புரட்சிக்கு வித்திட்ட ஐ.ஆர்.டி.ஏ.ஐ: காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்தும்!
காப்பீட்டுத் துறையில்இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையின் (IRDAI) கூட்டம் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்களில் பல நீண்ட நாள் கோரிக்கைகள் ஒரே நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில் தற்போது அனுமதிக்கப்பட்ட மாறுதல்கள் காரணமாக நமது நாட்டில் 2047 ஆம் ஆண்டு அனைத்து இந்தியருக்குமான காப்பீடு என்ற இலக்கை நம்மால் அடைய முடியும் என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ தெரிவித்துள்ளது. மருத்துவக் காப்பீடு காப்பீடு மற்றும் முதலீடு… இரட்டைப் பலன் அளிக்கும் புதிய … Read more