சுவாச கருவிகளில் ஏற்பட்ட கோளாறு; 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிலிப்ஸ்!

டெக் நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், நெதர்லாந்தை தளமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ், உலகளவில் 6,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. Layoff வொர்க் ஃப்ரம் ஹோம், ஒரு நாளைக்கு ரூ.15,000 சம்பளம்: 30,000 நபர்களிடம் ரூ.200 கோடி மோசடி! 130 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிலிப்ஸ் நிறுவனம், மின்சார விளக்குகளின் விற்பனையைத் தாண்டி, மருத்துவ உபகரணங்களையும் விற்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பிலிப்ஸ் நிறுவனம் தயாரித்து விநியோகித்த சுவாச கருவிகளில் … Read more

உயிரிழந்த இளவரசி டயானா மீண்டும் வந்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்! ஆணித்தரமாக நம்பிய இளவரசர் ஹரி

மறைந்த இளவரசி டயானா மீண்டும் வந்து தன்னிடம் பேசுவார் என நினைத்ததாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். டயானா திரும்ப வருவார் என நம்பினேன் தனது நினைவு குறிப்பான Spare-ல் பல விடயங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் தனது தாயார் டயானா இறந்த போது அவர் பின்னாளில் மீண்டும் வருவார் என நினைத்தேன் என ஹரி தெரிவித்துள்ளார். மேலும் அவர் திரும்ப வந்து அனைவர் முன்னிலையிலும் பேசி உலகிற்கு அதிர்ச்சி கொடுப்பார் என நினைத்ததாகவும் கூறினார். Anwar … Read more

அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக எல்ஐசி விளக்கம்!

சென்னை:  காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு உட்பட்டே அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது என எல்ஐசி விளக்கம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமம் கடும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால், எல்ஐசி, எஸ்பிஐக்கு ரூ.78,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  அதானி விவகாரத்தில் நிதி அமைச்சகம் அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் எல்ஐசி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. . அதன்படி, … Read more

பிபிசி ஆவண படத்தில் உண்மை இல்லை: அண்ணாமலை பேட்டி

கோவை: பிபிசி ஆவண படத்தில் உண்மை இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தை யார் வெளியிட்டாலும் கவலையில்லை; அது பொய் செய்தி எனவும் கூறியுள்ளார்.

"கோயில்களை தனிச் சொத்தாக மாற்றவிட மாட்டோம்!"- பாஜக-வைச் சாடும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்

“பிற மதத்தினர் தங்கள் வழிபாட்டுத் தலங்கள், சொத்துகளை அவர்களே நிர்வாகம் செய்வதுபோல் இந்து மதக் கோயில்களையும், சொத்துகளையும் நிர்வாகம் செய்ய இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும். இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை” என்று இந்து அமைப்பினரும், பா.ஜ.க தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கோயில் இந்த நிலையில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அதில், “ `தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், முதல் நடவடிக்கையாக இந்து சமய அறநிலையத்துறையை இழுத்து … Read more

இலங்கையை போன்று பற்றிஎரியும் பாகிஸ்தான்!அதிர்ச்சியில் உலகநாடுகள்

கொரோனாவுக்கு பின்னரான காலப்பகுதியில் பெரும்பாலான உலக நாடுகளின் பொருளாதார நிலை சுமுகமாக இல்லை. அதற்கு ஒரு உதாரணம் இலங்கை. கொரோனா அதனை தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால் இலங்கையின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகவே சரிந்துவிட்டது. ஆனால், அது இலங்கையுடன் முடிந்துவிடவில்லை. வேறு பல நாடுகளும் இலங்கையைப் போலவே பெரும் பொருளாதார பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது .அப்படித்தான் பாகிஸ்தானிலும் இப்போது வரிசையாகப் பல பொருளாதார சிக்கல்கள் எதிர்கொண்டு வருகின்றது..  அதுகுறித்து முழுத்தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.  Source … Read more

காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக மாவட்ட செயலாளர் தலைமறைவு – சஸ்பெண்டு செய்த திருமாவளவன்…

சென்னை: காவலர்களை இழிவாக விமர்சித்து கொலை மிரட்டல்  விசிக மாவட்ட செயலாளர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்த  நிலையில், அவர் தலைமறைவானர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து விசிக தலைவர்  திருமாவளவன் அறிவித்துள்ளார்.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 26 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதியின்றி  ஊர்வலமாக சென்றனர். அதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை கண்டுகொள்ளாத விசிகவினர்,. காவல் நிலையம் அருகே சென்று, காவல்துறையினரை … Read more

2013-ல் 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

அரியலூர்: 2013-ல் 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்கொடுமை செய்த விஜயகுமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.20,000 அபராதம் விதித்து அரியலூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டுள்ளார்.

₹ 68,599 விலையில் ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் மாடலை மிக ஸ்டைலிஷாக இளைய தலைமுறையினரை கவரும் வகையில் விற்பனைக்கு ரூ. 68,599 முதல் ரூ. 76,699 வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. சூம் ஸ்கூட்டர் LX, VX மற்றும் ZX மூன்று வகைகளில் கிடைக்கிறது. முன்பதிவு, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. Hero Xoom 110 ஹீரோ Xoom ஸ்கூட்டர் மிகவும் ஸ்டைலிஷான நவீனத்துவ டிசைன் மொழியை பின்பற்றி உருவாக்கப்பட்டு புதிய … Read more