ஒரே வாரத்தில் 3 ட்ரோன்கள் சுட்டு அழிப்பு பஞ்சாப் டி.ஜி.பி., தகவல்| Dinamalar

சண்டிகர் :“பஞ்சாபில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாகிஸ்தான் பகுதியில் இருந்து எல்லை தாண்டி வந்த மூன்று ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு, 12 கிலோ ‘ஹெராயின்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது,” என, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கவுரவ் யாதவ் மேலும் கூறியிருப்பதாவது: நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், இங்குள்ள பயங்கரவாதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதையடுத்து, கடந்த … Read more

டிசம்பர் 3: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 196-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 196-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டிச-03: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கருங்கடலில் வலிமையை இழந்த ரஷ்யா: அடிமேல் அடி விழும் நிலையில் உக்ரைனுடன் சமரச முயற்சி

ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை அதன் 15 சதவிகித வலிமையை உக்ரைனுடனான போரில் இழந்து விட்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. வலிமை இழந்த ரஷ்யா உக்ரைன் ரஷ்யா போர் 10 வது மாதமாக தொடரும் நிலையில், கிட்டத்தட்ட 1 லட்சம் வீரர்களை ரஷ்யா இழந்து இருப்பதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அத்துடன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கெர்சனையும் உக்ரைனிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ரஷ்யாவின் ஒற்றை பகுதியாக ஜனாதிபதி புடினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கெர்சனை … Read more

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி| Dinamalar

புதுடில்லி தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 50 சதவீத, ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை, ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மருத்துவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில், அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 2020ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு … Read more

உலக கோப்பையில் பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வி: இறுதி நொடிகளில் வித்தை காட்டிய கேமரூன்

உலக கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட பிரேசில் அணியை கேமரூன் அணி 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. பிரேசில்-கேமரூன் மோதல் கத்தாரின் லுசைல் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் ஜி-யில் உள்ள பிரேசில் மற்றும் கேமரூன் அணிகள் மோதின. உற்சாகமான ரசிகர்கள் பட்டாளத்திற்கு மத்தியில் களமிறங்கிய பிரேசில் அணி, ஒவ்வொரு முறை பந்தை கோலுக்காக கொண்டு செல்லும் போது ரசிகர்கள் பலத்த கோஷங்களை எழுப்பினர். fifa.com ஆனால் போட்டி தொடங்கிய … Read more

அசோக் லேலாண்டுக்கு புதிய மனிதவள தலைவர்| Dinamalar

சென்னை, ‘அசோக் லேலாண்டு’ நிறுவனம், அதன் புதிய மனிதவள தலைவராக சஞ்சய் வி ஜோராபூரை நியமித்துள்ளது. முன்னதாக, இந்த பதவியில் இருந்த அமன்பிரீத் சிங், ‘ஹிந்துஜா’ குழுமத்தின் தலைமை பொறுப்புக்கு மாற்றப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆட்டோமேஷன், இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளில் மிகுந்த அனுபவசாலியான சஞ்சய், எச்.எப்.சி.எல்., குழுமத்தின் மனிதவள தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, ‘அசோக் லேலாண்டு’ நிறுவனம், அதன் புதிய மனிதவள தலைவராக சஞ்சய் வி ஜோராபூரை நியமித்துள்ளது. முன்னதாக, இந்த பதவியில் இருந்த … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: செர்பியா அணியை 2-3 என்ற கோல் கணக்கில் வென்றது சுவிச்சர்லாந்து அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு-G  உள்ள செர்பியா – சுவிச்சர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் செர்பியா அணியை 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சுவிச்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.

கே.ஜி.எப்., இசை திருட்டு விவகாரம் :ராகுலுக்கு கர்நாடக ஐகோர்ட் நோட்டீஸ்| Dinamalar

பெங்களூரு, பாரத் ஒற்றுமை யாத்திரையில் கே.ஜி.எப்., – 2 பாடல் இசையை பயன்படுத்தியது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல், அக்கட்சியின் சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா, யாத்திரை பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று ‘நோட்டீஸ்’ அனுப்பியது. காங்கிரஸ் கட்சியின், பாரத் ஒற்றுமை யாத்திரை, செப்டம்பர் 30 முதல் 21 நாட்கள் கர்நாடகாவில் நடந்தது. இந்த யாத்திரையில், கே.ஜி.எப்., – -2 படத்தின், சுல்தான் பாடல் இசையின் வரிகளை மட்டும் மாற்றி, ராகுல் … Read more

அமெரிக்கா இல்லாமல்…ஐரோப்பாவிற்கு பலம் இல்லை: பின்லாந்து பிரதமர் பகீர் கருத்து

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் அளவுக்கு ஐரோப்பாவிற்கு பலம் இல்லை என பின்லாந்தின் இளம் பிரதமர் சன்னா மரின் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிற்கு பலம் இல்லை அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள லோவி இன்ஸ்டிடியூட் திங்க் டேங்கில் வெள்ளியன்று பின்லாந்து பிரதமர் சன்னா மரின்  பேசினார். அப்போது நான் உங்களிடம் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று பேச தொடங்கிய மரின், ஐரோப்பா இப்போது போதுமான அளவு பலமாக இல்லை, “அமெரிக்கா இல்லாமல் நாம் சிக்கலில் தான் இருப்போம்.” என்று தெரிவித்துள்ளார். … Read more