`கி.ராவின் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம்' – திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கரிசல் மக்களின் வாழ்க்கையை அந்த மண் வாசனையோடு, அவர்களின் மொழியில் பதிவு செய்தவர் கி.ராஜநாராயணன். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் 1923-ல் பிறந்த கி.ரா என்கிற ஸ்ரீகிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம், தனது 99-வது வயதில் வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 17.5.20121-ம் தேதி காலமானார். ’கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்’ என்றழைக்கப்படும் இவர், ’கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக 1991-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவர். இலக்கிய சிந்தனை, தமிழக … Read more