ஆணாதிக்கத்தின் முதுகெலும்பை உடைக்கத் தவறிய `குஸ்தி!'

`ஆயிரம் பேசலாம். ஆனா, எல்லாம் ஆம்பளைக்கு கீழதான்’ என்கிற ஆணாதிக்க மனநிலை புரையோடிக்கிடக்கும் இந்தச் சமூகத்தில், `திருமணம்‘ என்பதையே ஒரு காரணமாகக் காட்டி பெண் நசுக்கப்படுவதையும், `குடும்பம்‘ என்பதற்காகவே அவளுடைய கனவுகள் பொசுக்கப்படுவதையும் பற்றிப் பேசிப் பேசி மாய்ந்துகொண்டுதான் இருக்கிறது இந்தச் சமூகம். ஆனால், தீர்வு என்ற ஒன்றை நோக்கி இச்சமூகம் நகர்வதாகவே தெரியவில்லை. இதற்கிடையில், இந்த விஷயம் தொடர்பாக பேசும் கட்டுரைகள், சீரியல்கள் மற்றும் சினிமாக்கள்தான் ஆறுதல். Gatta Kusthi குஸ்தி சண்டையில் சாதிக்க நினைக்கும் … Read more

மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவுக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரீடத்தில் செய்யப்படும் மாற்றம்

மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவுக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரீடம் ஒன்றில் மாற்றம் செய்யப்பட உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரீடம் வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித எட்வர்ட் கிரீடம், 350 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தில் மன்னர்களில் பதவியேற்பு விழாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முழுமையாக தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அந்த கிரீடத்தில் பல்வேறு விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மன்னருக்காக கிரீடத்தில் மாற்றம் அந்த கிரீடம், ராஜ குடும்ப நகைகள் வைக்கப்படும் Tower of London என்னும் மாளிகையில் வைக்கப்பட்டிருந்தது. … Read more

2001-02ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஜன.2ம் தேதி முதல் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: 2001-02ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஜன.2ம் தேதி முதல் தேர்வு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 9 மையங்களில் அரியர் தேர்வு நடைபெற உள்ளது.

ஜி20 சின்னமாக தாமரை பயன்படுத்தக் கூடாது: மம்தா குற்றச்சாட்டு

புதுடில்லி: தாமரை நமது தேசிய மலராக இருந்தாலும், அது அரசியல் கட்சியின் சின்னமாக இருந்தாலும், அதை ஜி20 சின்னமாக பயன்படுத்தக் கூடாது என மே. வங்க முதல்வர் கூறியுள்ளார். ஜி-20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடந்தது. 2-வது நாள் நடந்த பாலி மாநாட்டு நிறைவு விழாவில் ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. மாநாட்டில் நிறைவு விழாவில் மோடி கூறுகையில், ஜி-20 தலைமையை இந்தியா … Read more

மத்தியப் பிரதேசம்: மருத்துவமனை படுக்கையை ஆக்கிரமித்த தெருநாய்கள் – விசாரணைக்கு உத்தரவு

போபால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இரண்டு தெருநாய்கள் மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்ப்பிணி மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்ற சித்தார்த் ஜெயின் என்ற உள்ளூர்வாசி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். ஜபல்பூரின் ஷாபுராவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் நடந்துள்ள இந்த சம்பவம் மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பின் நிலையை கேள்விக்குள்ளாக்கியது. இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜபல்பூர் தலைமை மருத்துவ … Read more

How To: டிரைவிங் லைசன்ஸில் திருத்தம் செய்வது எப்படி? | How to Make Correction In Driving License?

வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தின்போது கையில் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணங்களில் முதன்மையானது ஓட்டுநர் உரிமம். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சட்டப்படி அபராதம் விதிக்கப்படுகிறது. அதில் செல்போன் எண் மாறியிருந்தால் அதனை எப்படி எளிதாக மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம். * முதலில் உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில், https://parivahan.gov.in என்ற இணையதள பக்கத்தை திறந்து கொள்ளவும். * அதன் முகப்புப் பக்கத்தில் drivers/learners license என்ற பகுதியை எடுத்துக்கொள்ளவும். அதன் பின் மற்றொரு … Read more

உலகக்கோப்பையில் காலியுறுத்திக்கு நுழைந்துவிட்டோம்! வெற்றியை கொண்டாடும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

பிரான்ஸ் அணி கத்தார் உலகக்கோப்பையில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் வகையில் அந்நாட்டு ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார். வெற்றி குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியின் பதிவு   கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் சூப்பர் 16 சுற்றில் பிரான்ஸ் மற்றும் போலந்து நேற்று மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி இந்தப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது. இதன்மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ், வரும் 11ஆம் திகதி நடக்கும் … Read more

6ம் ஆண்டு நினைவு நாள்: ஜெ. நினைவிடத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக மரியாதை…

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,  சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். அதுபோல அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக வினர் மெரினாவில் உள்ள அவரது சமாதியில் மரியாதை செய்தனர். தொடர்ந்து காலை முதலே … Read more

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்க உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம்  வழங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாத தொகுப்பூதியம்  ரூ.4,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் ரூ.6,000 உயர்த்தி ரூ.10,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி அறிவு பயிற்சி பெற மாணவர்கள் செலுத்தும் தொகை ரூ.700ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கணினி அறிவு பயிற்சி திட்டத்தின் கீழ் கலை, அறிவியல் கல்லூரிகளில் 423 பயிற்றுனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒரு கல்வியாண்டில் 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் … Read more

ஜி 20 மாநாடு; பிரதமர் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் துவங்கியது

புதுடில்லி: ஜி 20 மாநாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் இன்று(டிச.,05) டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், முதல்வர் ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலக பொருளாதாரத்தில், முதன்மை சிக்கல்களைத் தீர்க்க, வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக, ‘ஜி – 20’ அமைப்பு உருவாக்கப்பட்டது. ஜி 20 நாடுகள்: இந்த அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், … Read more