ஒரே வாரத்தில் 3 ட்ரோன்கள் சுட்டு அழிப்பு பஞ்சாப் டி.ஜி.பி., தகவல்| Dinamalar
சண்டிகர் :“பஞ்சாபில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாகிஸ்தான் பகுதியில் இருந்து எல்லை தாண்டி வந்த மூன்று ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு, 12 கிலோ ‘ஹெராயின்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது,” என, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கவுரவ் யாதவ் மேலும் கூறியிருப்பதாவது: நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், இங்குள்ள பயங்கரவாதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதையடுத்து, கடந்த … Read more