ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணி: கத்தார் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு தகுதி

கத்தார் உலகக் கோப்பையில் அமெரிக்க கால்பந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் சிதறடித்து, காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது நெதர்லாந்து அணி. நாக் அவுட் எனப்படும் 2வது சுற்று ஆட்டங்கள் கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இன்று நாக் அவுட் எனப்படும் 2வது சுற்று ஆட்டங்கள் தொடங்கி உள்ளன. @getty இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 10 வது … Read more

தெலுங்கானா முதல்வர் மகளுக்கு சி.பி.ஐ., சம்மன்

ஹைதராபாத்,புதுடில்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராகும்படி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு, சி.பி.ஐ., ‘சம்மன்’ அனுப்பியுள்ளது. தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இவரது மகள் கவிதா, தெலுங்கானா மேல்சபை உறுப்பினராக உள்ளார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் புதுடில்லியில், மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில் மதுபானக் கொள்கை மாற்றப்பட்டது. … Read more

சதம் விளாசிய பாகிஸ்தான் கேப்டனை மோசமாக விமர்சிக்கும் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள்!

இங்கிலாந்து எதிராக சதம் விளாசிய பாபர் அசாமை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ராவல்பிண்டி ஆடுகளம் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. மூன்றாவது நாளான இன்று பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சதம் அடித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாமும் சதம் விளாசினார். இது அவருக்கு 8வது டெஸ்ட் சதம் ஆகும். மேலும், டெஸ்ட் போட்டியில் மூன்று நாட்களில் சதம் விளாசிய ஏழாவது … Read more

30 நாடுகள், 120 குறும்படங்கள் – ஊட்டியில் குறும்பட விழா கோலாகலம்! என்ன ஸ்பெஷல்?

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கலை ஆர்வம் கொண்ட சிலர் குழுவாக இணைந்து கடந்த சில ஆண்டுகளாகக் குறும்பட விழா நடத்தி வருகின்றனர். திரைப்படத்துக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் குறும்படங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் இந்தக் குறும்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பு வாய்ந்த குறும்படங்களைத் திரையிட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த குறும்படங்கள் மற்றும் குறும்பட கலைஞர்களை ஊக்கப்படுத்தி அங்கீகாரம் அளித்து வருகின்றனர். ஊட்டி குறும்பட விழா இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான குறும்பட விழா … Read more

கர்ப்பிணியின் வயிற்றுக்குள் இருந்த பொருட்கள்! அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய பெண்

சீனாவில் கர்ப்பிணி போல் நடித்து கணினி சிப்கள் மற்றும் மொபைல் போன்களை கடத்திய பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜுஹாய் நகரத்தின் எல்லையை கடக்க முயன்ற அப்பெண், பார்க்க கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணி போல் பாரிய வயிற்றுடன் காணப்பட்டுள்ளார். சோதனை வழக்கமான எல்லை சோதனையின்போது, சுங்க அதிகாரிகளில் ஒருவர் அப்பெண்ணை விசாரித்தபோது, அவர் 6 மாத கர்ப்பம் என தெரிவித்துள்ளார். இதனால் சற்று சந்தேகமடைந்த அதிகாரிகள், அப்பெண்ணை முழுமையாக சோதனை … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: அமெரிக்கா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் 16-வது சுற்று முதல் ஆட்டத்தில் அமெரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அமெரிக்கா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு நெதர்லாந்து அணி முன்னேறியது.

`ஆண்களின் பதவிகளில் பெண்களை ஏன் அமர்த்துகிறீர்கள்?' – 100 நாள் வேலைத்திட்டத்தில் பாகுபாடு புகாரா?

கிராமப்புற இந்தியாவில் `ஆண்களுக்கான வேலைகளைப் பெண்கள் எடுத்துக் கொள்கிறார்கள்’ என்று, ஆண்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானைப் பொறுத்தவரைப் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே அங்குள்ள பெண்களுக்கு உறுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில், பில்வாரா அரசு ஒரு செயல் திட்டத்தைக் கொண்டு வருகிறது. ஆண்கள் அதாவது, மத்திய அரசின் கிராமப்புற மக்களுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ), 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள பணிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளது. அதாவது இவ்வேலைகளில் மேற்பார்வையாளர் … Read more

பிரித்தானிய சிறார்களை காவுவாங்கும் கொடிய நோய்… பீதியில் குடும்பங்கள்: இதுவரையான பின்னணி

பிரித்தானியாவில் வேகமாக பரவும் கொடிய பாக்டீரியாவுக்கு இதுவரை 6 சிறார்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துவக்கப் பள்ளி சிறார்களில் பாக்டீரியா பாதிப்பு சதை உண்ணும் அந்த கொடிய பாக்டீரியாவுக்கு Strep A என பெயரிட்டுள்ளனர். பிரித்தானியா முழுமையும் துவக்கப் பள்ளி சிறார்களில் குறித்த பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 6 மரணங்கள் இந்த பாக்டீரியா தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. Image: Just Giving சர்ரே மற்றும் வேல்ஸில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் வைகோம்பில் உள்ள ஒரு … Read more

மும்பையில் 21மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் பாதிப்பில்லை…

மும்பை: மும்பையின் மலாட் பகுதியில் உள்ள  21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை உயிர் சேதம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் மலாட் பகுதியில் உள்ள ஜான்கல்யான் நகரில் உள்ள மெரினா என்கிளேவ் எனப்படும் 21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்படி, தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

ராகுல் காந்தி பாதயாத்திரையில் கலந்து கொள்ள சென்ற நபர் திடீர் மரணம்

போபால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் ஈடுபட்டு உள்ளார். இந்த பாதயாத்திரை கடந்த மாதம் 23-ந்தேதி முதல் மத்திய பிரதேசத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராகுல் காந்தியின் காங்கிரஸ் பாதயாத்திரையில் கலந்து கொள்வதற்காக ராஜ்கார் மாவட்டத்தின் ஜிராப்பூர் பகுதியை சேர்ந்த மங்கிலால் ஷா (வயது 55) என்பவர் சென்றுள்ளார். அவர், அகர்-மால்வா மாவட்டத்தில் சூஸ்னெர் பகுதியில் நடந்த பாதயாத்திரையில் பங்கேற்க சென்றுள்ளார். … Read more