சிவகாசி: மனைவியுடன் திருமணம் மீறிய உறவு… இளைஞரை கல்லால் அடித்துக் கொன்ற கணவர்!
சாத்தூர் படந்தால் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. எட்டாக்காப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதே பட்டாசு ஆலையில், சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் என்பவரின் மனைவி பத்மாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். ஒரே பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்த நிலையில், கருப்பசாமியும், பத்மாவும் நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கருப்பசாமி இந்நிலையில் வி.குமாரலிங்கபுரத்தில் வசித்துவரும் பத்மாவின் … Read more