திருவண்ணாமலையில் தேரோட்டம் தொடங்கியது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயில் தேரோட்டம் இன்று காலையில் தொடங்கியது. காலை முதல் இரவு வரை இந்த தேரோட்டம் நடைபெறுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலையில் தேரோட்டம் தொடங்கியது. அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடந்து வருகிறது. இந்த தீபத் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று காலை 11 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகர் வெள்ளி யானை வாகனத்திலும் கோவில் ராஜகோபுரம் எதிரே இருக்கும் … Read more