திருமணம் செய்வதாகக்கூறி உறவு; மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்!
தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்த நிலையில், குற்றம் சட்டப்பட்டவருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் முகேஷ்குமார் சிங். இவர் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் காதல் உறவில் இருந்த வந்த நிலையில், கடந்த ஆண்டு அந்தப் பெண்ணை விட்டுப் பிரிந்த அவர், வேறொரு பெண்ணை மணக்க முடிவு செய்து, … Read more