ரஷ்யாவுடன் பிரித்தானியா போரில் உள்ளது…ஆனால் மக்களுக்கு தெரியாது: ராணுவ தலைவர் வெளிப்படை

ரஷ்யாவுடன் பிரித்தானியாவும் போரில் ஈடுபட்டு வருவதாக அந்த நாட்டின் முன்னாள் ராணுவ தலைவர் தெரிவித்துள்ளார்.   உக்ரைனுக்கான ஆதரவு உக்ரைன் மீது ரஷ்யா தனது போர் நடவடிக்கைகளை தொடங்கிய பிறகு பிரித்தானியா மற்றும் பிற நேட்டோ உறுப்பினர்கள் உக்ரைனில் நேரடியாக போரில் ஈடுபட மறுத்துவிட்டனர், ஏனென்றால் மேற்கு நாடுகள் அவர்கள் ரஷ்யாவுடன் முழுநீள போரை தவிர்க்க விரும்புவதாக தெரிவித்தார்கள். இருப்பினும் பிரித்தானியா அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் பல உக்ரைனுக்கு இராணுவ ஆதரவையும் நிதி உதவியையும் வழங்கியுள்ளனர், மேலும் மாஸ்கோ மீது … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: கோஸ்ட்டா ரிக்கா அணியை 2-4 என்ற கோல் கணக்கில் வென்றது ஜெர்மனி அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு இ-யில்  உள்ள கோஸ்ட்டா ரிக்கா – ஜெர்மனி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா அணியை 2-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.

மங்களூரு குக்கர் குண்டு வழக்கு என்.ஐ.ஏ.,விசாரணை துவக்கம்| Dinamalar

மங்களூரு :மங்களூரு ‘குக்கர்’ குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக துவக்கினர். கர்நாடகா மாநிலம், மங்களூரில் உள்ள பம்ப்வெல் பகுதியில், கடந்த 19ம் தேதி, ஷிவமொகா தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முகமது ஷாரிக், 24, என்பவர் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு கொண்டு சென்றபோது வெடித்தது. இதில், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம்,60, ஷாரிக் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ‘இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரிக்க வேண்டும்’ என, கர்நாடகஅரசு … Read more

"முதலமைச்சர், அமைச்சர்களிடம் பேசி அரசு வேலை வாங்கிடலாம்!" ரூ.51 லட்சம் சுருட்டிய காவல் ஆய்வாளர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷனராகப் பணியாற்றி, தற்போது ஓய்வுபெற்றிருக்கும் இவர், தன் மகனுக்கு வேலை தேடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவருடைய நண்பர் டேவிட்சனிடம் இது குறித்து தெரிவித்திருக்கிறார். டேவிட்சனோ, தனக்குப் பழக்கமான குமரய்யாவை அணுகுங்கள் என்று கூறி அவர் போன் நம்பரைக் கொடுத்திருக்கிறார். எனவே, செல்லத்துரை அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசியபோது, ‘நான் விழுப்புரத்தில் வேலை செய்கிறேன்’ என குமரய்யா (தற்போது தற்காலிகப் பணி நீக்கத்தில் இருக்கிறார்) கூறினாராம். அதைத் … Read more

நானும் இனவெறியை அனுபவித்துள்ளேன்: ராயல் சர்ச்சை தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் தகவல்

பக்கிங்காம் அரண்மனையை சுற்றி வளைத்துள்ள இனவெறி சர்ச்சைகளை தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் “இனவெறியை நாம் பார்க்கும் போதெல்லாம் அதை நாம் எதிர்த்து நிற்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார். லேடி சூசன் ஹஸ்ஸி மீதான இனவெறி சர்ச்சை செவ்வாயன்று பிரித்தானியாவின் ராணி கன்சார்ட் கமிலா நடத்திய “பெண்களுக்கு எதிரான உலகளாவிய வன்முறை தொற்றுநோய்” குறித்த கூட்டத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உதவியாளர் லேடி சூசன் ஹஸ்ஸி-யால் இனவெறி தாக்குதலுக்கு ஆளான தொண்டு நிறுவனத்தின் என்கோசி ஃபுலானி, … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: ஸ்பெயின் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது ஜப்பான் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு இ-யில்  உள்ள ஸ்பெயின் – ஜப்பான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி பெற்றது.

நான்காவது முறையாக விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்| Dinamalar

மும்பை: குஜராத் – மும்பை இடையே செல்லும் விரைவு ரயிலான ‘வந்தே பாரத்’ நான்காவதுமுறையாக நேற்று கால்நடைகள் மீது மோதியதில், அதன் முன்பாகம் சேதமடைந்துள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில், குஜராத்தின் காந்தி நகருக்கும், மஹாராஷ்டிராவின் மும்பைக்கும் இடையே ஓடுகிறது. நேற்று குஜராத்தின் உதாவாடா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, குறுக்கே வந்த கால்நடைகள் மீது மோதியது. இதில், ரயிலின் முன்பக்கம் சிறிய அளவில் சேதமடைந்தது. இதனால், ரயில் புறப்பட … Read more

வெளிச்சம் பாய்ச்சிய ஜூ.வி; வேலூர் சிறுவன் குடும்பத்துக்குக் குவியும் உதவிகள்!

கடந்த ஜூ.வி இதழில், வேலூரைச் சேர்ந்த வளர்மதி, உடல் மற்றும் மனநிலைக் குறைபாட்டால் அவதிப்படும் தன்னுடைய 19 வயது மகன் சரண்சங்கீத்தோடு வறுமையில் போராடிக்கொண்டிருக்கும் துயரம் பற்றிய ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதழ் வெளியான 26-11-2022 அன்றே, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், சிறுவனுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கிய தி.மு.க நிர்வாகிகள் மேலும் வளர்மதியிடம் போனில் பேசிய … Read more

இளவரசர் ஹரி-மேகனின் மகன் ஆர்ச்சியின் அரிய வைரல் புகைப்படம்!

இளவரசர் ஹரியின் மகன் ஆர்ச்சி ஹாரிசன் தனது அம்மா மேகன் மார்க்கல் மற்றும் பாட்டியுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் அரிதாக வெளியாகியுள்ளது. மே 2019-ல் பிறந்ததிலிருந்து இளவரசர் ஹரி மற்றும் மேகனுடன் மிகவும் அரிதாகவே பொதுவெளியில் காணப்பட்ட ஆர்ச்சி, சமீபத்தில் ஒரு வீடியோ காலில் மேகனின் மடியில் அமர்ந்திருக்கும்போது காணப்பட்டார். அமெரிக்க அரசியல் நிபுணர் டோனா பிரேசில் மற்றும் சமூக தாக்க ஆலோசனை நிறுவனமான ஃபுல் சர்க்கிள் ஸ்ட்ராடஜீஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோடகா எடி ஆகியோருடன் … Read more

இன்று தேசிய மாசு கட்டுபாட்டு தினம்| Dinamalar

ம.பி.,யின் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் 1984 டிச., 2–3ல் ‘மித்தோ ஐசோசைனட்’ விஷவாயு கசிந்து தாக்கியதில், 3787 பேர் பலியாகினர். 5 லட்சம் பேர் பலவித பாதிப்புக்கு உள்ளாகினர். இதுபோன்று மீண்டும் ஒரு கொடிய சம்பவம் நிகழாமல் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் டிச. 2ல் தேசிய மாசு கட்டுபாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.* உலகில் இன்றும் கட்டாய வேலை, கடன் கொத்தடிமை, குழந்தை திருமணம் போன்ற நவீன அடிமைத்தனம் தொடர்கிறது. இதை ஒழிக்க ஐ.நா., … Read more