடைதான் இந்த ஆவணப்படம் இன்னும் வீரியத்துடன் மக்களை சென்றடைவதில் பெரும் பங்காற்றியது என்னும் எண்ணும் அளவு இது பலரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு … Read more

ஆணுறையில் சுற்றப்பட்ட வாழைப்பழத்தை விழுங்கிய நபர்! காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

அமெரிக்காவில் 34 வயது நபர் ஒருவர் உணர்வின் உச்சத்தில் ஆணுறையில் சுற்றப்பட்ட வாழைப்பழத்தை முழுவதுமாக விழுங்கியதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆணுறை விழுங்கிய நபர் அமெரிக்காவில் 34வயது நபர் ஒருவர் ஹார்மோன் உணர்ச்சிகளின் உச்சத்தில், ஆணுறையில் சுற்றப்பட்ட வாழைப்பழத்தை முழுவதுமாக விழுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆணுறையில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட வழக்குகள் பற்றிய பல அறிக்கைகள் வரலாற்றில் ஏற்கனவே இருக்கும் நிலையில், வாழைப்பழம் சுற்றப்பட்ட ஆணுறையில் விழுங்கப்பட்ட முதல் வழக்கு இது என Cureus இதழில் வெளியிடப்பட்ட செய்தியில் ஆசிரியர் … Read more

பெண் சீடருக்கு பாலியல் தொல்லை: குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை

காந்திநகர்: தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த சிஷ்யையை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில்,  குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து காந்திநகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம் உள்ளது. இவரது ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வரும் பெண் சீடர்களிடம் சாமியார அத்துமீறி வந்துள்ளார்.  இது தொடர்பான புகாரின் பேரில்,  கடந்த 2013-ம் … Read more

நாளை சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு முடிவு

சென்னை: சென்னை பலக்லைக்கழகத் தொலைநிலை கல்வியில் இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 2022 டம்பரில் நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகளை காண இணையதள முகவரி, http://www.ideunom.ac.in/ என முகவரி மூலம் தேர்வு முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர்.

அரசாங்கங்களின் வரி வருவாயை குறி வைக்கும் ஷெல் நிறுவனங்கள்! – விளக்கும் ஷார்ஜா அதிகாரி| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் சமீபத்தில் வெளியாகி வணிக உலகை அதிர வைத்து இருக்கும் ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அதானி குழும சர்ச்சைகள் பற்றிய அறிக்கையில் நிறைய இடங்களில் ஷெல் (Shell) நிறுவனங்களை பற்றிய குறிப்புக்கள் இருந்ததை நாம் பார்த்தோம் அல்லவா? இந்த ஷெல் நிறுவனங்கள் என்றால் என்ன அவற்றின் … Read more

மருத்துவமனைக்குள் புகுந்து மிளகுத்தூள் ‘ஸ்பிரே’ அடித்து டாக்டரிடம் கொள்ளை! சென்னை அருகே பயங்கரம்…

சோளிங்கநல்லூர்: சென்னை அருகே சோளிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த மருத்துவர்மீது ‘ஸ்பிரே’ அடித்து, கத்திரிக்கோல் முனையில் கொள்ளை அடித்தனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொள்ளை  சம்பவத்தில்  ஈடுபட்ட 4 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது  செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம்சோழிங்கநல்லூர் காந்தி நகரில் மருத்துவமனை நடத்தி வருகிறார் டாக்டர் சதீஷ்குமார் வயது (28) . இவரது மருத்துவமனைக்கு நேற்று இரவு வந்த 4 பேர் கொண்ட … Read more

நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்கவேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்க வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவட்டும்; இருள் விலகட்டும், இந்தியா விடியட்டும். பேரறிஞர் அண்ணா நினைவு நாளான பிப்.3 அன்று நடைபெறும் அமைதிப் பேரணி, அதற்கான தொடக்கமாக அமையட்டும் எனவும் கூறினார்.

வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா: ஆய்வறிக்கையில் தகவல்| Economic survey pegs India’s GDP growth at 6-6.8% in FY23-24

புதுடில்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி 2023 -24 நிதியாண்டில் 6.5 சதவீதம் ஆக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: *இந்திய பொருளாதாரம் 2023 – 24 ல் 6.5 சதவீம் வளரும். தற்போதைய நிதியாண்டில் அது 7 சதவீதமாக இருக்கும். 2021- 22 ல் 8.7 சதவீதமாக இருந்தது. *உலகில், தொடர்ந்து வேகமாக வளரும் நாடாகவே இந்தியா நீடிக்கிறது. *பர்சேசிங் … Read more

குட்கா விற்பனை: உயர் நீதிமன்ற உத்தரவும் நடைமுறை குழப்பங்களும்!

2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல, தடையை மீறியதாக ஒரு … Read more

ஆந்திர தலைநகராக உருவாகும் விசாகப்பட்டினம்… முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெகன் அறிவிப்பு…

ஆந்திர மாநில நிர்வாக தலைநகரமாக விசாகப்பட்டினம் உருவெடுத்துவருவதாக அம்மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் வரும் மார்ச் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று டெல்லியில் அதற்கான ஆயத்த மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஜெகன், ஆந்திர மாநிலத்தை உலகின் முன்னணி தொழில் வளர்ச்சி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆந்திராவில் தொழில் தொடங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் தேவையான உதவிகளை மாநில அரசு தயங்காமல் செய்யும் என்றும் … Read more