பசுமை இலக்கை எட்டியது போக்ஸ்வாகன் தொழிற்சாலை| Dinamalar

அவுரங்காபாத்,:மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரில் இருக்கும் ‘போக்ஸ்வாகன்’ குழுமத்தின் தயாரிப்பு ஆலை, 100 சதவீதம் பசுமை ஆற்றலால் இயங்கும்படி மாற்றம் செய்யப்பட்டுஉள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. போக்ஸ்வாகன் குழுமத்தின் துணை நிறுவனங்களான ‘ஸ்கோடா, போக்ஸ்வாகன், ஆடி, போர்ஷே, லம்போர்கினி’ ஆகிய அனைத்தும், ‘கோ டூ ஜீரோ’ எனும் 100 சதவீத பசுமை ஆற்றல் இலக்கை, 2025க்குள் அடையும்படி நிர்ணயித்து இருந்தது. ஆனால், 2022 முடிவதற்குள்ளாகவே இதனை செய்து காட்டியுள்ளது, இந்த குழுமம். அத்துடன், மகாராஷ்டிரா மின்சார வினியோக நிறுவனத்திடம் … Read more

“எங்களை உயிருடன் புதைப்பதற்கு சமம்!” – நெற்பயிரை அழித்து சாலை அமைக்கும் பணியால் கலங்கிய விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, ரூ.191.34 கோடி மதிப்பீட்டில் மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், திருவையாறு உள்ளிட்ட ஊர்கள் வழியாக 6.74 கிலோமீட்டர் தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நெற்பயிரை அழித்து சாலை அமைக்கும் பணி இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், “இந்தப் பகுதியில் நெல், கரும்பு, வாழை, தென்னை மரங்கள், வெற்றிலைக் கொடிக்கால் உள்ளிட்ட … Read more

ஐபிஎல்லில் ஓய்வு அறிவித்த டுவைன் பிராவோ! ஆனாலும் சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகளின் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு அறிவிப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நட்சத்திர வீர ர் டுவைன் பிராவோவை விடுவித்ததைத் தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்தார். இது சென்னை அணியின் ரசிகர்களுக்கு கவலை அளித்தது. துடுப்பாட்டம், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் பிராவோ, கேட்ச் பிடித்தவுடன் நடனமாடுவதை ரசிகர்கள் கொண்டுவர். பிராவோவின் பதிவு இந்த நிலையில், ஓய்வு பெற்றாலும் சென்னை … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: கானா அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வென்றது உருகுவே அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு-H  உள்ள கானா – உருகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றது.

ஆள் கடத்தல் வழக்கு; போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த சென்னை திமுக பெண் கவுன்சிலர் கைது! – நடந்தது என்ன?

சென்னை சோழிங்கநல்லூர், காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அமர்ராம். அந்தப் பகுதியில் சொந்தமாக அடகுக்கடை நடத்திவருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு மயிலாப்பூரைச் சேர்ந்த தி.மு.க வட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் நாவலூரிலுள்ள 58 சென்ட் நிலத்தை ரூ.60 லட்சம் முன்பணம் கொடுத்து பத்திரப்பதிவு செய்திருக்கிறார். அதற்கு அடுத்த வருடமே நிலத்துக்கான முழு தொகையையும் கொடுத்திருக்கிறார். அமர்ராம் இந்த நிலையில், நிலப் பிரச்னை தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் அமர்ராம் சென்னை மெரினா காவல் … Read more

தலையில் பை சுற்றப்பட்டு இறந்து கிடந்த பிரித்தானிய கணவன்: மனைவியின் செயலில் தொடரும் மர்மம்

கம்போடியாவில் வசித்து வரும் பிரித்தானிய கணவர் ஒருவரின் தலையில் கருப்பு பை சுற்றப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கணவர் மரணம் நியூகேசிலை சேர்ந்த ஜொனாதன் ஸ்டாக்(34) என்ற பிரித்தானிய தந்தை கம்போடியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். இவருக்கு மீலிங்(39) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் புதன்கிழமை கணவர் தூங்கிக் கொண்டிருந்த போது தனது இரண்டு குழந்தைகளையும் மனைவி மீலிங் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். … Read more

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி

பெர்த்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு  வர்ணனை செய்துகொண்டிருக்கும்பொது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர்  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய காப்டன், தற்போது வர்ணனையாளராக இருந்து வருகிறார். இவர்,  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியை வர்ணனை செய்துகொண்டிருக்கும் போது, இதயப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வலியால் துடித்தார். இதையடுத்து அவர் உடடினயாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் … Read more

தகுதி இல்லாதோருக்கு பிரதமர் வீட்டு வசதி திட்ட வீடுகளை ஒதுக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தகுதி இல்லாதோருக்கு பிரதமர் வீட்டு வசதி திட்ட வீடுகளை ஒதுக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு  அளித்துள்ளது. ஏழை மக்களுக்கான திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கும் விடு ஒதுக்கியதாக புகார் அளித்த நிலையில்  சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது

எய்ம்ஸ் மருத்துவமனை மீது நடத்தியது ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இணைய தளம் மீது ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 22-ம் தேதியன்று இணையதள செயல்பாட்டில் தடங்கல் ஏற்பட்டு தீடீரென சர்வர் முடங்கியது. விசாரணையில் எய்மஸ்சின் இணையதள தகவல்களை சேகரிக்கும் கணினி, ‘சர்வர்’ ஆகியவற்றை முடக்கும் விதமாக, ‘ஹேக்கர்’கள் ‘சைபர்’ தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாயின. எனினும் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் … Read more

ராஜபாளையம்: இருதரப்பு பிரச்னையால் மோதல் உண்டாகும் சூழல்! – கோயிலுக்கு சீல் வைத்த வருவாய்த்துறையினர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த இருதரப்பினர் பூஜை முறைகள் செய்து வருகின்றனர். இரு தரப்பினருக்கிடையேயான உடன்படிக்கையின்படி கோயிலில் வழிபாடு மற்றும் புரட்டாசி பொங்கல் திருவிழா நடத்துவதற்கான உரிமை ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் இரண்டு தரப்பினருக்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த புரட்டாசி மாதம் திருவிழா நடத்திய நிர்வாகத்தரப்பினர், உடன்படிக்கைப்படி கார்த்திகை மாதம் தொடக்கத்தில் மற்றொரு பிரிவினருக்கு கோயில் நிர்வாக சாவியை … Read more