சிறை தண்டனையும் சித்திரவதையும் காத்திருக்கிறது… கத்தாரில் ஈரான் அணியினருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்
விதிகளுக்கு கட்டுப்பட மறுத்தால் கத்தாலில் உள்ள ஈரானிய கால்பந்து அணியினரின் குடும்பத்தினர்கள் சிறைக்கு செல்வார்கள் என அந்த நாட்டின் அரசாங்கம் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய கீதம் பாட மறுப்பு கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிவரும் ஈரான் அணி, இங்கிலாந்து அணியுடனான ஆட்டத்தில் 6-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. குறித்த ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் எவரும் ஈரானின் தேசிய கீதம் பாடுவதை தவிர்த்தனர். @EPA இந்த விவகாரம் ஈரானில் … Read more