கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கச்சூர்

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கச்சூரில் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது. கலங்கிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்ட, அவர் கச்சப (ஆமை) வடிவமெடுத்து மந்திரமலையை தாங்க எண்ணம் கொண்டார். அதற்காக அவர் ஆமை வடிவில் இத்தலத்திற்கு வந்து, தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி, சிவனை வேண்டி மலையை தாங்கும் ஆற்றல் பெற்றார். எனவே இத்தலத்து சிவனுக்கு, “கச்சபேஸ்வரர்” என்ற பெயரும், தலத்திற்கு … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 66,46,223 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.46 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 66,46,223 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 64,98,96,187 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 62,70,32,947 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,096 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கத்தார் உலகக் கோப்பை… செனகல் அணியை மொத்தமாக சிதறடித்த இங்கிலாந்து

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடர்பில் இன்று நடந்த இரண்டாவது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்து, செனகல் அணிகள் இதனால் காலிறுதி ஆட்டத்தில் சீற்றம் கொண்ட பிரான்ஸ் அணியை இங்கிலாந்து எதிர்கொள்ள இருக்கிறது. கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. @alamy இன்று நடந்த இரண்டாவது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பம் … Read more

05.12.22 திங்கட்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | Deceember – 5 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சொந்த மகள் உட்பட 20 பெண்களை திருமணம் செய்த நபர்… தீர்க்கதரிசி என அடையாளப்படுத்தியவரின் அதிர்ச்சி பின்னணி

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 9 வயது சிறுமி உட்பட 20 பெண்களை திருமணம் செய்துகொண்ட நபர் தொடர்பில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. தீர்க்கதரிசி என கூறி வருபவர் குறித்த நபர் டிரெய்லர் ஒன்றில் தமது மனைவிகள் அனைவரையும் அழைத்துச் செல்லும் நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான Samuel Rappylee Bateman என்பவரே தம்மை ஒரு தீர்க்கதரிசி என கூறி வருபவர். @AP இவர் 9 வயது சிறுமி உட்பட 20 பெண்களை திருமணம் செய்துகொண்டு, … Read more

ஹிஜாபுக்கு எதிரான தொடர் மக்கள் போராட்டம்; இரானில் அறநெறி காவல்துறையின் நடவடிக்கைகள் ஒழிக்கப்பட்டன!

இரானில் 1983-ம் ஆண்டிலிருந்து ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டது. பெண்கள் தங்கள் கண்களைத் தவிர்த்து தலை மற்றும் உடலை மறைக்க கறுப்பு நிற ஹிஜாப்புகள் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை , ‘மொராலிட்டி போலீஸ்’ எனப்படும் அறநெறி காவல் அதிகாரிகள் பெண்களை கைதுசெய்வதற்கு முன்பு எச்சரிக்கை வழங்குவது அப்போதைய வழக்கத்தில் இருந்தது. முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் ஆட்சிக்காலத்தில், பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் பல வண்ணங்களில் முக்காடுகள் அணிவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் இந்த … Read more

திடீரென வந்த தும்மல்..சரிந்து விழுந்து இறந்த 18 வயது இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தும்மல் வந்த பின் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தும்மலுக்கு பின் மரணம் உத்தர பிரதேச மாநிலம் கித்வாய்நகர் காலி பகுதியைச் சேர்ந்தவர் ஜுபைர் (18). இவர் தனது நண்பர்களுடன் இரவு வெளியில் மீரட் நகரில் நடந்து சென்றுகொண்டிருந்தார். வீட்டுக்கு செல்லும் வழியில் அவருக்கு தும்மல் வந்துள்ளது. நடந்தபடியே தும்மிய ஜுபைர், சில விநாடிகளில் திடீரென சரிந்து விழுந்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை எழுப்ப … Read more

 உலககோப்பை கால்பந்து போட்டி: போலந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

உலககோப்பை கால்பந்து போட்டி: போலந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது. இன்று நடந்த ரவுண்ட் 16 சுற்றில் 1-3 என்ற கோல் கணக்கில்  போலந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி வீழ்த்தியது.

நண்பர்களுடன் வீடு திரும்பிய இளைஞர்… திடீரென வந்த தும்மல்; பறிபோன உயிர்

மீரட், உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் இரவில், இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். வழியில் அவருக்கு தும்மல் வந்துள்ளது. இதனால், நடந்தபடியே, தும்மல் போட்ட அவர் சிறிது நேரத்திற்கு பின், நண்பரின் தோளில் கைபோட்டபடி சோர்வாக நடந்து சென்றுள்ளார். எனினும், சற்று நேரத்தில் திடீரென சரிந்து, தெருவிலேயே அவர் விழுந்துள்ளார். இதனால், பயந்து போன அவரது நண்பர்கள் உடனடியாக அவரை தூக்க முயற்சித்து உள்ளனர். ஆனால், அவர் எழுந்திருக்கவில்லை. இதனை … Read more