தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை:  “ஆண்டொன்று போனால் – வயதொன்று கூடும்” என்று வாழ்வதல்ல வாழ்க்கை; ஆண்டொன்று போனால் – வளர்ச்சி பல மடங்கு கூடும் என்று வாழ்வது தான் வாழ்க்கை என்றும், எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில்,  எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்! … Read more

உடல்நலக்குறைவால் மிகவும் கவலைக்கிடமாக இருந்த முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் உயிரிழந்தார்

வாடிகன்: முன்னாள் போப் பெனடிக்ட் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95 ஆகும்.  உடல்நலக்குறைவால் மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில் 16-ம் பெனடிக்ட் உயிர் பிரிந்தது. போப் பதவியில் இருந்து விலகிய பின்னர் வாட்டிகனில் பெனடிக் வசித்து வந்தார். 2013-ம் ஆண்டு பெனடிக் தாமாக பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

1000 கிலோ கடலை மாவு, சர்க்கரை, 50 தொழிலாளர்கள் – வைகுண்ட ஏகாதசியில் பக்தர்களுக்கு 50,000 லட்டுகள்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மேட்டுத்தெருவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. பிரபலமான இத்திருக்கோயிலுக்குத் தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்புவாய்ந்த இந்தக் கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. லட்டுகள் தயாரிக்கும் பணி அந்த வகையில், சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி வரும் 2023, ஜனவரி 2-ம் தேதி … Read more

14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோவில் வழக்கில் இளைஞர் கைது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பரத்(20) என்ற இளைஞர் 14 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். சிறுமியுடன் கட்டாய திருமணம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மோரூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பரத்(20), அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். பரத் அம்மாபேட்டை அடுத்த பூதப்பாடி-யில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில்,   கடந்த … Read more

கடல்ல பேனா வைக்க 89 கோடி நிதி இருக்கு; ஆனால் ஆசிரியர்களுக்கு கொடுக்க நிதியில்லையா? தமிழகஅரசை விமர்சித்த டிடிவி தினகரன்…

சென்னை: கடல்ல பேனா வைக்க ரூ.89 கோடி இருக்கு; ஆனால் ஆசிரியர்களுக்கு கொடுக்க நிதியில்லையா?  என தமிழகஅரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்றாதை கண்டித்து, தங்களது கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஆசிரியர், ஆசிரியைகள், சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று 5வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கின்றனர். இதுதொடர்பாக  கல்வித்துறை செயலர் மற்றும் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி … Read more

அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது..

அமெரிக்கா: அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய வகை கொரனவை விட  XBB.1.5 வகை கொரானா 120 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

108 நவ காரண சிலைகள் திறப்பு விழா மற்றும் பாரத கலாஞ்சலி மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சி! | Photo Album

பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத கலாஞ்சலி பாரத … Read more

ஜப்பான் நோக்கி அடுத்தடுத்து பாய்ந்த வட கொரிய ஏவுகணைகள்: தயார் நிலையில் தென் கொரியா

வட கொரியா அடுத்தடுத்த மூன்று பால்டிக் ஏவுகணை ஜப்பான் கடலை நோக்கி ஏவி இருப்பதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து பாய்ந்த ஏவுகணை வடகொரியா தன்னுடைய ஏவுகணை சோதனையின் சமீபத்திய நடவடிக்கையாக ஜப்பான் கடற்பரப்பை நோக்கி மூன்று குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 08:00 மணிக்கு வடகொரியா தனது முதல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடற்பரப்பில் ஏவியது என்றும், … Read more

தமிழ்நாடு முழுவதும் சென்னை சங்கமம் மற்றும் நம்ம ஊரு திருவிழா நடத்தப்படும்! கனிமொழி, தங்கம் தென்னரசு தகவல்..

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் சென்னை சங்கமமும், நம்ம ஊரு திருவிழாவும் நடத்தப்படும் என தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி.  அறிவித்துள்ளனர். இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர்,  ஜனவரி முழுவதும் தமிழ்நாட்டில் விழாக்கோலம் பெரும் வாய்ப்பு உள்ளது என்றும்,  தமிழர்களின் கலைகள் பறை சாற்றும் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இரு தழுவுதல், பன்னாட்டு புத்தக கண்காட்சி, சென்னை சங்கமம் உள்ளிட்ட … Read more

தேசிய புலனாய்வு மையம் 2022-ல் 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது: என்ஐஏ தகவல்

டெல்லி: தேசிய புலனாய்வு மையம் 2022-ல் 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதுவே 2021-ம் ஆண்டு 61 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், அசாம், பீகார், டெல்லி, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் 35 பயங்கரவாத வழக்குகள் அடங்கும் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.