ஊழியர்கள் அமைதியாக வெளியேறும் மனப்பான்மை அதிகரிப்பு..! நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வேயில் ஊழியர்கள் அமைதியாக வெளியேறும் மனப்பான்மை (Quite Quitting) மனப்பான்மையோடு பணியாற்றுவது அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்களுக்கு கணிசமான பாதிப்பு ஏற்படும் என்று அந்த சர்வே எச்சரித்துள்ளது. அமைதியாக வெளியேறுவது  என்றால் என்ன? ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் தான் பணிபுரியும் நிறுவனத்தின் மீது ஈர்ப்பு கொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக கூடுதல் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு நிறுவனத்திற்கு உழைப்பது அந்த நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும். சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக் … Read more

ஓசி பயணம் விவகாரம்: பெண்களிடம் பணம் வாங்க கூறியதாக வெளியான தகவல் வதந்தி என அமைச்சர் மறுப்பு…

சென்னை: ஓசி பயணம் விவகாரம் சர்ச்சையான நிலையில், “காசு கொடுத்து டிக்கெட் கேட்டால் கொடுத்துவிடுங்கள்”  நடத்துனர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அது வதந்தி என அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். இலவச பயண பேருந்துகளில் மகளிர்கள் காசு கொடுத்து பயணச்சீட்டு கேட்டால் பயணச்சீட்டு அளிக்குமாறு நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது என இன்று காலை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின. இந்த நிலையில், அமைச்சர் சிவசங்கர் அப்படியொடி உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை, அது … Read more

வடகொரியா எந்த நேரத்திலும் ஜப்பான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு: ஜப்பான் அரசு எச்சரிக்கை

டோக்கியோ: வடகொரியா எந்த நேரத்திலும் ஜப்பான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களில் வடகொரியா 5 முறை ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் ஜப்பானில் ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பதற்றத்துக்கு மத்தியில் அமித்ஷா 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார்.!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டி.ஜி.பி ஹேமந்த் குமார் லோஹியா கொலைசெய்யப்பட்டதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக  காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு கருதி பல்வேறு இடங்களில் இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் சிறைத்துறை டி.ஜி.பியாக பணியாற்றி  ஹேமந்த் குமார் லோஹியா, அவரது வீட்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது வீட்டுவேலைக்காரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்று, மிரட்டல் … Read more

அடுத்த 500 நாட்களில் 25 ஆயிரம் தொலைதொடர்பு கோபுரங்களை நாடு முழுவதும் நிறுவ டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் முடிவு

டெல்லி: அடுத்த 500 நாட்களில் 25 ஆயிரம் தொலைதொடர்பு கோபுரங்களை நாடு முழுவதும் நிறுவ டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அனைத்து மாநில தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா தொடர்பான 3 நாள் மாநாடு நடைபெறுகிறது.

ஜம்முவில் இணைய சேவை துண்டிப்பு| Dinamalar

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இணைய சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.சிறைத்துறை டிஜிபி கொலை செய்யப்பட்ட நிலையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று ரஜோரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், நாளை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.இச்சூழ்நிலையில், பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஜம்மு, ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இணைய சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.சிறைத்துறை டிஜிபி கொலை … Read more

உக்ரைனுக்கு வெற்றி சாத்தியமில்லை.. மக்கள் மீது அக்கறை இருந்தால் அமைதியை தேடுங்கள்: உலக கோடீஸ்வரரின் சர்ச்சை பதிவு

உக்ரைன் அல்லது ரஷ்யா எந்த நாட்டிற்கு ஆதரவு தரும் எலான் மஸ்க்கை விரும்புவீர்கள் என கேட்ட உக்ரேனிய ஜனாதிபதி உங்களுக்கு அக்கறை இருந்தால், அமைதியைத் தேடுங்கள் என எலான் மஸ்க் சர்ச்சை கருத்து ரஷ்யாவுடன் பெரிய அளவில் போர் ஏற்பட்டால் உக்ரைன் வெற்றி பெறும் வாய்ப்பு மிகக் குறைவு என எலான் மஸ்க் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷ்ய படையிடம் … Read more

ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி மர்ம கொலை! ஒருவர் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஜம்மு நகர் உதய்வாலா பகுதியை சேர்ந்த சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா என்பவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் செல்ல உள்ள நிலையில், பயங்கரவாதிகளின் இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நேரத்தில் சிறைத்துறை ஐஜி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை … Read more