`கோயில் முடிவில் வருத்தம்!’-மலபார் தேவசம் போர்டால் திருமணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட திருநர் தம்பதி
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் திருநம்பி நிலன் கிருஷ்ணா (23). திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அத்விகா (23), திருநம்பி. நிலன் கிருஷ்ணாவும், அத்விகாவும் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் அமைந்துள்ள பின்மார்ட் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். பணியின்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், பலரையும்போல திருமணம் செய்து சமூகத்தில் வாழ முடிவெடுத்தனர். இதற்காக கொல்லங்கோடு காச்சாங்குறிச்சி கோயிலில் வைத்து திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். கோயிலில் திருமணம் செய்வதற்காக தேதி முன்பதிவு … Read more