பொம்மை முதல்வரால் தமிழகத்திற்கு என்ன பயன்? கோவை அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்…
கோவை: பொம்மை முதல்வரால் தமிழகத்திற்கு என்ன பயன் கிடைத்துள்ளது? என கோவையில் இன்று திமுகஅரசுக்கு எதிரான அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக சரமாரி கேள்வி எழுப்பினார். உண்ணாவிரத மேடைக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேரில் வந்து அதிமுக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். 18 மாத திமுக ஆட்சிக் காலத்தில் என்ன நன்மை நடந்துள்ளது? ‘எத்தனை வழக்கு போட்டாலும், சட்ட ரீதியாக தகர்த்தெறிவோம். ‘ஆட்சி மாறினால் காட்சி … Read more