`வீடுகளில் விரிசல்; நிலத்தடி நீர் பாதிப்பு' – கல் குவாரிக்கு எதிராக திரண்ட 7 கிராம மக்கள்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த பிரிதி கிராமம், இளையாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்று இயங்கிவருகிறது. இந்த கல் குவாரியானது, 14 ஏக்கர் நிலத்தில் இயங்கிவருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த கல் குவாரியை எடப்பாடியைச் சேர்ந்தவர் நடத்திவருவதாக தெரிகிறது. இந்த கல் குவாரியில், கடந்த ஒரு மாத காலமாக அங்குள்ள கற்களை வெடிகள் வைத்தும், கெமிக்கல் பயன்படுத்தியும் எடுத்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த பகுதி, ஊர் மக்கள், பா.ஜ.க தெற்கு ஒன்றிய தலைவர் சசி தேவி … Read more