`கி.ராவின் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம்' – திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கரிசல் மக்களின் வாழ்க்கையை அந்த மண் வாசனையோடு, அவர்களின் மொழியில் பதிவு செய்தவர் கி.ராஜநாராயணன். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் 1923-ல் பிறந்த கி.ரா என்கிற ஸ்ரீகிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம், தனது 99-வது வயதில் வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 17.5.20121-ம் தேதி காலமானார். ’கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்’ என்றழைக்கப்படும் இவர், ’கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக 1991-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர். இலக்கிய சிந்தனை, தமிழக … Read more

பொதிகளில் வந்த மிருகங்களின் கண்கள்: திகிலடைந்து போயுள்ள பல உக்ரைன் தூதரகங்கள்

ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்டுவரும் உக்ரைன் தூதரகங்களில் மர்மமான முறையில் மிருக கண்களை பொதிகளில் அனுப்பி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொதிகளில் மிருகங்களின் கண்கள் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் உக்ரைன் தூதரகத்தில் தொடர்ந்து 6 லெற்றர் வெடிகுண்டுகள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது இந்த சம்பவம் வெளியாகியுள்ளது. @getty தொடர்புடைய பொதிகள் அனைத்தும் ஒருவகையான திராவகத்தில் ஈரப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அதன் வாசனையும் வண்ணமும் தனித்துவமாக இருந்தது எனவும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சரகம் தெரிவித்துள்ளது. மேலும், ஹங்கேரி, நெதர்லாந்து, போலந்து, குரோஷியா, இத்தாலி … Read more

சபரிமலை பக்தர்களின் அவசரகால உதவிக்கு சத்திரம் விமான ஓடுதளத்தை தயார் நிலையில் வைக்க இடுக்கி ஆட்சியர் உத்தரவு

சபரிமலை செல்லும் பக்தர்களை அவசரகாலத்தில் மீட்க உதவும் வகையில் வண்டிப்பெரியார் அருகில் சத்திரம் பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தை தயார் நிலையில் வைக்க இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவு அம்மாநில இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன் கொடுமன் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அந்தப் பகுதியில் உள்ள சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான அரசு நிலத்தை சீரமைத்து விமான நிலையம் … Read more

சென்னை இசிஆர் கொட்டிவாக்கத்தில் ப்ளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை: உடற்கல்வி ஆசிரியர் கைது

சென்னை: சென்னை இசிஆர் கொட்டிவாக்கத்தில் நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை தொடர்பாக பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசனை கைது செய்துள்ளனர். புகையிலை பயன்படுத்தியதாக கூறி வெங்கடேசன் மாணவனை கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். மாணவர் தற்கொலைக்கு வெங்கடேசன் தான் காரனம் என்று மாணவனின் உறவினர்கள் பள்ளிக்கு சென்று அவரை தாக்கியுள்ளனர். புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் வெங்கடேசனை கைது செய்துள்ளனர். 

நடிகை நோரோ பதேஹியிடம் அமலாக்கத்துறை விசாரணை| Dinamalar

புதுடில்லி: இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய ரூ.200 கோடி மோசடி வழக்கில், பாலிவுட் நடிகை நோரா பதேஹியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் , இவரது மனைவி லீனாவும் ஆகியோர் டில்லி திஹார் சிறையில் இருந்தபோது, உடன் இருந்த தொழில் அதிபருக்கு ஜாமின் பெற்றுத் தருவதாகக் கூறி, அவரது மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கிலும் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு … Read more

சத்தீஸ்கர்: பணமோசடி வழக்கில் முதல்-மந்தரியின் துணை செயலாளர் கைது – அமலாக்கத்துறை அதிரடி

ராய்பூர், சத்தீஸ்கரில் உள்ள சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை அங்கிருந்து எடுத்துச் செல்லும் நிறுவனங்களிடம் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து, கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஐஏஎஸ் அதிகாரி சமீர் விஷ்னோய், இந்திராமணி குழுமத்தை சேர்ந்த சுனில் அகர்வால் மற்றும் லட்சுமிகாந்த் திவாரி ஆகிய 3 பேரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். நிலக்கரி … Read more

Evening Post:வேலையின்மை திடீர் அதிகரிப்பு!-ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கேள்வி-AVM சக்சஸ் கதை!

வேலையில்லா விகிதம் திடீர் அதிகரிப்பு… தேவைப்படும் முன்னெச்சரிக்கை..!   job கொரோனா உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கி ஓராண்டுக்கு மேலாகி விட்டபோதிலும், இந்தியாவில் வேலையில்லா விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த நவம்பர் மாதத்தில் முந்தைய 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு வேலையில்லா விகிதம் திடீரென அதிகரித்துள்ளதாக CMIE தரவுகள் தெரிவிக்கின்றன. முடங்கிய சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை தாங்கி பிடிக்கக்கூடியதாக கருதப்படும் முக்கிய துறைகளில் ஒன்றாக கருதப்படுவது சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான். * … Read more

இது முழுமையான பேரழிவு! உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது குறித்து ஜேர்மனி வீரர் வேதனை

கத்தார் உலகக்கோப்பை தொடரில் இருந்து ஜேர்மனி வெளியேறியது குறித்து அந்த அணியின் வீரர் தாமஸ் முல்லர் வேதனை தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை வெளியேற்றம் அல் பாய்ட் மைதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில், ஜேர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா அணியை வீழ்த்தியது. ஆனால், 4 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்த ஜேர்மனி அணி, அதிக கோல்களையும் விட்டுக் கொடுத்திருந்ததால் சூப்பர் 16 வாய்ப்பை இழந்தது. அதே சமயம் 6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த ஜப்பானும், … Read more

பொம்மை முதல்வரால் தமிழகத்திற்கு என்ன பயன்? கோவை அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்…

கோவை: பொம்மை முதல்வரால் தமிழகத்திற்கு என்ன பயன் கிடைத்துள்ளது? என கோவையில் இன்று திமுகஅரசுக்கு எதிரான அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக சரமாரி கேள்வி எழுப்பினார். உண்ணாவிரத மேடைக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேரில் வந்து  அதிமுக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். 18 மாத திமுக ஆட்சிக் காலத்தில் என்ன நன்மை நடந்துள்ளது? ‘எத்தனை வழக்கு போட்டாலும், சட்ட ரீதியாக தகர்த்தெறிவோம்.  ‘ஆட்சி மாறினால் காட்சி … Read more

நெல்லை மாவட்ட எஸ்.பி. ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும்: தமிழ்நாடு ஆதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம்

நெல்லை: நெல்லை மாவட்ட எஸ்.பி. ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்த தமிழ்நாடு ஆதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. நெல்லை மாவட்டம் சிவந்திபட்டியை சேர்ந்த பரமானந்தம் என்பவர் நிலத்தை ஆக்கிரமிக்கப்ட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.