தலைப்பு செய்திகள்
உலகிலேயே முதன் முதலில் பிரான்ஸ் தான் இதை செய்துள்ளது: இமானுவல் மேக்ரான்
ஐரோப்பிய ஒன்றியம் காடு அழிப்பினால் ஏற்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்திருப்பது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ட்வீட் செய்துள்ளார். 420 மில்லியன் ஹெக்டேர் அளவு காடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட பெரிய நிலப்பரப்பு அல்லது சுமார் 420 மில்லியன் ஹெக்டேர் அளவு காடுகள் கடந்த மூன்று தசாப்தங்களாக உலகம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதனால் காடுகள் அழிக்கப்படுவதற்கு இருக்கும் முக்கிய காரணிகளை தடை செய்வது … Read more
2668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது… வீடியோ
திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் சிவனின் அக்னிஸ்தலமான திருவண்ணாமலையில் மீது இன்று மாலை 6மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அநேகன் ஏகன் ஆகி ஜோதி சுடராய் தத்துவத்தை விளக்கும் வகையில் அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தைக் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். இன்று மாலை கார்த்திகை மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படும் நிலையில் முன்னதாக இன்று அதிகாலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மூலவர் சன்னதியில் இருந்து எடுத்து வரப்பட்ட … Read more
கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்
சென்னை: கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தவர்களிடம் இருந்து ரூ.4.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பார் நடத்தியதாக 798 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்
டியூஷன் வந்த சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர்| Dinamalar
பலியா, உத்தர பிரதேசத்தில் ‘டியூஷன்’ படிக்க வந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் மீது, ‘போக்சோ’ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நேற்று போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பலியா மாவட்டத்தின் பைரியா பகுதியில் வசிப்பவர் நிதேஷ் குமார். இவர் தன்னிடம் டியூஷன் படிக்க வந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, வெளியே … Read more
மோடியின் `ரோடு ஷோ’… தேர்தல் விதிகளை பிரதமரே மீறலாமா… கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!
குஜராத் சட்டமன்றத்துக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாக்களித்தனர். டிசம்பர் 5-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப் நிஷான் அரசுப் பள்ளியில் மோடி வாக்களித்தார். பிரதமர் மோடி அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “ஜனநாயகத் திருவிழாவை குஜராத், இமாச்சலப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் … Read more
முகத்தை சிதைத்து இளைஞர் படுகொலை! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட ஆறு பேர் வெறிச்செயல்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக கிடந்த இளைஞர் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையைச் சேர்ந்தவர் மல்லப்பா. இவர் பெங்களுரூவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மல்லப்பா கே.பி.அக்ரஹாரா பகுதியில் சாலையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து … Read more
தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தலை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை மருத்துவப் பதிவுச் சட்டம், 1914 ஐ “முழுமையாக மாற்றியமைக்க” வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கான (Tamil Nadu Medical Council, TNMC – டி.என்.எம்.சி.) தேர்தலை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பி பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர் சுப்பிரமணியன், டி.என்.எம்.சி.யை நிர்வகிக்கும் “தொன்மையான விதிகள்” கொண்ட மெட்ராஸ் மருத்துவப் பதிவுச் சட்டத்தை … Read more
திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது: விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் முழக்கம்
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் முழக்கம் இட்டனர். 2,668 அடி உயர மலை மீது 5 அடி உயரமும் 200 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 4,500 கிலோ நெய், 1,150 மீட்டர் திரி (காடா துணி), 20 கிலோ கற்பூரத்தை கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் … Read more
100 பெண்களிடம் சேட்டை மல்யுத்த வீரர் அதிரடி கைது| Dinamalar
ராஜ்கோட், குஜராத்தில் 100 பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த மல்யுத்த வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில், ராஜ்கோட்டில் உள்ள பூங்கா அருகே மர்ம நபர் ஒருவர் தன்னிடம் பாலியல் சேட்டை செய்ததாக, ஆசிரியை ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த கவுஷல் பிபாலியா, 24, என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து போலீசார் கூறியதாவது: பிபாலியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் … Read more