லாரி அடியில் சிக்கி வியாபாரி பலி ஒரு கி.மீ., இழுத்துச் செல்லப்பட்ட உடல்| The trader was trapped under the truck and his body was dragged for a km

சிலிகுரி மேற்கு வங்கத்தில், லாரிக்கு அடியில் சிக்கிய வியாபாரி, ஒரு கி.மீ., துாரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில், சிலிகுரி பகுதியைச் சேர்ந்த அனந்த தாஸ் என்பவர், வியாபாரத்தை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு, தன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி, தாஸ் மீது மோதியது. இதில், லாரியின் அடியில் சிக்கிய அவர், 1 கி.மீ.,துாரத்துக்கு வாகனத்துடன் இழுத்துச் செல்லப்பட்டார். பின், … Read more

உடுப்பி, சிவமொக்காவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது

மங்களூரு: குக்கர் குண்டுவெடிப்பு தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், பயங்கரவாதி ஷாரிக் மற்றும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். நாசவேலையில் ஈடுபட குக்கர் குண்டை ஷாரிக் ஆட்டோவில் எடுத்து சென்றபோது அது வெடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷாரிக்கிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் … Read more

Daily Horoscope | Today Rasi Palan | January – 07 | சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் | 07.01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

முன்னாள் காதலனை சந்திக்க சென்ற தாய்: மூச்சுத் திணறி காருக்குள் இருந்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

முன்னாள் காதலனை சந்திப்பதற்காக ஹோட்டல் அறைக்கு சென்ற தாய் ஒருவர், தனது குழந்தையை காரிலேயே வைத்து பூட்டி விட்டு சென்ற நிலையில், அந்த குழந்தை மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் காதலனுடன் சந்திப்பு கொலம்பியாவின் வல்லேடுப்பரில்(Valledupar) உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் மரியா கமிலா மெங்குவல் மோஜிகா என்ற 19 வயது இளம் தாய் ஒருவர், தனது முன்னாள் காதலன் ஹம்பர்டோ மானுவல் ஒலிவில்லா பினெடாவை(23) சந்திப்பதற்காக வந்துள்ளார். குழந்தையுடன் வந்து இருந்த தாய் கமிலா … Read more

“ஆணியே புடுங்க வேண்டாம்” காதல் பிரச்னைகளுக்கு நண்பர்களிடம் ஆலோசனை கேட்கலாமா? |OPEN -ஆ பேசலாமா – 9

திருமண உறவில்கூட இணையருக்குள் பிரச்னை எழுகையில் அதனைத் தீர்த்து வைக்க குடும்பங்கள் இருக்கும். காதல் உறவில் பிரச்னை எழுகையில் அது சார்ந்து புலம்பவும், ஆலோசனை கேட்கவும் பெரும்பாலும் நண்பர்களையே நாடுகின்றனர். ஆண் – பெண் உறவின் சிக்கலைப் புரிந்து கொள்வது எளிதான காரியமல்ல. உறவுக்குள் இருப்பவர்களுக்கே என்ன பிரச்னை என்பது பிடிபடாத நிலையில், உறவுக்கு வெளியே இருக்கும் நண்பர்கள் வழங்கும் ஆலோசனை சரியானதாக இருக்குமா, அதற்கு செவி சாய்க்கலாமா என்பது பற்றி இந்த அத்தியாயத்தில்  உரையாடுவோம்… “நண்பர்களிடம் … Read more

சவுதி அரேபியாவின் திருமண சட்டங்களால்…ரொனால்டோ மற்றும் அவரது காதலிக்கு வந்துள்ள சோதனை

சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது சட்டவிரோதம் என்ற நிலையில், அல்-நாசர் கிளப்பில் இணைந்துள்ள கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலியுடன் லிவ்-இன் உறவில் இருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது. அல்-நாசர் கிளப்பில் ரொனால்டோ போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறிய பிறகு, தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். அல் நாசர் அணிக்காக 2025ம் ஆண்டு வரை ஒப்பந்தம் ஆகியுள்ள … Read more

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது புத்தக காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் புத்தக காட்சி நடைபெறுகிறது. புத்தக காட்சியில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.  

`திருநங்கைகளுக்கு விரைவில் இட ஒதுக்கீடு!' – திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர் ரியா தகவல்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தி.மு.க கட்சி அலுவலகத்தில், தி.மு.கவின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழியின் 55 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு, ஏழை, எளிய மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா `நான் திருமணம் செய்யாதது அம்மாவுக்கு தீரா துயரமாக இருந்தது!’ – ஜோதிமணி எம்.பி.யின் உருக்கமான பதிவு இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக தி.மு.க மாநில மகளிர் தொண்டரணி ராணி மற்றும் திருநங்கைகள் … Read more

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு வேலை நாள்: முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகளுக்கு வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அனைத்துப் பள்ளிகளும் இயங்கும் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். செவ்வாய்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை முழு பணிநாளாக கருதி செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பெற்றோரின் ஈகோ Vs குழந்தைகள் நலம்… – உயர் நீதிமன்றம் வேதனையும் உளவியல் நிபுணர் கருத்தும்!

‘பெற்றோரின்  ஈகோவால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும்’ என, வழக்கொன்றில் தன் வேதனையைத் தெரிவித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.  அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர், ”நானும் என் மனைவியும் இந்தியாவில் பிறந்தவர்கள் என்றாலும் தற்போது அமெரிக்க குடிமக்களாக இருக்கிறோம். என் இரண்டு குழந்தைகளும்கூட அமெரிக்கன் சிட்டிசன்ஸ்தான்.  2020-ம் வருடம் என் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்த என் மனைவி அதன் பின் அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வரவே இல்லை.  என் குழந்தைகளை நான் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என்று, சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார். கணவன் – மனைவி … Read more