தந்தையின் கண் முன்னே ஒரு வயது மகனுக்கு ஏற்பட்ட கோர சம்பவம்: பீதியில் உறைந்த கிராம மக்கள்

மலேசியா அருகே அமைந்துள்ள Borneo தீவில், தந்தை ஒருவர் தமது ஒரு வயது மகனுடன் படகில் சென்ற நிலையில், முதலை ஒன்று தாக்கி குழந்தையை கவ்விச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை கவ்விய முதலை Borneo தீவில், படகை கரைக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் நிலையில், 11 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று அவர்களை தாக்கியுள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக குழந்தையை கவ்விய முதலை, தண்ணீருக்குள் மாயமானது. @CEN அந்த தந்தை தம்மால் இயன்ற அளவுக்கு … Read more

டிசம்பர் 4: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 197-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 197-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா- வங்கதேசம் அணிகள் இன்று மோதல்

மிர்பூர்: இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மிர்பூரில் நடைபெறுகிறது. இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் வெற்றி பெற ரோகித் ஷர்மா தலைமையிலான இந்தியா அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எருமேலி, புல்மேடு பாதைகளில் 15 ஆயிரம் பேர் பயணம்| Dinamalar

சபரிமலை: சபரிமலைக்கு, எருமேலி மற்றும் புல்மேடு பாதைகளில் நேற்று முன்தினம் வரை, 15 ஆயிரம் பக்தர்கள் பயணம் செய்து வந்துள்ளனர். கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள சுவாமி அய்யப்பனை தரிசிக்க, இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு உள்ளன. இதையடுத்து, சபரிமலைக்கான அனைத்து பாதைகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இவற்றில், எருமேலியில் இருந்து துவங்கும் பெருவழி பாதையான கோயிக்காவு, அழுதை, முக்குழி வழியாக, நேற்று முன்தினம் வரை, 11 ஆயிரத்து 400 பக்தர்கள் வந்துள்ளனர்.இந்த பாதையில் கோயிக்காவு … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – டிசம்பர் 5 முதல் 11 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

உலகளவில் 64.96 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.45 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.68 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, சேலம், தருமபுரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

ஏழுமலையான் தரிசனம் காத்திருப்பு நேரம் குறைந்தது| Dinamalar

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நேற்று மூன்று மணி நேரம் மட்டுமே காத்திருக்க வேண்டியிருந்தது. திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு நேற்று காலை நிலவரப்படி காத்திருப்பு அறைகளில் காத்திருக்காமல் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தர்ம தரிசனத்திற்கு மூன்று மணி நேரமும் 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு மூன்று மணி நேரமும் மட்டுமே பக்தர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு பால் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. … Read more

விளாச்சேரி ஐயப்பன் திருக்கோயில்

ஐயப்பன் திருக்கோயில், மதுரை மாவட்டம், விளாச்சேரி, முனியாண்டிபுரத்தில் அமைந்துள்ளது. சாகா மருந்தான அமிர்தம் வேண்டி, பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தார்கள். அமிர்தத்தை அசுரர்கள் குடித்தால், உலகில் அநியாயம் நிரந்தரமாகி விடும் என்பதை உணர்ந்த திருமால், நல்லவர்களைக் காப்பாற்ற மோகினி வடிவம் எடுத்தார். இந்த மோகினி வடிவத்துடன் இவ்வுலக நன்மை கருதி சிவபெருமான் இணைந்தார். அப்போது, சிவ, விஷ்ணுவின் ஆற்றல்கள் இணைந்த தர்மசாஸ்தா அவதரித்தார். அவரது மானிட அவதாரமான ஐயப்பன் பூவுலகில் அவதாரம் செய்தார். இந்த அவதாரமும் பங்குனி … Read more

டிசம்பர் -04: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.