ராஜஸ்தானில் தொடரும் சோகம்: குடிதண்ணீர் குடித்த ஒருவர் பலி 48குழந்தைகள் உள்பட 80 பேர் மருத்துவமனையில் அனுமதி…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அசுத்தமான குடிதண்ணீர் குடித்த ஒருவர் பலியான நிலையில், 48குழந்தைகள் உள்பட 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு சுத்தமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதில் மெத்தனம் காட்டுவதால், அங்கு வசிக்கும் மக்கள் அசுத்தமான தண்ணீரை குடித்து உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாவது தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 25ந்தேதி அன்று ராஜஸ்தானில் உள்ள சிறையில் உள்ள தண்ணீரைக் குடித்ததால் 3 கைதிகள் இறந்தனர், … Read more