ஏடாகூட வீடியோவால் சிக்கிய நீதிபதி மீது நடவடிக்கை?| Dinamalar
புதுடில்லி, :புதுடில்லியில் நீதிபதி ஒருவர், தன் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ‘வீடியோ’ வெளியானதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. புதுடில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர், தன் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பான வழக்கை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்றம், ‘தனி நபரின் உரிமையில் தலையிட்டு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான … Read more