`பழநிக்கு சென்றால் சனிக் கிரக பாதிப்புகள் நீங்கும்!' ஏன் தெரியுமா?

பழநி என்றதும் ஞானப் பழத்துக்காக நடந்த போட்டியும், முருகன் பெற்றோரைப் பிரிந்துவந்து இங்கு கோயில் கொண்ட கதையும்தான் நம் நினைவுக்கு வரும். இதேபோல் இன்னும்பல தெய்வக் கதைகள் பழநிக்கு உண்டு. தெய்வங்கள் பலரும் தேடி வந்து வழிபட்டு வரம்பெற்ற கதைகள் அவை! ‘உயிர்கள் வாழ்வது என்னால்தான்!’ என்று கர்வம் கொண்ட சூரிய பகவானைச் சபித்தார் சிவபெருமான். சாபம் தீர இங்கு வந்து பூஜித்தான் சூரியன். சிவபெருமானுக்குத் தெரியாமல், தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால், ஈசனிடம் தண்டனை பெற்ற … Read more

இப்படி நடந்தால்… ஓய்வூதியம் பெறாமல் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் இறக்க நேரிடும்

பிரித்தானியாவில் ஓய்வூதிய வயதை அதிகரித்தால் அதனால் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் பாதிக்கப்படலாம் என அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசமாக பாதிக்கப்படும் எதிர்வரும் 2035ம் ஆண்டுக்கு முன்னர் பிரித்தானியாவில் ஓய்வூதிய வயதை 68 என அதிகரிக்க திட்டமிடப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் குறைந்த ஆயுள் விகிதங்கள் கொண்ட பிளாக்பூல், கிளாஸ்கோ மற்றும் நாட்டிங்ஹாம் ஆகிய பகுதிகள் மோசமாக பாதிக்கப்படும். @getty மட்டுமின்றி, 2028ல் ஓய்வூதிய வயது 66ல் இருந்து 67க்கு உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2046 காலகட்டத்தில் பிறப்பு விகிதமும் … Read more

போலி ஆவனம் மூலம் அம்மா சிமெண்ட் முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசு சிமெண்டான, அம்மா சிமெண்ட், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிகாரிகள், ஒப்பந்ததாரர் இணைந்து செய்த முறைகேடு தொடர்பான வழக்கில், காவல்துறை  அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் உள்ள குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் வினியோக திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உத்தரவிடக் கோரி பா.ஜ. நிர்வாகியும், கொலுமங்குழி பஞ்சாயத்து … Read more

மின் ஊழியர்களின் பாதுகாப்பை அத்துறையின் அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை

சென்னை: மின் ஊழியர்களின் பாதுகாப்பை அத்துறையின் அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என பாஜக மாநில  தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மின் ஊழியர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

நேபாள நாடாளுமன்றத்துக்கு முன்பு தீக்குளித்த தொழிலதிபர் சாவு! – என்ன காரணம்?

நேபாளத்தின் இல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேம் பிரசாத் ஆச்சார்யா (37). தொழிலதிபரான இவர், நேற்று பிற்பகல் நேபாளத்தின் புதிய பிரதமர் புஷ்ப கமல் தஹால் தன்னுடைய குதிரைப்படையுடன் நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, திடீரென தன்னுடைய உடலில் டீசல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனே அங்கிருந்தவர்கள் அவருடைய உடலில் பரவிய தீயை அணைத்தனர். அதைத் தொடர்ந்து, 80 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். காவல்த்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக … Read more

38 வயதில் பிரபல தமிழ் திரைப்பட நடிகருக்கு திருமணம்! மணப்பெண் இவர் தான்

பிரபல திரைப்பட நடிகர் ஷர்வானந்துக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஷர்வானந்த் தமிழில் காதல்ன்னா சும்மா இல்லை, எங்கேயும் எப்போதும், ஜே.கே என்னும் நண்பனின் வாழ்க்கை, கணம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஷர்வானந்த் (38). இவர் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் ஷர்வானந்துக்கு விரைவில் ரக்‌ஷிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணப்பெண் யார்? ரக்‌ஷிதா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுசூதனின் மகள் ஆவார். இதோடு அவரின் தாத்தா அரசியல்வாதி … Read more

உண்மை எப்போதும் வெளிவந்தே தீரும்: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் குறித்து ராகுல் காந்தி கருத்து..

காஷ்மீர்: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள  ராகுல்காந்தி , உண்மை எப்போதும் வெளிவந்தே தீரும் என தெரிவித்துள்ளார். கடந்த  2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படம், இந்திய பிரதமர் மோடியை குற்றம் சாட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த ஆவணப் படத்தை முடக்க  மத்திய அரசு உத்தரவிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தற்போது காஷ்மீரில் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு அளித்த கமலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!!

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு அளித்த கமலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம்  கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியுடன் எகிப்து அதிபர் ஆலோசனை: முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்| Egypt Presidents meeting with PM Modi: Information that important decision has been taken

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி சந்திப்பு நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது இரு நாடுகளுக்கு இடையே முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 26ல் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி எகிப்து அதிபர் அப்தெல் … Read more

`ஆசிரியர் கவுண்டமணியின் முன்னாள் மாணவனாக சிவகார்த்திகேயன்?!' – கவுண்டமணி கம்பேக் ஸ்பெஷல்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் கதாநாயகனாகக் களமிறங்குகிறார் காமெடி கிங் கவுண்டமணி. ‘பேய காணோம்’ படத்தின் இயக்குநரான செல்வ அன்பரசன் இயக்குகிறார். கவுண்டமணியின் 31 ஆண்டுகால நெருங்கிய நண்பரான மதுரை செல்வம் இப்படத்தை தயாரித்து வருகிறார். படத்தில் நடிப்பவர்கள் யார் யார்? எப்போது படப்பிடிப்பு என்பது குறித்து தயாரிப்பாளர், இயக்குநரிடம் விசாரித்தேன். மணவை புவன், செல்வ அன்பரசன், கவுண்டமணி, மதுரை செல்வம் “கவுண்டமணி சாரோட 31 வருஷமா நட்புல இருக்கேன். சினிமாவில் அவர் நாற்பது வருஷம் நிறைவானதையொட்டி … Read more