`மாணவர்கள் நலனா… அரசியலா?' – மேட்டுப்பாளையம் அறிவு சார் மையம் விவகாரத்தில் மோதும் அதிமுக-திமுக
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நகராட்சிகளில் அறிவு சார் நூலக மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்காக ரூ.1.87 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி மேட்டுப்பாளையத்தில், நகரவை மணிநகர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள பழைய தொடக்கப் பள்ளி வளாகத்தில் அறிவு சார் மையம் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. மேட்டுப்பாளையம் மணிநகர் பள்ளி கோவை: பகையாளியைக் கொல்ல ஆன்லைனில் வெடிபொருள் வாங்கிய ஆசாமி கைது – சிக்கியது எப்படி?! ஆனால் நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்கள் … Read more