மெட்ரோ ரயில் பணிக்காகக அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி ஜனவரி 15ந்தேதி தொடங்கும் என அறிவிப்பு…
சென்னை: மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்காக அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி டிசம்பர் 15ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 15ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, சென்னை பசுமை வழிசாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை ஆற்றில் சுரங்கம் தோண்டப்படுகிறது. அடையாறு ஆற்றில் மிதவை படகில் இயந்திரம் பொருத்தி 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் … Read more