“ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது!" – சிவசேனா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
மகாராஷ்டிராவில், கடந்த ஆண்டு ஆளும் சிவசேனா கட்சியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பிரிந்து பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால், உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அதோடு இதற்கு காரணமான ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகவும் ஆனார். உத்தவ்-ஷிண்டே இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் மகாராஷ்டிரா ஆளுநர் சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்தியா ஒரு பல கட்சி ஜனநாயகம். இங்கு … Read more