ஊழியர்கள் அமைதியாக வெளியேறும் மனப்பான்மை அதிகரிப்பு..! நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு?
அமெரிக்காவில் நடைபெற்ற சர்வேயில் ஊழியர்கள் அமைதியாக வெளியேறும் மனப்பான்மை (Quite Quitting) மனப்பான்மையோடு பணியாற்றுவது அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்களுக்கு கணிசமான பாதிப்பு ஏற்படும் என்று அந்த சர்வே எச்சரித்துள்ளது. அமைதியாக வெளியேறுவது என்றால் என்ன? ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் தான் பணிபுரியும் நிறுவனத்தின் மீது ஈர்ப்பு கொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக கூடுதல் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு நிறுவனத்திற்கு உழைப்பது அந்த நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும். சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக் … Read more