திண்டுக்கல்: பள்ளி மாணவிகள் 4 பேர் திடீர் மாயம்; நள்ளிரவில் மீட்ட போலீஸார் – நடந்தது என்ன?!
திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே அரசு உதவி பெறும் புனித செசிலியால் பெண்கள் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். திண்டுக்கல், நந்தவனப்பட்டி, சீலப்பாடி, சென்னம்மாநாயக்கன்பட்டி, முருக பவனம், பேகம்பூர் உள்ளிட்ட திண்டுக்கல் நகரின் 5 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் ஆட்டோக்கள், பேருந்துகளில் பள்ளிக்க வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் இந்நிலையில் நேற்று … Read more