பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் தொடர்பான வழக்கு! நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்..

சென்னை: 2023 ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழகஅரசு வழங்க உள்ள பொங்கல் பரிசு பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில்,  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 26 தமிழ்நாட்டில் ஆண்டுதோறும், தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  குடும்ப அட்டைத்தாரர்களுக்கு  வேட்டி, சேலை, பணம் மற்றும் பொங்கல்  வைக்க தேவைப்படும் தேவையான அரசி, முந்திரி, திராட்சை, கரும்பு என பரிசு தொகுப்பு வழங்கப்படும். கடந்த … Read more

நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 76% பேர் விசாரணை கைதிகள்: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 76%பேர் விசாரணைக் கைதிகள் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சிறைகளிலுள்ள 5.54 லட்சம் பேரில் 4.27 லட்சம் பேர் விசாரணை கைதிகள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

வழக்கை ரத்து செய்யக் கோரும் தமிழக அமைச்சரின் மனு தள்ளுபடி| Dinamalar

புதுடில்லி : வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சராக உள்ள ஐ. பெரியசாமி, 2008ல் தி.மு.க., ஆட்சியின்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு … Read more

Evening Post:உதயநிதிக்கு காத்திருக்கும் சவால்கள்-அமைச்சரவையில் மாற்றங்கள்-2023 புத்தாண்டு பலன்கள்!

பட்டாபிஷேகம்: கலைஞரின் பேரனுக்கு காத்திருக்கும் சவால்கள்..! உதயநிதி – ஸ்டாலின் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் குடும்பத்து பட்டாபிஷேக விழா ஒரு வழியாக நாளை நடைபெற உள்ளது. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வும் தி.மு.க.வின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்க உள்ளார். பட்டாபிஷேகத்துக்கு தடை ஏதும் இல்லாவிட்டாலும், வாரிசு அரசியல் குற்றச்சாட்டு, சொந்த கட்சி சீனியர்களிடையே காணப்படும் முணுமுணுப்புகள், கொத்திக்குதற காத்திருக்கும் எதிர்க்கட்சிகள், ஓர் அமைச்சராக அவரின் செயல்பாடுகள்… என உதயநிதிக்கு … Read more

பேஸ்புக்கில் மலர்ந்த காதல்: வெளிநாட்டு காதலியை கரம் பிடித்த இந்தியர்

இந்தியர் ஒருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்த பேஸ்புக் காதலியை சில போராட்டத்திற்கு பிறகு திருமணம் செய்துள்ளார். பேஸ்புக் காதல் உத்தர பிரதேச மாநிலம் டியோரியா மாவட்டத்தில் உள்ள ருத்ரபூரைச் சேர்ந்தவர் சன்வார் அலி. இவருக்கும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மிஃதஹுல் ஜன்னஹ என்ற பெண்ணை பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக உரையாடி வந்த இருவரும் 2017ஆம் ஆண்டு காதலில் விழுந்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் உடனடியாக சந்தித்துக் கொள்ள முடியவில்லை. @Wachiwit/Shutterstock.com காதலியைத் தேடி … Read more

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து பொய்யான வரலாற்றை எழுத முயற்சிக்கிறார் ஆளுநர் ரவி! கே.எஸ்.அழகிரி

சென்னை: முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து பொய்யான வரலாற்றை எழுத முயற்சிக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி, தமது அத்துமீறிய ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சுதந்திரப் போராட்ட வரலாற்றை மக்களை மையப்படுத்தி திருத்தி எழுதப்பட வேண்டும், மகாத்மா … Read more

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி பரேஷ் உபாத்யாய் இன்றுடன் ஓய்வு: வாழ்த்து கடிதம் எழுதினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி பரேஷ் உபாத்யாய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். மூத்த நீதிபதி பரேஷ் உபாத்யாய் இன்றுடன் ஓய்வு பெற்றதையடுத்து முதலமைச்சர் வாழ்த்து கடிதம் எழுதினார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி பரேஷ் உபாத்யாய் 2021 அக்டோபர் மாதம் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 53ஆக குறைந்து, காலி இடங்கள் 22ஆக அதிகரித்துள்ளது.

பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்| Dinamalar

புதுடில்லி: பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதிலிருந்து நீதிபதி பெலா திரிவேதி இருந்து விலகி உள்ளார். குஜராத்தில், 2002ல் ஏற்பட்ட மதக் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற 21 வயது இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானர்.அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது … Read more

சுய இன்பம்: ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வருவது இயல்பானதா? #VisualStory

சுய இன்பம் செய்யும்போது ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வருவது இயல்பானதா, இல்லை ஆபத்தானதா, இதற்கு என்ன காரணம்,  ஏதாவது பிரச்னையின் அறிகுறியா என்பது போன்ற பல கேள்விகள் ஆண்களுக்கு உண்டு. Love Couples சுய இன்பம் செய்யும்போது மட்டுமல்ல, தாம்பத்திய உறவின்போதும் சில ஆண்களுக்கு ஆணுறுப்பிலிருந்து ரத்தம் வரலாம். இது இயல்பான ஒன்றுதான்.  couples இதற்கு முக்கியமான காரணம், ஆணுறுப்பின் அடிப்பகுதியில் மெல்லிய இழை ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும். இது மிகவும் மென்மையான பகுதி. வேகமாக சுய இன்பம் செய்யும்போதோ, வேகமாக … Read more

தங்கையின் திருமணத்தில் அசத்திய அண்ணன்: சீதனத்தை பார்த்து வியந்த உறவினர்கள்

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் தங்கையின் விருப்பத்திற்கு ஏற்ப சண்டை கிடாய், ஜல்லிக்கட்டு காளை, கன்னி நாய் மற்றும் சண்டை சேவல் ஆகியவற்றை திருமணத்தில் சீதனமாக வழங்கி அசத்திய அண்ணன் பாசம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. தங்கையின் திருமணத்தில் அசத்திய அண்ணன்  தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சுரேஷ்- செல்வி தம்பதியினரின் மகளான விரேஸ்மாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் திருமண வரவேற்பு மணமேடைக்கு அருகில் வந்த விரேஸ்மாவின் அண்ணன் ராயல், தானும், தனது தங்கையும் சிறு … Read more