சிறை தண்டனையும் சித்திரவதையும் காத்திருக்கிறது… கத்தாரில் ஈரான் அணியினருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்

விதிகளுக்கு கட்டுப்பட மறுத்தால் கத்தாலில் உள்ள ஈரானிய கால்பந்து அணியினரின் குடும்பத்தினர்கள் சிறைக்கு செல்வார்கள் என அந்த நாட்டின் அரசாங்கம் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய கீதம் பாட மறுப்பு கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிவரும் ஈரான் அணி, இங்கிலாந்து அணியுடனான ஆட்டத்தில் 6-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. குறித்த ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் எவரும் ஈரானின் தேசிய கீதம் பாடுவதை தவிர்த்தனர். @EPA இந்த விவகாரம் ஈரானில் … Read more

தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது: காவல்துறை அதிகாரிகள் சங்கர் ஜிவால், டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது  சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: தனது தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுகிறது, தன்னிடம் பேசுபவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என சவுக்கு சங்கர் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி  டேவிட்சன் தேவாசிர்வாதம் மீதும் பகிரங்கமாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகஅரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவதூறு பதிவிட்டதாக பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் நிபந்தனை ஜாமினில் … Read more

நடிகர் தனுஷ் வழக்கு – கதிரேசன் மேல்முறையீடு

சென்னை: நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் தொடர்பாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கதிரேசன் மேல்முறையீடு செய்துள்ளார். மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் நீதித்துறை நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். நடிகர் தனுஷ் தனது மகன் என்று கூறி மதுரை மேலுரைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் நீண்டகாலமாக வழக்காடி வருகிறார்.

13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 107 ஆண்டுகள் சிறை

பத்தனம்திட்டா கேரளாவின் பத்தனம்திட்டாவில் உள்ள போக்சோ நீதிமன்றம் தனது மனநலம் குன்றிய மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 107 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டாவில் ஒரு 45 வயது நபரின் மனைவி நீண்ட காலத்திற்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்த பின்னர் 13 வயது மனநலம் பாதித்த சிறுமியை தந்தை வளர்த்து வந்துள்ளார்.அப்போது பல சந்தர்ப்பங்களில் மகள் என்றும் பாராமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். சிறுமி தனது … Read more

நூற்றுக்கணக்கான பாரம்பர்ய நெல் ரகங்கள்; புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் இயற்கை விவசாயி!

புதுச்சேரி மாநிலம், காரைக்கால், வடக்கு வரிச்சிக்குடி  கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி பாஸ்கர். இவர் நூற்றுக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு பராமரித்து வருகிறார். அவற்றை பாதுகாத்து சாதனை செய்துவருவதை பலரும் பாராட்டி வருகின்றனர். காரைக்காலில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரியில் பயிலும் 40 மாணவ மாணவியர் அக்கல்லூரியின் இணைபேராசிரியர் டாக்டர் ஆனந்த்குமார் தலைமையில், பாஸ்கரின் வயலுக்குச் சென்று பயிற்சி பெற்றனர். அப்போது, பாஸ்கர் தனது அனுபவங்களை மாணவ மாணவிரிடம் பகிர்ந்தார். பாரம்பரிய நெல் ரகங்கள் “காட்டுயானம் நெல் … Read more

மளிகை கடை வருமானத்தில் 11 நாடுகளுக்கு பயணித்த விதவை பெண்! பிடித்த ஊர் லண்டன்.. சுவாரசிய தகவல்

கேரளாவில் மளிகை கடை வைத்திருக்கும் விதவை பெண் கடந்த 10 ஆண்டுகளில் தனது சேமிப்பு பணத்தின் மூலம் 11 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளது தொடர்பில் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. எர்ணாகுளத்தை சேர்ந்தவர் மாலி ஜாய். இவர் கணவர் 26 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய மளிகை கடையை நடத்த தொடங்கினார். அவர் உயிரிழந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மாலி தொடர்ந்து மளிகை கடையை நடத்தி வருகிறது. அவருக்கு முக்கிய வருமானம் மளிகைக் கடையில் இருந்து வந்தது. மகனுக்கு … Read more

குழந்தைகள் கடத்தலா? மாதவரத்தில் உள்ள அரபி மதராசா பள்ளியில் பீகாரை சேர்ந்த 12 குழந்தைகள் ரத்தக் காயங்களுடன் மீட்பு…

சென்னை:  மாதவரத்தில் உள்ள அரபி மதராசா பள்ளியில் பீகாரை சேர்ந்த 12 குழந்தைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு உள்ளனர். அந்த குழந்தைகள் பீகாரில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மாதவரத்தில் உள்ள அரபி மதராசா பள்ளியில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாக குழந்தைகள் நல மையத்தக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து, அவர்கள் மாதவரம் காவல்துறையில் புகார் அளித்தனர்.  இதையடுத்து,  இன்று திடீரென மாதவரம் காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், சுமார் 15 வயதுள்ள … Read more

சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை : உதகை நகராட்சி ஊழியர்களுக்கான அரசு குடியிருப்பில் சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றி 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கு: டிச.,6ல் கட்டாயம் விசாரணை: உச்சநீதிமன்றம்| Dinamalar

புதுடில்லி: அதிமுக பொதுக்குழு வழக்கை டிச.,11ல் விசாரிக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், டிச.,6ல் கட்டாயம் விசாரணை நடக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு தடைவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதன் விசாரணையில், தீர்ப்பிற்கு தடை விதிக்க கூடாது என்றும், முடிவு எட்டப்படும் வரை பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படாது என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி … Read more

கோடியில் கடன், அப்பாவின் குடிப்பழக்கம், பறிபோன இளம் பெண் பயிற்சி மருத்துவரின் உயிர்; நடந்தது என்ன?

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி (58). இவர் விசாகப்பட்டினத்தில், கப்பலில் மீன் பிடிக்கும் வேலை செய்து வந்தார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவியும், மதுமிதா (26) என்ற மகளும் இருந்தனர். மகள் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.  லட்சுமிபுரம் முதலில் மதுமிதா, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்காக 50 லட்ச ரூபாய் செலவு செய்து … Read more