பயங்கரவாதிகளுக்கு எதிராக பாக்., உறுதியான நடவடிக்கை: இந்தியா வலியுறுத்தல்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்ததாக எப்.ஏ.டி.எப். அமைப்பின் குற்றச்சாட்டில் ”கிரே” பட்டியலிலிருந்த பாகிஸ்தான் அதிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைக்க செய்வதை தடுக்க ஆசிய பசுபிக் குழுக்களுடன் பாகிஸ்தான் தொடர்ந்து பணியாற்றும். ஏப்.ஏ.டி.எப்., அமைப்பின் ஆய்வு காரணமாக, மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட பல முக்கியமான பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை … Read more