திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாதிய பாகுபாடு காட்டுவதாக புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாதிய பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பழங்குடியின மாணவர்கள் ஒருவாரமாக பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

`EWS இட ஒதுக்கீடு சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்'- உச்ச நீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு தாக்கல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு (EWS), கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்ற மத்திய அரசின் மசோதா தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில், ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. இதில், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் உட்பட இரண்டு நீதிபதிகள், மசோதாவுக்கு எதிராகவும், மூன்று நீதிபதிகள் மசோதாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததையடுத்து, EWS பிரிவினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச … Read more

கத்தார் உலகக்கோப்பையில் தங்க காலணியை வெல்லப் போவது யார்? மெஸ்ஸிக்கு நெருக்கடி கொடுக்கும் வீரர்

கத்தார் உலகக்கோப்பையில் தங்க காலணிக்கான போட்டியில் பிரான்ஸ் வீரர் கய்லியன் பெப்பே முன்னிலை வகிக்கிறார். கோல் மன்னன் பெப்பே ஃபிபா உலகக்கோப்பை தொடர் தற்போது காலிறுதி சுற்று நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் அதிக கோல்கள் அடிக்கும் வீரர் தங்க காலணி விருதை பெறுவர். அந்த வகையில் கத்தார் தொடரில் தங்க காலணி விருதை வெல்ல 5 வீரர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், பிரான்ஸ் அணியின் இளம் வீரர் கய்லியன் பெப்பே 5 கோல்கள் … Read more

டிஆர்பி ராஜா திறந்து வைத்தார்: ரூ.10 லட்சத்தில்கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த ‘செங்கமலம்’ – வீடியோ…

மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில் யானை செங்கமலம் குளிப்பதற்கு கட்டப்பட்ட நீச்சல் குளத்தை மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து யானை செங்கமலம் நீச்சல் குளத்தில் குளிந்து மகிழ்ந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி பகுதியில் அமைந்துள்ளது ராஜகோபால சுவாமி கோவில். இந்த ஆலயம் இருக்கும் திருத்தலத்தையும் ‘தட்சிண துவாரகை’ என்றும் அழைப்பது உண்டு. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த ஆலயத்தில் கிருஷ்ணர் வடிவமாக இறைவன் வீற்றிருக்கிறார். … Read more

கன்னியாகுமரி மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அரசுப் பேருந்து மீது மணல் லாரி மோதி விபத்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அரசுப் பேருந்து மீது மணல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த பயணிகள், ஓட்டுநர் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏழைகளுக்கான இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக திமுக சீராய்வு மனு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏழைகளுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (டிச.,5) சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 10 சதவீத இடஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பால் 133 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாக திமுக.,வின் சீராய்வு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுடில்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏழைகளுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஏழைகளுக்கான … Read more

“சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால், அரசு அதை கைவிட வேண்டும்!" – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்ட சீரமைப்பு என்ற பெயரில் சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”தமிழக அரசின் சமூக நலத்துறை இணை இயக்குநர் தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் சத்துணவுத் திட்ட அதிகாரிகள், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்திருக்கிறது. சத்துணவு அதில், தமிழகத்தில் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வரும் … Read more

வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரம் என பெயர் எடுத்த ஜேர்மன் நகரம்

வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரம் என பெயர் எடுத்துள்ளது ஜேர்மன் நகரம் ஒன்று. வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரங்கள் பட்டியலில் இடம் வெளிநாட்டவர்கள் வாழ மோசமான நகரங்கள் பட்டியலில் ஜேர்மன் நகரமான ஃப்ராங்பர்ட்டுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. InterNations என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், வெளிநாட்டவர்கள் வாழும் நகரங்களை தரவரிசைப்படுத்தியதில், 50 நகரங்கள் கொண்ட பட்டியலில் ஃப்ராங்பர்ட்டுக்கு 49ஆவது இடம் கிடைத்துள்ளது. அதாவது மோசமான நாடுகள் பட்டியலில் ஃப்ராங்பர்ட்டுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது எனலாம். Photo … Read more

விபத்து தொடர்பான வழக்கு ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய கோரி வழக்கு! காவல்துறை பதில் அளிக்க உத்தரவு…

சென்னை: விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய ஏதுவாக, வழக்கு தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சலிமா பானு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், “சாலை விபத்தில் பலியான எனது மகன்களுக்கு இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் … Read more

செய்யாறு ஆற்காடு சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு

செய்யாறு: செய்யாறு ஆற்காடு சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெங்கட்ராயன் பேட்டையில் கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.