துலாபார காணிக்கை செலுத்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு| Dinamalar
திருப்பதி ;திருப்பதி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் பசு வழிபாட்டு நிலையத்தில், பசுவின் எடைக்கு எடை தீவன துலாபார காணிக்கை செலுத்தி வழிபட்டார். நேற்று முன்தினம் இரவு திருமலை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேற்று காலையில் திருமலை ஏழுமலையானை வழிபட்டார். இதையடுத்து, திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ‘கோமந்திர்’ என அழைக்கப்படும் தேவஸ்தானத்தின் பசு வழிபாட்டு நிலையத்திற்கு அவர் சென்றார். அங்கு அவரை கோமந்திர் நன்கொடையாளரும், தமிழ்நாடு திருப்பதி திருமலை … Read more