ஜெர்மனிக்கான பயணம்: ஒப்பந்தம் கையெழுத்து| Dinamalar
புதுடில்லி இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே, கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு களில் மக்கள் பரிமாற்றத்தை அதிகரிக்கும் வகையில், ‘விசா’ முறைகளில் சலுகை கள் அளிக்கும் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் அனலீனா பேர்பாக் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை புதுடில்லியில் அவர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, உக்ரைன் போர், ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம், பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்கள் உட்பட, பல்வேறு சர்வதேச … Read more