பாம்புடன் செல்பி எடுத்து கொஞ்சல்! திடீரென நேர்ந்த விபரீதம்
பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (வயது 28), ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையிலிருந்து வீட்டிற்கு வந்தபோது பேருந்து நிலையம் அருகே பாம்பாட்டி ஒருவர் வித்தை காட்டிக்கொண்டிருந்தார். இதனைக்கண்ட மணிகண்டா ரெட்டிக்கு பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டார், இதனை பாம்பாட்டியிடம் சொன்ன போது அவர் ஒப்புக்கொள்ளவில்லை. File Photo காசு தருவதாக கூறி பாம்பாட்டியிடம் ஆசை வார்த்தை … Read more