மேள, தாளம் முழங்கிட சாலைகளில் மக்கள் உற்சாக வரவேற்பு| Dinamalar

ஆமதாபாத்: குஜராத் 2ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவில் பிரதமர் மோடி தனது ஓட்டை ஒரு பள்ளியில் உள்ள சாவடியில் பதிவு செய்தார். ஓட்டுப்போட வந்த பிரதமருக்கு ஆமதாபாத் மக்கள் சிறப்பான வரவேற்பபை அளித்தனர். நடந்து சென்று மக்களிடம் கையசைத்தார் 14 மாவட்டங்கள் 93 தொகுதிகளில் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஓட்டுப்பதிவையொட்டி சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அவரது இல்லத்திற்கு சென்று தாயாரிடம் வணங்கி ஆசி பெற்றார். இன்று காலை 9 மணிக்கு … Read more

லண்டனில் மீண்டும் மக்கள் முன் தோன்றிய இளவரசி டயானா! வியக்க வைத்த வீடியோ, புகைப்படங்கள்

The Crown தொடரின் ஆறாவது சீசன் படப்பிடிப்பில் இளவரசி டயானா அணிந்திருந்த அதே உடையை அணிந்து நடிகை எலிசபெத் டெபிக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இளவரசி டயானா  ஏனெனில் மீண்டும் டயானா உயிருடன் வந்துவிட்டார் என பலரும் கூறும் வண்ணம் அச்சு அசல் டயானா போலவே டெபிக்கி இருந்தார். டயானா கடந்த 1997 ஆகஸ்ட்டில் இறந்த போது பிரான்ஸின் பாரீஸில் இருந்த ரிட்ஸ் ஹொட்டலில் தான் தங்கியிருந்தார். அங்கிருந்து வெளியேறி காரில் தனது காதலர் டோடி அல் … Read more

மகா தீபத்தை யொட்டி திருவண்ணாமலையில் மலையேறும் பக்தர்களுக்கு 10 கட்டுப்பாடுகள் – முழு விவரம்..

திருவண்ணாமலை: நாளை மகா தீபத்தை யொட்டி., மலை ஏறுவதற்கு 2500 பேருக்கு மட்டுமே அடையாள அட்டையுடன் அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், மலையேறு நபர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையின்படி முக்கிய 10  கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விதித்து உத்தரவிட்டுள்ளார். கார்த்திகை தீபத்திருவிழா அக்னிஸ்தலமான திருவண்ணாமலையில்,  நவம்பர் 27ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிறப்பு நிகழ்வாகாக நாளை (டிசம்பர் 6ந்தேதி) 2668 அடி உயரமுள்ள மலை மீது … Read more

களக்காடு, தலை அணை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நெல்லை: களக்காடு, தலைஅணை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு சரணாலயத்துக்குட்பட்ட தலை அணை சூழல் சுற்றுலா பகுதியில் தொடர் நிர்வரத்து அதிகரித்துள்ளது. 

BANvIND: `இந்திய பவுலர்களைப் பதம் பார்த்த மெஹடி ஹாசன்!' – வங்கதேசம் திரில் வெற்றி!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடுகிறது என்றாலே பரபரப்பான திரில்லருக்கு பஞ்சம் இருக்காது. மற்ற அணிகளுடன் வங்கதேசம் சற்று தொய்வடைந்து காணப்பட்டாலும் இந்தியா என்று வந்துவிட்டால் தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற நினைப்பதை நாம் நெடுங்காலமாக வரலாற்றின் பக்கங்களில் கண்டு வருகிறோம். 2007 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் தொடங்கிய இந்த திரில்லர்கள் 2016 டி20 உலகக்கோப்பை, 2018 நிதாஸ் டிராபி என சென்று சற்று முன் முடிந்த டி20 உலகக்கோப்பை வரை … Read more

முருங்கைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

முருங்கைக்காய் ஒரு ஆரோக்கியமான உணவு என்பது உண்மைதான்..! ஆனால் இதில் நன்மைகள் மட்டுமே இல்லை தீமைகளும், பக்க விளைவுகளும் உள்ளது என்பது தெரியுமா? சர்க்கரை அளவு அதிகளவு முருங்கைக்காய் சாப்பிடும்போது அது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைக்கிறது. இதனால் ஹைப்போக்ஸிசிமியா என்னும் நோய் கூட ஏற்படலாம். அலர்ஜி பிரச்சனை இதில்உள்ள சில வேதிப்பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். குறிப்பாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும். முருங்கைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் இருந்தாலும் … Read more

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுகிறது…..

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வருகிறதுரு. இதனால் சென்னை உள்பட புதுச்சேரி மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி . தாழ்வு மண்டலமாகி புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் … Read more

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: இருவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த கூலி  தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ள்ளார்.கடந்த 3 ஆண்டாக காதலிக்க வற்புறுத்தி கடத்திச்சென்று கட்டாய பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொழிலாளி ஜெய்குமாருக்கு உடந்தையாக இருந்த அவரது தயார் சாந்தி கைது செய்யப்பட்டார்.

Doctor Vikatan: இரு வருடங்களாகத் தொடரும் மாஸ்க் அணியும் பழக்கம்… நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்குமா?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி சளி, ஜுரம் என ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டிருக்கும். ஆனால், கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்து அந்தப் பிரச்னை கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். விடாமல் மாஸ்க் அணிந்து வருகிறேன். ஒருவேளை அதுதான் காரணமாக இருக்குமா? தொடர்ந்து மாஸ்க் அணிவது சரியா தவறா? அப்படி அணிந்து வந்தால் இம்யூனிட்டி பவர் குறையும் என்கிறார்களே? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி டாக்டர் குமாரசாமி Doctor … Read more