பதிலடி கொடுத்த முன்னாள் வீரர்| Dinamalar
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி குறித்து கிண்டலடித்த பாகிஸ்தான் பிரதமருக்கு, இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்று பைனலுக்கு முன்னேறியது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ‘இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பைனலில் 152/0 மற்றும் 170/0 இடையே மோதல் நடக்கிறது’ என கிண்டலாக தெரிவித்திருந்தார்.அதாவது, கடந்த … Read more