“ஈரோடு கிழக்கில் பாஜக தனித்துப் போட்டியா… இரண்டு நாள்களில் அறிவிக்கப்படும்!" – கே.பி.ராமலிங்கம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக பா.ஜ.க சார்பில் ஆலோசனைக்கூட்டம், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் வி.சி.வேதானந்தம் தலைமையில் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்து தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடலூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பா.ஜ.க-வின் மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் … Read more