பெங்களூரில் அதிர்ச்சி: இளைஞரை கல்லை போட்டு கொலை செய்த கும்பல்: வீடியோ வைரல்| Dinamalar
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கேபி அக்ரஹாரா பகுதியில் தெருவில், இளைஞர் ஒருவரை, ஒரு கும்பல் கல்லை போட்டு கொலை செய்யும் வீடியோ காட்சி இணையதளத்தில் பரவி வருகிறது. கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள கேபி அக்ரஹாரா பகுதியில் தெரு ஒன்றில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரத்தில் வீடு ஒன்றில் அமர்ந்திருக்கும் … Read more