பொன்னேரி அருகே தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் பலி

பொன்னேரி: பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுசாலையில் தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருமணம் எங்களை பிரிக்க முடியாது – ஒரே மணமகனை மணந்த இரட்டை சகோதரிகள்; போலீஸில் புகார்; நடந்தது என்ன?

மும்பை அந்தேரியை சேர்ந்தவர் அதுல் உத்தம். இவர் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். காந்திவலியை சேர்ந்தவர்கள் பிங்கி, ரிங்கி. இரட்டையர்களான இச்சகோதரிகள் இரண்டு பேரும் தகவல் தொழில் நுட்பத்துறையில் பொறியியல் படிப்பு படித்துவிட்டு ஒரே கம்பெனியில் வேலை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் தந்தை இறந்து போனார். இதையடுத்து இருவரும் தாயாரின் பராமரிப்பில் வசித்து வந்தனர். அப்போது, அவர்களின் தாயார் விபத்தில் சிக்கிய போது அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருவதில் அதுல் இரண்டு … Read more

ஒரே இரவில் 18 விலை மாதர்களுடன்… திருமணமான 24 நாட்களில் விவாகரத்து: பிரேசில் கால்பந்து ஜாம்பவானின் மறுபக்கம்

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ஒருவர், ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்காக 13,000 பவுண்டுகள் செலவிட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரே இரவில் 18 விலை மாதர்களுடன் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் அட்ரியானோ என்பவரே, உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், பிரான்ஸ் அணிக்காக தெரிவாகாமல் போனதை மறக்க ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்கு ஆயிரக்கணக்கான தொகையை செலவிட்டவர். @instagram ஆனால், முன்னாள் காதலியான Micaela Mesquita என்பவரை மீண்டும் சந்தித்த பின்னர், அட்ரியானோ இரவு நேர … Read more

உலகளவில் 64.98 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.45 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.70 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்துக்குள் லாரி புகுந்து 6 பேர் பரிதாப பலி| Dinamalar

போபால் : மத்திய பிரதேசத்தில், நேற்று அதிவேகமாக வந்த லாரி, சாலையோர பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில், ஆறு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்; 10 பேர் காயமடைந்தனர். மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில், ரட்லம் – லேபாத் சாலை சந்திப்பு அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில், நேற்று மாலை பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.அப்போது, அதிவேகமாக வந்த லாரி, பொதுமக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10 … Read more

கத்தார் உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றால்! ஒவ்வொரு வீரருக்கும் கிடைக்கும் தொகை தெரியுமா?

கத்தாரில் நடந்துவரும் கால்பந்து உலகக் கோப்பையை வென்றால் இங்கிலாந்து வீரர்களுக்கு பெருந்தொகை வெகுமதியாக காத்திருக்கிறது. கத்தார் கால்பந்து உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றில் செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து சிதறடித்துள்ளது. இதனால் காலிறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய பிரான்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. @getty ஆட்டத்தின் பதட்டமான தொடக்கத்திற்குப் பிறகு, ஜோர்டான் ஹென்டர்சன் மற்றும் ஹரி கேன் ஆகியோர் முதல் பாதியில் தலா ஒரு கோல் அடிக்க, இரண்டாவது பாதியில் புகாயோ … Read more

முதல் ஒருநாள் போட்டி – இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் திரில் வெற்றி

டாக்கா: வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 46 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் … Read more

டிசம்பர் -05: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பிரித்தானிய மக்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்… சீறிய ஹரி: அதிரவைத்த நேர்காணலுக்கு முன்னர் நடந்த சம்பவம்

பிரித்தானிய ராஜகுடும்பத்தை மொத்தமாக உலுக்கிய ஓப்ரா வின்ஃப்ரே நேர்காணலுக்கு முன்னர், பிரித்தானிய மக்களுக்கு எதிராக இளவரசர் ஹரி கோபத்தில் கொந்தளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஓப்ரா வின்ஃப்ரே நேர்காணலுக்கு முன்னர், நண்பர் ஒருவரை தொடர்புகொண்ட ஹரி, அந்த நேர்காணல் உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். @getty மட்டுமின்றி, அந்த பிரித்தானிய மக்களுக்கு பாடம் புகட்டவேண்டிய தருணம் இதுவெனவும் ஹரி தெரிவித்துள்ளார். ஹரி- மேகன் தம்பதி கலந்துகொண்ட ஓப்ரா வின்ஃப்ரே நேர்காணலில், … Read more