பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., சீராய்வு மனு தாக்கல்| Dinamalar
புதுடில்லி, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, ௧௦ சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தி.மு.க., சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முற்பட்ட பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், ௧௦ சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் ௨௦௧௯ல் மத்திய அரசு சட்டம் இயற்றியது. இது, ௧௦௩வது அரசியல் சாசன சட்டத் திருத்தம் என்றழைக்கப்படுகிறது. ௩:௨ இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த … Read more