பண கஷ்டத்தால் கடன் வாங்க சென்ற தையல்காரர்! அடுத்த சில நிமிடங்களில் லொட்டரியில் கிடைத்த கோடி பணம்
கேரளாவில் பண பற்றாக்குறையால் வங்கியில் கடன் வாங்க சென்ற தையல்காரருக்கு லொட்டரியில் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தையல்கடை கேரளாவின் மூர்கட்டுபாடியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசிப்பவர் கனில் குமார். இவர் சிறிய தையல்கடை நடத்தி வந்தார், கனில் மனைவி பிரசன்னாவும் அந்த கடையில் வேலை செய்து வந்தார். கிழிந்த துணிகளை தைக்கும் தங்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் வராதா என தம்பதி ஏங்கி வந்தனர். இந்த சூழலில் தான் காருண்யா ப்ள்ஸ் லொட்டரி சீட்டை கனில் வாங்கினார். manoramaonline … Read more