உங்களுக்கு வறண்ட சருமமா? கவலையை விடுங்க.. இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்

பொதுவாக குளிர்காலத்தில் சருமம் வழக்கத்தைவிட அதிக வறட்சியாக இருக்கும். இதனால் சருமத்தில் அரிப்பு, செதில் போன்று உதிர்தல், உலர்ந்த திட்டுகள் போன்றவை உண்டாகும். இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இல்லாவிடின் இது பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இதனை போக்க ரோஸ் வாட்டர் பெரிதும் உதவுகின்றது. அந்தவகையில் எப்படி வறண்ட சருமத்திற்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள்: முல்தானி மட்டி பவுடர் – 2 டீஸ்பூன் பால் – 1 டீஸ்பூன் ரோஸ் … Read more

குடிசை மாற்று வீடு கட்ட தடையில்லா சான்றிதழுக்கு ரூ.11,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது

கூடலூர்: குடிசை மாற்று வீடு கட்ட தடையில்லா சான்றிதழுக்கு ரூ.11,000 லஞ்சம் வாங்கிய கூடலூர் நகராட்சி வருவாய் உதவியாளரை கைது  செய்துள்ளனர். வருவாய் உதவியாளர் ஸ்ரீஜித் மற்றும் அவரது உதவியாளர் ரமேஷ் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை கையும் களவுமாக பிடித்தனர்.

ஆந்திர முதல்வர் சென்ற விமானம் தரையிறக்கம்| Andhra Chief Ministers plane landing

விஜயவாடா: ஆந்திர முதல்வர் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆந்திர மாநில ஓய்.எஸ்.ஆர். காங்., முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, டில்லி செல்வதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரான போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக விமான பைலட் தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் அதே விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்டது. விஜயவாடா: ஆந்திர முதல்வர் சென்ற விமானத்தில் … Read more

மூக்கின் பக்கவாட்டில், உதட்டை சுற்றி பக்கா? Seborrheic Dermatitis பற்றி நீங்கள் அறிய வேண்டிவை!

பெரும்பாலானவர்களுக்கு மூக்கு பகுதிக்கு அருகிலும், உதட்டை சுற்றியும் கறுப்பு நிறத்தில் பக்குபோல ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் எரிச்சலையும் ஏற்படுத்தும். அதை Seborrheic Dermatitis என்பர். இதனால் பெண்கள் பாதிக்கப்படும்போது பலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சிலரோ அதை குளிர்காலத்தில் முகத்தில் ஏற்படும் ஒவ்வாமை என்று கடந்து செல்வர். பெண்களுக்கு இந்த seborrheic dermatitis ஏற்படுவதற்கு காரணம், அவர்கள் பூப்படைந்த பின் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றம் என ஒருசில மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்னும் சிலர், தலையில் பொடுகு அதிகமாக … Read more

இளவரசர் ஹரியின் விமர்சனத்துக்கு ஆளான டயானாவின் பட்லர்: தற்போது கிடைத்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி

எங்கள் தாய் டயானாவின் மரணத்தை சுயஇலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்கிறார் என ஹரியால் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. டயானாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரே நபர் இளவரசி டயானாவின் பட்லராக இருந்த Paul Burrell, தன்னை டயானாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரே நபர் என டயானாவே கூறியதாக தெரிவித்திருந்தார். இந்த Paul Burrell, இளவரசி டயானாவின் மரணத்தைக் குறித்து ‘A Royal Duty’ என்னும் புத்தகத்தை எழுதினார். அத்துடன், அவ்வப்போது டயானாவைக் குறித்து பேட்டிகளும் கொடுப்பதுண்டு … Read more

மணல் விலை யூனிட் ரூ.1000 என முதலமைச்சர் அறிவித்த நிலையில், ரூ.4000க்கு விற்பனை! மணல் லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு…

திருச்சி: மணல் விலை யூனிட் ரூ.1000 என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், ரூ.4000க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும், அரசு மணல் குவாரிகள் காண்டிராக் டர்களுக்கு கொடுக்கப்பட்டு, அவர்கள் மூலம்  மணல் விற்பனை செய்யப்படுகிறது லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்புச் சங்கம், நாமக்கல் தென்சென்னை மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் இணை சங்கங்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள … Read more

அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கொள்கை மாற்றத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார். தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் கணக்கெடுப்பு தொடங்கியுளளது. விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கூறினார். 

கோரக்நாத் கோயில் தாக்குதல்: குற்றவாளிக்கு மரண தண்டனை | Gorakhnath Temple Attack: Convict Sentenced to Death

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லக்னோ: கோரக்நாத் கோயிலில், கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி தாக்குதல் நடத்திய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் இன்று(ஜன.,30) தீர்ப்பு அளித்துள்ளது. உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கோரக்பூரில் அமைந்துள்ள கோரக்நாத் கோயிலில், கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி தாக்குதல் நடைபெற்றது. அப்போது ஆயுதங்களுடன் நுழைந்த ஒருவர், போலீசார் மீது … Read more

திருப்பூர்: இரு பிரிவு மோதல் விவகாரம்; வடமாநில இளைஞர்களைக் கைதுசெய்த போலீஸ்!

திருப்பூர், அனுப்பர்பாளையம் திலகர் நகரில் செயல்பட்டு வரும் பின்னலாடை நிறுவனத்தில் தமிழகத் தொழிலாளர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், வடமாநிலத்தவரை தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த வடமாநிலத்தவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து, கற்கள் மற்றும் கட்டைகளால் தமிழகத் தொழிலாளர்களை தாக்கியிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தாக்குதலில் … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: ஜனாதிபதி உரையுடன் நாளை தொடங்குகிறது… இன்று நடைபெற்றது அனைத்துக்கட்சி கூட்டம்…

டெல்லி:  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கும் நிலையில், இன்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதுபோல,  மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 31ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி, நாளை இரு அவைகளின் கூட்டு கூட்டம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில்,   ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். பட்ஜெட் கூட்டத் … Read more