ஃபேஸ்புக் விளம்பரம்; காளை மாடுகளை ரூ.95,000-க்கு ஆர்டர் செய்து ஏமாந்த விவசாயி! – போலீஸில் புகார்
ஃபேஸ்புக் ஒரு காலத்தில் வெறுமனே நட்பு கோரிக்கைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஃபேஸ்புக் மார்க்கெட் தளமாக மாறியிருக்கிறது. அதிகமானோர் தங்களது பொருள்களை பேஸ்புக் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். சாதாரணமாக வீட்டில் பொருள்கள் தயாரிப்பவர்கள்கூட தங்களது பொருள்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு விற்பனை செய்கின்றனர். அதோடு தேவைப்படும் ஆட்களை வேலைக்கு எடுக்கவும் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். மேலும் விலங்குகள்கூட ஃபேஸ்புக் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு விவசாயி ஃபேஸ்புக் மூலம் ரூ.95,000-க்கு … Read more