10 முக்கிய சாலை குறுக்குவெட்டு சாலைகளில் நவீன முறையில் வடிகால் பணிகள்! மாநகராட்சி அதிகாரிகள் தகவல்…
சென்னை: 10 முக்கிய சாலை குறுக்குவெட்டுகளில் நவீன முறையில் வடிகால் கட்டியுள்ளதால் நடப்பாண்டு சென்னையில் மழைநீர் தேங்காது என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். சென்னை வரலாற்றில் முதன்முறையாக சாலையை கடக்கும் வகையில், புதிய தொழில் நுட்பத்துடன், கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய புளியந்தோப்பு உள்பட முக்கிய 10பகுதிகளில், சாலை குறுக்குவெட்டுகளில் முன் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் ஆர்சிசி கல்வர்ட் பாக்ஸ்களைக் கொண்ட ரெடிமேட் பெட்டிகளைக்கொண்டு நூதன முறையை கையாண்டு, … Read more