ஏடாகூட வீடியோவால் சிக்கிய நீதிபதி மீது நடவடிக்கை?| Dinamalar

புதுடில்லி, :புதுடில்லியில் நீதிபதி ஒருவர், தன் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ‘வீடியோ’ வெளியானதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. புதுடில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர், தன் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பான வழக்கை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்றம், ‘தனி நபரின் உரிமையில் தலையிட்டு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான … Read more

03.12.22 சனிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | Deceember – 3 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

போர் தொடர்கிறது..!அமெரிக்காவுடன் நிலைமை கடினமாகிறது: ரஷ்யா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ரஷ்யாவின் நலன்களை பாதுகாக்க ஜனாதிபதி விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு தயார் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 9 மாதங்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே இதுவரை நேரடியாக நடத்தப்பட்ட இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் மற்றும் துருக்கியின் தலைமையில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை என அனைத்து தோல்வியில் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் ரஷ்யா இதனை … Read more

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி| Dinamalar

புதுடில்லி:’மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை நம் நாட்டில் அறிமுகம் செய்வதற்கு ஏதாவது அத்தியாவசியமான காரணம் உள்ளதா?’ என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நம் நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட, டி.எம்.எச்., 11 என்ற கடுகை களப் பரிசோதனை செய்ய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது. ஆர்வலர்கள் எதிர்ப்பு இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு இந்த அனுமதியை அளித்தது. இதற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் … Read more

திண்டுக்கல்: திருமணம் மீறிய உறவு… அலட்சியம்; ஒன்றரை வயது குழந்தை பலி! – தாய் கைது

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. திருப்பூரில் வேலை பார்க்கும் இவருக்கு துர்காதேவி என்ற மனைவியும் ஒரு மகன், மகளும் இருக்கின்றனர். தம்பதியிடையே கருத்துவேறுபாடு காரணமாக 9 மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். துர்காதேவி தன்னுடைய ஒன்றரை வயது மகள் ரித்திகாவுடன் நிலக்கோட்டை அருகே பழைய சிலுக்குவார்பட்டியில் தன்னுடைய தாய் மாமா பால்பாண்டி வேலை பார்க்கும் தோட்டத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார்.  துர்காதேவி இந்த நிலையில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் சடலமாக கிடந்ததாகவும் துர்கா கூறியதன் அடிப்படையில் போலீஸார் … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: போர்ச்சுகல் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது தென் கொரியா அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு-H  உள்ள போர்ச்சுகல் – தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா அணி வெற்றி பெற்றது.

பசுமை இலக்கை எட்டியது போக்ஸ்வாகன் தொழிற்சாலை| Dinamalar

அவுரங்காபாத்,:மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரில் இருக்கும் ‘போக்ஸ்வாகன்’ குழுமத்தின் தயாரிப்பு ஆலை, 100 சதவீதம் பசுமை ஆற்றலால் இயங்கும்படி மாற்றம் செய்யப்பட்டுஉள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. போக்ஸ்வாகன் குழுமத்தின் துணை நிறுவனங்களான ‘ஸ்கோடா, போக்ஸ்வாகன், ஆடி, போர்ஷே, லம்போர்கினி’ ஆகிய அனைத்தும், ‘கோ டூ ஜீரோ’ எனும் 100 சதவீத பசுமை ஆற்றல் இலக்கை, 2025க்குள் அடையும்படி நிர்ணயித்து இருந்தது. ஆனால், 2022 முடிவதற்குள்ளாகவே இதனை செய்து காட்டியுள்ளது, இந்த குழுமம். அத்துடன், மகாராஷ்டிரா மின்சார வினியோக நிறுவனத்திடம் … Read more

“எங்களை உயிருடன் புதைப்பதற்கு சமம்!” – நெற்பயிரை அழித்து சாலை அமைக்கும் பணியால் கலங்கிய விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, ரூ.191.34 கோடி மதிப்பீட்டில் மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், திருவையாறு உள்ளிட்ட ஊர்கள் வழியாக 6.74 கிலோமீட்டர் தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நெற்பயிரை அழித்து சாலை அமைக்கும் பணி இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், “இந்தப் பகுதியில் நெல், கரும்பு, வாழை, தென்னை மரங்கள், வெற்றிலைக் கொடிக்கால் உள்ளிட்ட … Read more

ஐபிஎல்லில் ஓய்வு அறிவித்த டுவைன் பிராவோ! ஆனாலும் சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகளின் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு அறிவிப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நட்சத்திர வீர ர் டுவைன் பிராவோவை விடுவித்ததைத் தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்தார். இது சென்னை அணியின் ரசிகர்களுக்கு கவலை அளித்தது. துடுப்பாட்டம், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் பிராவோ, கேட்ச் பிடித்தவுடன் நடனமாடுவதை ரசிகர்கள் கொண்டுவர். பிராவோவின் பதிவு இந்த நிலையில், ஓய்வு பெற்றாலும் சென்னை … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: கானா அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வென்றது உருகுவே அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு-H  உள்ள கானா – உருகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றது.