இன்று மகாதீபம்: கொப்பரையைத் தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்கான நெய், திரி போன்றவை 2,668 அடி உயர மலை உச்சிக்கு சென்றடைந்தது…
திருவண்ணாமலை: இன்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவதற்காக நெய், திரி உள்ளிட்டவை 2,668 அடி உயர மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே கொப்பரை மலை உச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், தற்போது தீபம் ஏற்றுவதற்கான பொருட்களும் மலை உச்சியை அடைந்துள்ளது. இன்று காலை 3 மணி அளவில் அண்ணாமலையார் ஆலயத்தில் பரணிதீபமும் மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும். கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் … Read more