குளிர்கால கூட்டத்தொடர்; முதல் நாளில் ஊடகங்களுடன் பிரதமர் மோடி உரையாடல்: மக்களவை செயலகம்
புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நாளை முதல் தொடங்கி வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடப்பட்டது. நாடாளுமன்றத்தின் வளாகத்தில் மத்திய ராணுவ மந்திரி மற்றும் மக்களவையின் துணை தலைவரான ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் முறைப்படி இன்று கூடியது. இந்த கூட்டத்தில், அரசு சார்பில் நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்ற இணை மந்திரிகள் முரளீதரன் மற்றும் அர்ஜூன் ராம் மேக்வால் … Read more