பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் தொடர்பான வழக்கு! நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்..
சென்னை: 2023 ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழகஅரசு வழங்க உள்ள பொங்கல் பரிசு பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 26 தமிழ்நாட்டில் ஆண்டுதோறும், தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வேட்டி, சேலை, பணம் மற்றும் பொங்கல் வைக்க தேவைப்படும் தேவையான அரசி, முந்திரி, திராட்சை, கரும்பு என பரிசு தொகுப்பு வழங்கப்படும். கடந்த … Read more