`பழநிக்கு சென்றால் சனிக் கிரக பாதிப்புகள் நீங்கும்!' ஏன் தெரியுமா?
பழநி என்றதும் ஞானப் பழத்துக்காக நடந்த போட்டியும், முருகன் பெற்றோரைப் பிரிந்துவந்து இங்கு கோயில் கொண்ட கதையும்தான் நம் நினைவுக்கு வரும். இதேபோல் இன்னும்பல தெய்வக் கதைகள் பழநிக்கு உண்டு. தெய்வங்கள் பலரும் தேடி வந்து வழிபட்டு வரம்பெற்ற கதைகள் அவை! ‘உயிர்கள் வாழ்வது என்னால்தான்!’ என்று கர்வம் கொண்ட சூரிய பகவானைச் சபித்தார் சிவபெருமான். சாபம் தீர இங்கு வந்து பூஜித்தான் சூரியன். சிவபெருமானுக்குத் தெரியாமல், தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால், ஈசனிடம் தண்டனை பெற்ற … Read more