மயிலாடும்பாறையில் புதிய வனச்சரக கட்டிடம் வருமா?.. மாவட்ட வன அதிகாரிகள் கவனிக்க கோரிக்கை

வருசநாடு: தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் மலைக்கிராம மக்கள் நலன்கருதி அறிமுகப்படுத்தப்பட்ட, ஏராளமான திட்டங்களை அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்தனர். அதனால், மலைக்கிராமங்கள் அடிப்படை வசதியின்றி தத்தளித்து … Read more

தூத்துக்குடி: திருட்டு பைக் விற்பனை… தவறான மின் இணைப்பு – ஒரே நாளில் நடந்த இரட்டைக்கொலை!

தூத்துக்குடி, சின்னக்கண்ணுபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் இரண்டு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில் 8 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் சினக்கண்ணுபுரம் முட்புதரில் உடலில் பல காயங்களுடன் இறந்து கிடந்தார். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ஜெயக்குமார் ஒரு திருட்டு பைக்கினை அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு ரூ.5,000-க்கு விற்பனை செய்திருக்கிறார். ஆனால், அந்த பைக்கின் உரிமையாளரான மற்றொரு சரவணன் என்பவர் பைக்கினை வாங்கிய … Read more

குஜராத் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல்: காலை 11மணி நிலவரப்படி 18.8% வாக்குப்பதிவு…

காந்திநகர்: முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் குஜராத்தில் காலை 11மணி நிலவரப்படி 18.8 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஜாம்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது மனைவியும் பாஜக வேட்பாளருமான ரிவாபா ஜடேஜா இன்று ராஜ்கோட்டில் வாக்களித்தார். குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று காலை 8மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வாக்குப்பதிவு … Read more

ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 3 மாதங்களில் 6,300 வழக்குகள் விசாரித்து முடிப்பு

மதுரை: ஐகோர்ட் மதுரைகிளையில் நீதிபதி ஆர்.மகாதேவன் அமர்வில் கடந்த 3 மாதங்களில் 6,300 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், சத்யநாராயணா பிரசாத் அமர்வு பொதுநல வழக்குகளை விசாரித்து இதுவரை 6,300 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி சத்யநாராயண பிரசாத் தெரிவித்துள்ளார்.

விஷ ஊசியில் இருந்து பிழைத்த மரண தண்டனை கைதி… புதிய ஆபத்தான முறையை முயற்சிக்க முடிவு

அமெரிக்காவில் மூன்று கொலை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு, இதுவரை முயற்சிக்காத புது முறையை பயன்படுத்த சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ ஊசி மூலமாக மரண தண்டனை மரண தண்டனை கைதியான ஆலன் யூஜின் மில்லர் என்பவருக்கு விஷ ஊசி மூலமாக மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், குறித்த தண்டனை நிறைவேற்றிய நிலையில், அவரது உயிர் பிரியவில்லை என்றே கூறப்படுகிறது. @getty மட்டுமின்றி மருத்துவர்களும் அதை உறுதி செய்ததுடன், … Read more

சென்னை மெட்ரோ ரயிலில் நவம்பர் மாதத்தில் 62.71 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த அக்டோபரை விட நவம்பர் மாதத்தில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. செ கடந்த அக்டோபர் மாதம் 61.56 லட்சம் பயணிகள் பயணம் செய்த நிலையில், தற்போது கூடுதலாக 1.15 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் மெட்ரோ ரயில் சேவை ஆலந்தூர்-சென்னை கோயம்பேடு இடையே கடந்த 2015-ல் தொடங்கியது. தற்போது, பரங்கிமலை – சென்ட்ரல், விமானநிலையம் … Read more

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.

ரூ.478 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்| Dinamalar

ஆமதாபாத், குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், 478 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது. குஜராத்தில், வதோதரா மாவட்டத்தின் சிந்துராட் கிராமத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில், நேற்று பயங்கரவாத எதிர்ப்பு படையினர் சோதனை நடத்தினர். இதில், தொழிற்சாலையின் குடோனிலிருந்து 478 கோடி ரூபாய் மதிப்பிலான ‘மெப்ட்ரோன்’ எனப்படும் போதைப்பொருள் சிக்கியது. இங்கு, ரசாயனம் தயாரிப்பதாக கூறி இந்த போதைப்பொருளை தயாரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படையினர், அங்கு பணியிலிருந்த … Read more

“கடவுளின் எதிரிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார்” – தலைவர் கொல்லப்பட்டத்தை அறிவித்த ஐஎஸ்ஐஎஸ்

ஈராக்கை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹஷிமி அல்-குராஷி கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியான ஆடியோ செய்தியில், “ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹஷிமி அல்-குராஷி “கடவுளின் எதிரிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் எப்படி கொல்லப்பட்டார்? எப்போது கொல்லப்பட்டார்? என்பது குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. அதே சமயம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவராக அபு அல்-ஹுசைன் அல்-ஹுசைனி அல்-குராஷி … Read more