முருங்கைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் ஏற்படுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

முருங்கைக்காய் ஒரு ஆரோக்கியமான உணவு என்பது உண்மைதான்..! ஆனால் இதில் நன்மைகள் மட்டுமே இல்லை தீமைகளும், பக்க விளைவுகளும் உள்ளது என்பது தெரியுமா? சர்க்கரை அளவு அதிகளவு முருங்கைக்காய் சாப்பிடும்போது அது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைக்கிறது. இதனால் ஹைப்போக்ஸிசிமியா என்னும் நோய் கூட ஏற்படலாம். அலர்ஜி பிரச்சனை இதில்உள்ள சில வேதிப்பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். குறிப்பாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும். முருங்கைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் இருந்தாலும் … Read more

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுகிறது…..

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வருகிறதுரு. இதனால் சென்னை உள்பட புதுச்சேரி மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி . தாழ்வு மண்டலமாகி புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் … Read more

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: இருவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த கூலி  தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ள்ளார்.கடந்த 3 ஆண்டாக காதலிக்க வற்புறுத்தி கடத்திச்சென்று கட்டாய பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொழிலாளி ஜெய்குமாருக்கு உடந்தையாக இருந்த அவரது தயார் சாந்தி கைது செய்யப்பட்டார்.

Doctor Vikatan: இரு வருடங்களாகத் தொடரும் மாஸ்க் அணியும் பழக்கம்… நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்குமா?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி சளி, ஜுரம் என ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டிருக்கும். ஆனால், கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்து அந்தப் பிரச்னை கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். விடாமல் மாஸ்க் அணிந்து வருகிறேன். ஒருவேளை அதுதான் காரணமாக இருக்குமா? தொடர்ந்து மாஸ்க் அணிவது சரியா தவறா? அப்படி அணிந்து வந்தால் இம்யூனிட்டி பவர் குறையும் என்கிறார்களே? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி டாக்டர் குமாரசாமி Doctor … Read more

‘போக்சோ’ வழக்குகளில் அவசரமாக கைது செய்யக்கூடாது கூடாது! டி.ஜி.பி. சைலேந்திரபாபு

சென்னை :  முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க  வேண்டும். ‘போக்சோ’ வழக்குகளில் அவசரமாக கைது செய்யக்கூடாது கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். போக்சோ வழக்குகள் தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள  சுற்றறிக்கையில் , சென்னை உயர்8நீதிமன்றத்தின்  சிறுவர் நீதிக்குழு மற்றும் ‘போக்சோ’ குழுவினர் ‘போக்சோ’ சட்டத்தை (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம்) ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் … Read more

துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா: தமிழிசை புகழாரம்..!

புதுச்சேரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டினார். பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை; துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன் என கூரினார்.

புற்றுநோய் மருந்துகள் விலைக்கு கட்டுப்பாடு; எதிர்த்த மனு கர்நாடகா ஐகோர்ட்டில் தள்ளுபடி| Dinamalar

பெங்களூரு: புற்றுநோய்க்கு, கைக்கெட்டும் கட்டணத்தில் சிகிச்சை பெற வசதியாக, 42 மருந்துகளின் விலைக்கு, கட்டுப்பாடு விதித்த மத்திய அரசின் நடவடிக்கையை, கர்நாடக உயர்நீதிமன்றம் வரவேற்றது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தள்ளுபடி செய்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு, குறைந்த கட்டணத்தில் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். எனவே புற்றுநோயை கட்டுப்படுத்த பயன்படுத்தும் 42 விதமான மருந்துகளின் விலைக்கு, கட்டுப்பாடு விதித்தது. 30 சதவீதம் சலுகை விலையில் மருந்துகள் வழங்கும்படி, 2019 பிப்ரவரி … Read more

Motivation Story: அன்று… வங்கிக் கொள்ளையன்; இன்று… பிரபல வழக்கறிஞர் – ஷான் ஹோப்வுட் ரியல் ஸ்டோரி

`சில நேரங்களில், தடைகள் உண்மையில் தடைகளாக இருப்பதில்லை. அவை, சவால்களையும் சோதனைகளையும் `நல்வரவு’ கூறி வரவேற்பவையாக இருக்கின்றன.’ – அமெரிக்க நடிகர் பால் வாக்கர் (Paul Walker) குற்றவாளிக்கூண்டு. அதில் நின்றுகொண்டிருந்தவனுக்கு வெறும் 23 வயது. பெயர் ஷான் ஹோப்வுட் (Shon Hopwood). செய்த குற்றம், ஐந்து வங்கிகளில் கொள்ளையடித்தது. அன்றைக்கு தீர்ப்பு வழங்கும் நாள். இளைஞனுக்குப் பின்னால் 30-க்கும் மேற்பட்ட அவனுடைய குடும்ப உறுப்பினர்கள், என்ன தீர்ப்பு வரப்போகிறதோ என்ற பதைபதைப்போடு காத்திருந்தார்கள். நீதிபதி வந்து … Read more

அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவன் மரணத்திற்கு காரணமாக இருந்த பெண்! அழுத பெற்றோர்.. புதிய முக்கிய தகவல்

அவுஸ்திரேலியாவில் வாகனம் மோதியதில் இலங்கை சிறுவன் உயிரிழந்த நிலையில் அதற்கு காரணமான 90 வயது பெண் மீது இதுவரையில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. அழுத பெற்றோர் கல்வின் விஜிவீர (17) என்ற 12ஆம் ஆண்டு மாணவர் கடந்த வியாழக்கிழமை சாலையில் சென்ற போது 90 வயது மூதாட்டி ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. இதையடுத்து அவர் வேனுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார். கல்வின் மரணம் அவர் குடும்பத்தாரை உலுக்கியுள்ளது. அதிலும் சிங்கப்பூரில் இருந்த … Read more

நைஜீரியாவில் மதவழிபாட்டு தளத்தில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் உயிரிழப்பு

கட்சினா: நைஜீரியாவில் மதவழிபாட்டு தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். கட்சினா மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இரவில் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது துப்பாக்கியேந்தி நுழைந்த மர்மநபர்கள், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். மேலும் பலரை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதில் கிராமமக்கள் உதவியுடன் சிலர் மீட்கப்பட்டனர்.