பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதை நாம் எதிர்க்க வேண்டும்: கமல் பேச்சு

சென்னை: பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதை நாம் எதிர்க்க வேண்டும் என கட்சியினர் மத்தியில் கமல் தெரிவித்துள்ளார். மத அரசியலை தடுக்க வேண்டும். மேலும் ஒற்றுமையை நிலைநாட்ட ராகுலின் யாத்திரை அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

அமிர்தத்தை விட சுவையான உளுந்தங்களி! – திருவாதிரை புராணம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் 27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரம் திருவாதிரை. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்து ஒவ்வொரு பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. உதாரணமாக : சித்திரை மாதம் – சித்திரை நட்சத்திரம் -சித்ரா பௌர்ணமி வைகாசி மாதம்-விசாகம் நட்சத்திரம் -வைகாசி விசாகம் மார்கழி மாதம் … Read more

வெளிநாட்டில் இருந்து விரையும் தந்தை! உயிரிழந்த 22 வயது இலங்கை தமிழ்ப்பெண் உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு

இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம்பெண் சென்னையில் நடந்த விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கை குடும்பம் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (22) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது தம்பி ஹரிஷ் (17) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இலங்கையைச் சேர்ந்த இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வருகின்றனர். ஷோபனாவின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், வீட்டிற்கான … Read more

பெண்களுக்கான வேலைவாய்ப்பில் இந்தியாவிலேயே சென்னை டாப்! ஆய்வு தகவல்…

டெல்லி: இந்தியாவில், பெண்களுக்கான வேலைவாய்ப்பில்  சென்னை, புனே, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகியவை முதல் ஐந்து நகரங்களாக விளங்குகின்றன. இதில் சென்னை முதலிடத்தில் உள்ளது  என்று அவதார்  நிறுவனம் நடத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளது . பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்கத்தில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாக உள்ளது அவதார் குழுமம் (DEI), இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு தகவலின்படி,  இந்தியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் சிறந்த நகரமாக சென்னை தேர்வாகியுள்ளது. பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்கம் (DEI) நிறுவனமான … Read more

என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்த நடக்கும் பேச்சுவார்த்தை கூட்டத்திலிருந்து வேல்முருகன் வெளிநடப்பு

கடலூர்: என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்த நடக்கும் பேச்சுவார்த்தை கூட்டத்திலிருந்து தவாக வேல்முருகன் எம்.எல்.ஏ வெளிநடப்பு செய்துள்ளார். கடலூர் அருகே வடலூரில் பெயர் அளவில் பேச்சு நடப்பதாக கூறி அவர் வெளிநடப்பு செய்தார்.

ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்ப்பவரை பயங்கரவாதியாக அறிவித்தது அரசு | The government has declared the IS recruiter as a terrorist

புதுடில்லி:ஜம்மு – காஷ்மீரில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் பிரிவின் தலைவரான அஹமத் அஹங்கர், நேற்று மத்திய அரசால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த அஹமத் அஹங்கர் என்ற அபு உஸ்மான் அல்காஷ்மீரி, தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் பதுங்கி உள்ளார். ஜம்மு – காஷ்மீரில் உள்ள ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பிரிவின் முக்கிய தலைவரான இவர், ௨௦ ஆண்டுகளாக மத்திய … Read more

IND v SL: அர்ஷ்தீப்பின் கட்டுகடங்கா நோ-பால்களும், கேப்டன் ஹர்திக்கின் யோசனையற்ற முடிவுகளும்!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. டாஸை வென்ற பாண்டியா சேஸிங்கைத் தேர்ந்தெடுத்ததே ஆச்சரியமளித்தது. ஏனெனில் இங்கே பெரும்பாலும் அணிகள் ஸ்கோரை டிஃபெண்ட் செய்திருந்தன. பனிப்பொழிவைக் காரணம் காட்டியவர் பின் அக்களத்தின் வின்னிங் ரெக்கார்ட் தெரியாது என்றதும் வேடிக்கையாகவே இருந்தது. Toss துணிச்சலுக்கும் அசட்டுத் துணிச்சலுக்கும் நூலிழையில்தான் வேறுபாடு. இந்த இரு முரணுக்கும் நடுவில்தான் பாண்டியாவின் இது போன்ற சில முடிவுகள் ஊசலாடுகின்றன. அதற்கும் மேலாக ஒரு அணியின் … Read more

தினம் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

வாழைப்பழங்களில் பல வகைகள் இருக்கிறது, அதில் சில வகை பழங்களில் சத்துக்கள் மிக அதிகமாகவே இருக்கிறது..! செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். ndtv மாலைக்கண்நோய் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை … Read more

உலகிலேயே முதன்முதலில் தோன்றிய உத்திரகோச மங்கை சிவாலயம் உள்பட தமிழக சிவாலயங்களில் விமரிசையாக நடைபெற்று வரும் ஆருத்ரா தரிசனம்…

சென்னை: உலகிலேயே முதன்முதலில் தோன்றிய பழம்பெரும் சிவன்கோவிலான உத்திரகோச மங்கை சிவாலயம் உள்பட தமிழக சிவாலயங்களில் இன்று ஆருத்ரா விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் இல்லாத சிறப்பு, நமது பாரத தேசத்திற்கு உண்டு. இந்தியாவை புண்ணிய பூமி, புனித பூமி, ஞான பூமி என்று எல்லோரும் அழைக்க காரணம், நம் நாட்டில்தான் பல்வேறு புண்ணிய ஷேத்திரங்களும், தீர்த்தங்களும், மூர்த்திகளும் உள்ளன. ஆதிசங்கரர், ராமானுஜர், சாய்பாபா, ரமண மகரிஷி போன்ற மகான்கள் அவதரித்த … Read more

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தீவிரம்

மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. காளைகளுக்கான தகுதிச் சான்று அரசு கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது.