`ஆண்டுக்கு ரூ.20 லட்சம் இலக்கு’ பொறியாளர் வேலையை விட்டு விவசாயத்தில் களமிறங்கிய இளைஞர்!
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்திலுள்ள தாரா – தேரி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் மெஜேஜி . கணினி பொறியியல் பட்டதாரியான இவர், இந்தூரிலுள்ள பெரிய நிறுவனம் ஒன்றில் அதிக சம்பளத்துடன் வேலைப் பார்த்து வந்துள்ளார். ஹர்ஷ்வர்தன் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், இயல்பிலேயே விவசாயத்தின் மீது ஈடுபாடு கொண்டவர். இவர் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் அவர்களின் விவசாய முறைகளை அக்கறையுடன் கவனித்து ஆராய்ந்து வந்தார். ஹர்ஷ்வர்தன் மெஜேஜி இவர் பெறியாளராக பணியாற்றிவந்த சமயத்தில், … Read more