மத்திய பட்ஜெட் 2023: முக்கிய அறிவிப்புகள் என்ன… நிதி ஒதுக்கீடு எவ்வளவு? |#Union Budget 2023

2023 -24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு `மத்திய பட்ஜெட் 2023 – 24′ தாக்கலானது. கடந்த இரண்டு ஆண்டுகளை போலவே இந்த பட்ஜெட்டும் காகிதமில்லாமல் டிஜிட்டல் வடிவில் தாக்கல் செய்யப்படுகிறது.  அம்ரித் கால் என்ற வார்த்தையை பிரதமர் மோடி தொடர்ச்சியாக  பயன்படுத்தி வருகிறார். அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது பட்ஜெட் உரையில் 2023-24 பட்ஜெட் ‘அம்ரித் கால்’ இலட்சியத்தின் முதல் பட்ஜெட் என்று கூறியுள்ளார். … Read more

மத்திய பட்ஜெட்2023-24: பெண்களுக்கு 7.5% வட்டியில் புதிய சிறுசேமிப்பு திட்டம், செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்கவரி குறைப்பு, 47லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…

டெல்லி:  நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு நிதி ரூ.6,000 கோடி ஒதுக்கீடு மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூபாய் 10,000 கோடி நிதி ஒதுக்கீடு உள்பட ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டுக்கான இந்த பாராளுமன்றத்தின் இறுதி முழு  பட்ஜெட்டை தாக்கல் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்து வருகிறார். அப்போது, இது, அமிர்த காலத்தின் … Read more

காலாவதியான பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்ற நிதி ஒதுக்கப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு

டெல்லி: காலாவதியான பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்ற நிதி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் இ-லாக்கர் வசதி அறிமுகப்படும் எனவும் நிதியமைச்சர் கூறினார்.

அடையாள ஆவணமாகிறது பான் கார்டு| PAN number becomes the identity document

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், *குறிப்பிட்ட அரசு நிறுவனங்களில், அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான அடையாள அட்டையாக பான் கார்டு பயன்படுத்தப்படும். *கேஒய்சி நடவடிக்கைகள் எளிமையாக்கப்படும். *சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு என தனி டிஜி லாக்கர் முறை உருவாக்கப்படும். * இந்தியா முழுவதும் 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,*குறிப்பிட்ட அரசு நிறுவனங்களில், அனைத்து டிஜிட்டல் … Read more

இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் பிப்ரவரி 1,2-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. “தென்கிழக்கு வங்கக்கடலிலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவாக நீடித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஜனவரி 31, 11:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை திரிகோணமலையிருந்து கிழக்கே சுமார் 290 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது … Read more

இந்த ஒரு காயை சாப்பிட்டால் போதும்! எந்தவொரு நோயும் கிட்டயே நெருங்காது

பொதுவாக எல்லா காய்கறிகளிலும் எதாவது நன்மைகள் தரக்கூடிய சத்துக்கள் அடங்கியிருக்கும். அதிலும் சில காய்களில் மருத்துவ குணங்கள் ஏராளமாக கொட்டி கிடக்கும்.. அப்படியொரு காய் தான் கோவக்காய்..!  சிறுநீரகங்களின் நலம் கோவக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும். simpleindianrecipes வாரத்தில் இருமுறை கோவக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும். உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். … Read more

மத்திய பட்ஜெட்2023-24: 157 நர்சிங் கல்லூரிகள், தேசிய டிஜிட்டல் நூலகம், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79000 கோடி நிதி, வட்டியில்லா கடன் நீடிட்டிப்பு

டெல்லி: நிதியமைச்சர் தாக்கல் செய்து வரும் மத்திய பட்ஜெட்2023-24ல்,  157 நர்சிங் கல்லூரிகள், தேசிய டிஜிட்டல் நூலகம், வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79000 கோடி நிதி, வட்டியில்லா கடன் நீட்டிப்பு, இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்தியப் பொருளாதாரம் ஒளிரும் நட்சத்திரம் என்றும், தொழிற்துறையினருக்கான பட்ஜெட் என்றும், இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூபிரிண்டாக இருக்கும்  என்றும் விவசாய கடன் … Read more

நலிந்த நிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம்: நிதியமைச்சர் பேச்சு

டெல்லி: நலிந்த நிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.79,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

`ஏற்கெனவே திருமணமானவரா?’ தென்காசி மணப்பெண் கடத்தல் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மரம் அறுவை ஆலை நடத்தி வரும் குஜராத்தைச் சேர்ந்த நவீன் பட்டேலின் மகள் கிருத்திகா பட்டேல், உள்ளூரைச் சேர்ந்த மாரியப்பன் வினித் என்ற இளைஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மகள் காணாமல் போனதாக நவீன் பட்டேல் கொடுத்த புகாரை விசாரித்த குற்றாலம் போலீஸார், மணமக்களை காவல் நிலையத்துக்கு அழைத்திருந்தனர். அப்போது நடந்த மணப்பெண் கடத்தல் சம்பவம் சர்ச்சையானது மணப்பெண் கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு கடந்த 27-ம் … Read more

முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி… மன்னரின் தீர்மானம்: அச்சத்தில் இளவரசர் வில்லியம்

மன்னர் சார்லஸ், தனது முடிசூட்டுவிழாவில் தன் இளைய மகன் ஹரியும், மருமகள் மேகனும் பங்கேற்றேயாகவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இளவரசர் ஹரி தரப்பின் நிலை மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா, வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ளது. முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வது தொடர்பில் இதுவரை ஹரி, மேகன் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மன்னரின் தீர்மானம் மன்னர் சார்லசைப் பொருத்தவரை, அவர் தனது இளைய மகன் ஹரியையும், மருமகள் மேகனையும் தனது … Read more