திருக்கார்த்திகை தீபம்! விளக்கேற்ற சிறந்த நேரம் எது?

பொதுவாக கார்த்திகை மாதம் என்றாலே சிறப்பான மாதமாக கருதப்படுகின்றது. இதை தீபங்களின் மாதம் என்றும் பலரும் சொல்கின்றனர். இறைவனை வழிபடக் கூடிய பல்வேறு வடிவங்களில் விளக்கேற்றி வழிபடும் முறையை வலியுறுத்தும் மாதம் இந்த கார்த்திகை மாதம். இந்த வருட கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்கேற்றும் நேரம் மற்றும் விளக்கேற்றும் முறை என்பன பற்றி நாமும் தெரிந்து வைத்து கொள்வோம்.   கார்த்திகை தீபம் ஏற்றும் நேரம் டிசம்பர் 6ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.   அதிகாலையிலேயே விளக்கேற்ற முடியாவிட்டாலும் … Read more

ரேஷன் கடைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.290 கோடி வரி ஏய்ப்பு! வருமான வரித்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிறுவனங்களில் கடந்த வாரம்  நடத்தப்பட்ட சோதனையில் ரூ.290 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.  பொது விநியோக திட்டத்துக்கு பொருட்கள் வழங்கிய 5 நிறுவனங்களில்  வருவாய் மறைத்து உள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும் அருணாச்சலா இம்பெக்ஸ், பெஸ்ட் டால் மில், இண்டகிரேட்டட் சர்வீஸ் ப்ரொவைடர், காமாட்சி அண்ட் கோ, ஹைரா டிரேடர்ஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்களில் கடந்த மாதம் … Read more

கார்த்திகை பெருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு

மதுரை: கார்த்திகை பெருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். கோயில் பொற்றாமரை குளம் மற்றும் அம்மன், சுவாமி சன்னதி உள்பட கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன.

உ.பி.,யில் ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பிரசவம்| Dinamalar

புலந்த்ஷெஹர், உத்தர பிரதேசத்தில் நேற்று ஓடும் பஸ்சில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். புதுடில்லியில் இருந்து, உ.பி.,யின் கன்னோஜ் மாவட்டத்தின் சிப்ரமாவ் கிராமத்திற்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, டிரைவர் பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தினார். அந்தப் பெண்ணுக்கு சக பெண் பயணியர் உதவியதைத் தொடர்ந்து, அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின் டிரைவர், அப்பெண்ணையும், குழந்தையையும் அருகிலிருந்த … Read more

கர்நாடகா: வாலிபர் நடுத்தெருவில் கொடூர கொலை; 3 பெண்கள் உள்பட 6 பேர் கும்பல் வெறிச்செயல்

பெங்களூரு, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கே.பி. அக்ரஹார பகுதியில் மருந்து கடை ஒன்றின் வெளியே சாலையோரத்தில் அமர்ந்திருந்த 30 வயது வாலிபரை சுற்றி நள்ளிரவில் கும்பல் ஒன்று கூடியிருந்தது. இந்த நிலையில், அந்த வாலிபரை திடீரென நடுத்தெருவில் தள்ளி அந்த கும்பல் கடுமையாக தாக்கி உள்ளது. இந்த தகராறில், 3 பெண்கள் உள்பட 6 பேர் ஈடுபட்டு உள்ளனர். இதில், அந்த கும்பலில் இருந்த ஒரு பெண் ஓடி சென்று, சாலையோரத்தில் கிடந்த பெரிய கல்லை எடுத்து … Read more

பந்தயத்திற்கு பணமில்லை; தன்னையே அடமானம் வைத்த விளையாடிய உ.பி பெண்!

உத்தரப்பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டம், பாகல்பூர் அருகே உள்ளது தேவ்கலி என்ற பகுதி. இங்கு, ரேணு என்ற பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் கணவர், ஆறு மாதங்களுக்கு முன் ஜெய்ப்பூருக்கு வேலைக்குச் சென்றார். ரேணு, சூதாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சூதாட்டத்தின் மீதான மோகத்தினால் அதற்கு அடிமையாகிக் கிடந்த அவர், தினமும் நிலஉரிமையாளர் ஒருவருடன் லூடோ விளையாட்டை விளையாடி வந்துள்ளார். Ludo | லூடோ ரேணுவின் கணவர், தன் குழந்தைகளுக்கும் … Read more

சுக்கிரனின் மாற்றம்! பாதகமான பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர் யார்?நாளைய ராசிப்பலன்

2022 டிசம்பர் 5 ஆம் திகதி சுக்கிரன் தனுசு ராசிக்கு மாறினார். அதன் பின் 2022 டிசம்பர் 29 ஆம் திகதி சுக்கிரன் மகர ராசிக்கு செல்கிறார். இந்த சுக்கிரன் ஒரே மாதத்தில் இரண்டு முறை ராசியை மாற்றுவது சில ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். அந்தவகையில் நாளைய நாள் பாதகமான பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர் யார் என்பதை பார்ப்போம்.  உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  … Read more

யாழ்ப்பாணம் சென்னை இடையே அடுத்த வாரம் முதல் மீண்டும் விமான சேவை! இலங்கை அமைச்சர் தவல்

சென்னை: யாழ்ப்பாணம் சென்னை இடையே அடுத்த வாரம் முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும்எ ன  இலங்கை அமைச்சர் தெரிவித்து உள்ளார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் விமான நிலையம், கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம்,  சர்வதேச விமான நிலையம் என மறுபெயரிடப்பட்டது. ஆனால், அங்குள்ள ஓடுபாதையில் 75 இருக்கைகள் கொண்ட விமானங்களை மட்டுமே கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை மற்றும் இந்திய … Read more

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: அரோகரா’ முழக்கம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின் தீபதிருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றுள்ளனர். சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.

குளிர்கால கூட்டத்தொடர்: விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை பற்றி விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடப்பட்டது. நாடாளுமன்றத்தின் வளாகத்தில் மத்திய ராணுவ மந்திரி மற்றும் மக்களவையின் துணை தலைவரான ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில், அரசு சார்பில் நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்ற இணை மந்திரி முரளீதரன் மற்றும் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் மத்திய … Read more