திருநர்களின் மனநலத்தை மேம்படுத்த உதவும் ஹார்மோன் தெரபி: புதிய ஆய்வு சொல்வது என்ன?

பாலினத்தை உறுதிப்படுத்தும் ஹார்மோன் தெரபியை, திருநர்கள் இரண்டு ஆண்டுகள் மேற்கொள்வதன் மூலம் அவர்களின் மன அழுத்தம், கவலை குறைந்து, வாழ்க்கையை அமைதியுடன், மன நிறைவுடன் வாழ வழிவகுப்பதாக புதிய ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வறிக்கையானது, நியூ இங்கிலாந்து ஜேர்னல் ஆஃப் மெடிசின் ( New England Journal of Medicine) என்னும் இதழில் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த ஆய்வுக்காக 12 முதல் 20 வயதுக்குட்பட்ட 315 இளவயது திருநர்களுக்கு பாலினத்தை உறுதிப்படுத்தும் ஹார்மோன் தெரபி … Read more

இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்

புதுடெல்லி: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி குடியரசு தலைவர் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும். பாராளுமன்ற பட்ஜெட் … Read more

டெல்லியில் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் வழக்கம் போல் இயங்கும்

டெல்லி: டெல்லியில் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனி மூட்டம் காரணமாக கடந்த சில வாரங்களாக டெல்லியில் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இமாசலபிரதேச கவர்னர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் பணம் கேட்டதும் அம்பலம்

சிம்லா, நாட்டின் பிற பகுதிகளைப் போல இமாசலபிரதேச மாநிலத்திலும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்த மாநிலத்தில், சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 18 ஆயிரம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் பாதிக்கு மேற்பட்டவை பண மோசடி தொடர்பானவை. கடந்த ஆண்டு, முதல்-மந்திரி, தலைமைச் செயலாளர் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கிய சைபர் குற்றவாளிகள், அவசர மருத்துவ சிகிச்சைக்காக பணம் வேண்டும் என்று கேட்டு பெற்றனர். இந்நிலையில் இமாசலபிரதேச கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் … Read more

“ரெண்டு சிசேரியன், 108 கிலோ எடை இருந்தேன்!’’ – பாடிபில்டராக சாதிக்கும் மதுரை பெண் வெரோனிகா

“ `வாழ்க்கையில எந்த நொடி ஆச்சர்யங்கள சுமந்து வச்சுருக்கும்னு யாருக்கும் தெரியாது. அதுவரைக்கும் நாம காத்திருக்கிறோமாங்கிறது தான் ரொம்ப முக்கியம்’ – பத்து வருஷத்துக்கு முன்ன யாராச்சும் என்கிட்ட இப்படி சொல்லி இருந்தா, அதை நம்பிருப்பேனானு தெரியல. ஆனா எனக்கான ஆச்சர்யங்கள் எல்லாமே என்னோட 38 வயசுக்கு அப்புறம்தான் நடந்துச்சு, அதுக்கு நானே சாட்சி…” – நம்பிக்கையும் உற்சாகமும் நிறைந்து பேச தொடங்குகிறார் வெரோனிகா. மதுரையைச் சேர்ந்த பெண் பாடிபில்டர். 2022-ம் ஆண்டு ஆசிய அளவில் நடந்த … Read more

பேனா சின்னம் அமைப்பது குறித்து இன்று கருத்து கேட்பு கூட்டம்

சென்னை: பேனா சின்னம் அமைப்பது குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவுச்சின்னம் மெரினா கடற்கரையில், அண்ணா நினைவுசின்னம் அருகே அமைந்துள்ளது. அதன் எதிரரே கடலுக்குள், கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. தற்போது, 2.21 ஏக்கா் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் தமிழக அரசால் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி … Read more

தூத்துக்குடி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திரிகோணமலைக்கு 455 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கடந்த ஆண்டில் 165 மரண தண்டனைகள் விதிப்பு – 20 ஆண்டுகளில் இதுவே அதிகம்

புதுடெல்லி, இந்தியாவில் 2022-ம் ஆண்டு மரண தண்டனை குறித்த புள்ளிவிவர அறிக்கையை டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள விசாரணை கோர்ட்டுகள் 165 மரண தண்டனைகளை விதித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் ஒரே ஆண்டில் விதிக்கப்பட்ட அதிகபட்ச மரண தண்டனை எண்ணிக்கை இதுவே ஆகும். மரண தண்டனை வழக்குகளில் 51.28 சதவீத வழக்குகள் பாலியல் குற்ற வழக்குகள் ஆகும். ஆமதாபாத் குண்டு வெடிப்பு என்ற ஒரு வழக்கில் … Read more

`அம்ரித் உத்யான்’: குடியரசுத் தலைவர் மாளிகையில் பெயர் மாற்றப்பட்ட முகலாய தோட்டத்தின் வரலாறு என்ன?!

பா.ஜ.க ஆட்சியில் பல்வேறு ஊர்கள், இடங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, டெல்லியிலும், உத்தரப் பிரதேசத்திலும் பெயர் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. டெல்லியில் நேதாஜி சிலை முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரையிலான சாலைக்கு ‘ராஜபாதை’ என்று பெயர். கடந்த 75 ஆண்டுகளாக ராஜபாதை என்று அழைக்கப்பட்டுவந்த அந்த சாலையின் பெயர், சமீபத்தில் ‘கர்த்தவ்ய பாத்’ என்று மாற்றப்பட்டது. ஜனாதிபதி மாளிகை உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தின் பெயரை ‘பிரயக்ராஜ்’ என்று யோகி ஆதித்யநாத் அரசு மாற்றியது. அதேபோல, உ.பி-யில் … Read more