மாண்டஸ் புயல் பாதிப்பு எதிரொலி: 2வது நாளாக இன்றும் சென்னை உள்பட 14 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…
சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 14 மாவட்டபள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாண்டஸ் புயல் நள்ளிரவு கரையை கடந்த நிலையில், அதன் தாக்கம் இன்றும் தொடரும் என்றும், பலத்த காற்று வீசுவதுடன், மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத ந்நிலையில் கனமழை எச்சரிக்கையை … Read more