`திறந்தவெளி டாஸ்மாக் பார் ஆன திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்!' – நடவடிக்கை எடுப்பாரா எம்.எல்.ஏ உதயநிதி?
`பொது இடங்களில் மது அருந்துதல் சட்டப்படி குற்றம். ஆனால், அந்தக் குற்றம் சென்னை மாநகராட்சின் பல்வேறு இடங்களில் மிகவும் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் பகுதிகள், பார் வசதி இல்லாத டாஸ்மாக் கடை வீதிகள், அதன் அருகிலிருக்கும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் பெரும்பாலும் நடமாடும் இடங்களில், மதுப் பிரியர்களின் அட்டகாசங்கள் தலைதூக்கி வருகின்றன. மேலும், இதைக் கண்டும் காணாதபோல காவல்துறையினர் கடந்து செல்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன’ டாஸ்மாக் பாரான திருவல்லிக்கேணி … Read more