லாரி அடியில் சிக்கி வியாபாரி பலி ஒரு கி.மீ., இழுத்துச் செல்லப்பட்ட உடல்| The trader was trapped under the truck and his body was dragged for a km
சிலிகுரி மேற்கு வங்கத்தில், லாரிக்கு அடியில் சிக்கிய வியாபாரி, ஒரு கி.மீ., துாரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில், சிலிகுரி பகுதியைச் சேர்ந்த அனந்த தாஸ் என்பவர், வியாபாரத்தை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு, தன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி, தாஸ் மீது மோதியது. இதில், லாரியின் அடியில் சிக்கிய அவர், 1 கி.மீ.,துாரத்துக்கு வாகனத்துடன் இழுத்துச் செல்லப்பட்டார். பின், … Read more