ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசுக்கு கேள்வி| Dinamalar
புதுடில்லி, ‘ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால்தான் நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படுகிறதா, இது பாரம்பரியமான போட்டி என்பதற்கு ஆதாரம் உள்ளதா’ என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம், ௨௦௧௪ல் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகத்தில் மிகப் பெரும் போராட்டம் நடந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக தமிழக சட்டசபையில், ௨௦௧௭ல் அவசர சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில் இந்த அவசர சட்டத்தை எதிர்த்தும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரியும், ‘பீட்டா’ எனப்படும் … Read more