ஆரியங்காவு ஐயப்பன் கோயில்

அருள்மிகு ஐயப்பன் கோயில், கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள  ஆரியங்காவு என்ற இடத்ஹ்டில் அமைந்துள்ளது. சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவியுடன் கிரகஸ்தராக காட்சி தருகிறார். மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிர வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்குத் தேவையான துணிகளை நெய்து, அங்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு சென்ற வியாபாரிகளில் ஒருவர், ஆரியங்காவு கணவாய் வழியே சென்றார். அவருடன் அவரது மகள் புஷ்கலாவும் உடன் சென்றாள். காட்டுப்பாதை கடினமாக இருந்ததால், தன் மகளை அங்குள்ள மேல்சாந்தியின் (பூசாரி) இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, … Read more

டிச-02: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ரவுடி நாகாவை தெரியாது சோமண்ணா விளக்கம்| Dinamalar

பெங்களூரு பிரபல ரவுடியான வில்சன் கார்டன் நாகா, நேற்று முன்தினம் இரவு அமைச்சர் சோமண்ணாவை சந்தித்தாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக, அமைச்சர் சோமண்ணா கூறியதாவது: வில்சன் கார்டன் நாகா யார் என்றே தெரியாது. அவரை இதுவரை சந்தித்ததில்லை. தினமும் ஏராளமான மக்கள் என்னைப் பார்க்க வருகின்றனர். நாகா யார்; திம்மா யார்; பொம்மா யார் என்று தெரியவில்லை. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். சட்டத்துக்கு புறம்பான விஷயங்களைச் செய்ததில்லை. நான் 55 ஆண்டுகளாக அரசியலில் … Read more

உலக கோப்பையில் ஜப்பான் வெற்றி முன்பே தீர்மானிக்கப்பட்டது: ஜேர்மனிக்கு எதிரான சதி என ரசிகர்கள் கொந்தளிப்பு

2022ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி பெற்றுள்ளது. முன்னிலை பெற்ற ஸ்பெயின் கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் அணிக்கு இந்த போட்டியின் வெற்றி மிக முக்கியமாக கருதப்பட்ட நிலையில், ஸ்பெயின் ஜப்பான் ஆகிய இரு அணிகளுக்கு … Read more

கோகர்ணாவில் சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு| Dinamalar

உத்தரகன்னடா, :வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கோகர்ணாவுக்கு, சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணியர் குவிகின்றனர். உத்தரகன்னடாவின் கோகர்ணா பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம். கோவாவை விட, கோகர்ணா வெளிநாட்டு சுற்றுலா பயணியரை அதிகமாக ஈர்க்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். கொரோனா தொற்று பரவியதால், இரண்டு ஆண்டுகளாக கோகர்ணாவில், சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலாத்துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது தடை … Read more

குப்பை தொட்டியில் கிடந்த சூட்கேஸ்: திறந்த பார்த்த வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஸ்பெயின் பார்சிலோனா நகரத்தில் குப்பை வியாபாரி ஒருவர் தொட்டியில் உள்ள சூட்கேஸில் தலையில்லாத மற்றும் துண்டிக்கப்பட்ட ஆணின் உடல் வீசப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். சூட்கேஸில் அடைக்கப்பட்டு இருந்த மனித உடல் ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள முக்கிய பரபரப்பான வீதியில், தலையில்லாத துண்டாக்கப்பட்ட ஆணின் உடல் சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டு குப்பை தொட்டியில் வீசப்பட்டு இருப்பது காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. (Image: Twitter/324Cat) நவம்பர் 29ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் இந்த கொடூர சம்பவத்தை … Read more

சசி தரூர் விடுதலையை எதிர்த்து மனு| Dinamalar

புதுடில்லி சுனந்தா புஷ்கர்மர்ம மரணம் தொடர்பான வழக்கிலிருந்து காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, புதுடில்லி போலீசார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர். காங்கிரஸ் லோக்சபா எம்.பி.,யான சசி தரூர், சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணை, 2010ல் மூன்றாவது திருமணம் செய்தார். கடந்த, 2014ல் புதுடில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருவரும் தங்கியிருந்தனர். அப்போது ஜன., 17 அன்று இரவு, சசி தரூர் அறையில் இல்லாத நேரத்தில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் … Read more

ரஷ்யாவுடன் பிரித்தானியா போரில் உள்ளது…ஆனால் மக்களுக்கு தெரியாது: ராணுவ தலைவர் வெளிப்படை

ரஷ்யாவுடன் பிரித்தானியாவும் போரில் ஈடுபட்டு வருவதாக அந்த நாட்டின் முன்னாள் ராணுவ தலைவர் தெரிவித்துள்ளார்.   உக்ரைனுக்கான ஆதரவு உக்ரைன் மீது ரஷ்யா தனது போர் நடவடிக்கைகளை தொடங்கிய பிறகு பிரித்தானியா மற்றும் பிற நேட்டோ உறுப்பினர்கள் உக்ரைனில் நேரடியாக போரில் ஈடுபட மறுத்துவிட்டனர், ஏனென்றால் மேற்கு நாடுகள் அவர்கள் ரஷ்யாவுடன் முழுநீள போரை தவிர்க்க விரும்புவதாக தெரிவித்தார்கள். இருப்பினும் பிரித்தானியா அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் பல உக்ரைனுக்கு இராணுவ ஆதரவையும் நிதி உதவியையும் வழங்கியுள்ளனர், மேலும் மாஸ்கோ மீது … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: கோஸ்ட்டா ரிக்கா அணியை 2-4 என்ற கோல் கணக்கில் வென்றது ஜெர்மனி அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு இ-யில்  உள்ள கோஸ்ட்டா ரிக்கா – ஜெர்மனி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா அணியை 2-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.