உக்ரைனுக்கு மிகப்பெரிய தொகையை வழங்க திட்டம்: ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

உக்ரைனுக்கான இராணுவ உதவியாக சுமார் 500 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்துள்ளது. உக்ரைனுக்கு உதவி உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் 11 மாதங்களை கடந்து உக்ரைனின் எல்லை பகுதி நகரங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ரஷ்யாவின் ராணுவ தாக்குதலை சமாளித்து எதிர்ப்பு தாக்குதலை நடத்த உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடம் தொடர்ந்து உதவி கோரி வருகிறது. SETC அந்த வகையில் சமீபத்தில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையே பேச்சுவார்த்தைகள் … Read more

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு: பொலிஸார் சுற்றி வளைத்ததும் சந்தேக நபர் செய்த துணிச்சல் செயல்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மாஸ் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் 72, பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்ட போது தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு விழாவில் துப்பாக்கி சூடு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில் சீன சந்திர புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்.  இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை உயிரிழந்த நிலையில் … Read more

கோவையில் 32 பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்கள் அகற்றம்

கோவை: கோவையில் 32 பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் அகற்றினர். அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பொருத்திய பேருந்துகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மோர்பி பாலத்தை பராமரித்த நிறுவன எம்.டி.,க்கு கைது வாரன்ட்| Arrest warrant for MD, the company that maintained Morbi Bridge

மோர்பி :குஜராத்தில், தொங்கு பாலம் அறுந்து விழுந்த விவகாரத்தில், அந்த பாலத்தை பராமரித்து வந்த, ‘ஒரேவா’ குழுமத்தின் நிர்வாக இயக்குனரை கைது செய்ய, நீதிமன்றம் ‘வாரன்ட்’ பிறப்பித்து நேற்று உத்தரவிட்டது. குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மோர்பி நகரின் மச்சுச்சூ ஆற்றின் மேல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் இருந்தது. இது, கடந்த ஆண்டு அக்., 30ல் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். இந்த … Read more

கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு குழு அமைப்பு

சென்னை: கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. ஊழியர்கள் ஊதியத்தை மறுநிர்ணயம் செய்ய சர்க்கரைத்துறை கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐதராபாத் மத்திய பல்கலை. வளாகத்தில் பி.பி.சி. ஆவணப்படம் காண்பிக்கப்பட்டதாக புகார்| Hyderabad Central University. BBC in campus Complaints about documentary being shown

புதுடில்லி : பிரதமர் மோடி குறித்து, பி.பி.சி., தயாரித்துள்ள ஆவணப்படம் ஐதராபாத் மத்திய பல்கலை. வளாகத்திற்குள் காண்பிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பிரிட்டனை சேர்ந்த செய்தி நிறுவனமான, பி.பி.சி., ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பில், இரண்டு பாகங்களாக ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்துடன், அப்போது அங்கு முதல்வராக இருந்த மோடியை தொடர்பு படுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்நிலையில் ஐதராபாத்தில் மத்திய பல்கலை. வளாகத்தில் நேற்று இரவு பி.பி.சி., ஆவணப்படம் … Read more

24. 01.23 | Daily Horoscope | Today Rasi Palan | January – 24 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பாஜக இருக்கும் பக்கம் நான் இருப்பேன்; பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்: ஏ.சி. சண்முகம்

சென்னை: பாஜக இருக்கும் பக்கம் நான் இருப்பேன்;  பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என ஏ.சி. சண்முகம் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது நேரில் சந்தித்து ஆதரவு கோரிய நிலையில், பாஜக பக்கம்தான் இருப்பேன் என ஏ.சி.சண்முகம் பேட்டியளித்துள்ளார்.