வருவாய் புலனாய்வு குழு சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்: தங்க கடத்தல் சகோதரர்கள் சிக்கியது எப்படி?
ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு தங்கம் கடத்தி வருவதாக திருச்சி புலனாய்வு இயக்குநராக குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் மோட்டார் சைக்கிள், கார், பஸ் என அனைத்து வாகனங்களையும் போலீஸார் உதவியுடன் புலனாய்வு குழுவினர் சோதனை செய்தனர். அப்போது ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தை சேர்ந்த கலீல் ரகுமான் என்பவர் கைப்பையில் ஐந்து கிலோ தங்கத்தை … Read more