திருமணம் செய்வதாகக்கூறி உறவு; மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்!

தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்த நிலையில், குற்றம் சட்டப்பட்டவருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் முகேஷ்குமார் சிங். இவர் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் காதல் உறவில் இருந்த வந்த நிலையில், கடந்த ஆண்டு அந்தப் பெண்ணை விட்டுப் பிரிந்த அவர், வேறொரு பெண்ணை மணக்க முடிவு செய்து, … Read more

வெறும் காய்ச்சல் என கருதிய பிரித்தானியர்… கை, கால்களை இழந்த கொடூரம்: பீதியை ஏற்படுத்தும் Strep A

பிரித்தானியாவில் தந்தை ஒருவர் வெறும் காய்ச்சல் என கருதி சிகிச்சைக்கு தாமதப்படுத்திய நிலையில், Strep A பாதிப்புக்கு தமது கை, கால்களை இழந்துள்ளதுடன், தற்போது அதன் பாதிப்பு அதிகரிப்பதை அறிந்து அச்சம் தெரிவித்துள்ளார். உயிர் பிழைக்க வெறும் 3% வாய்ப்புகள் பிரித்தானியரான அலெக்ஸ் லூயிஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். வெறும் காய்ச்சல் என கருதிய அவர் சிகிச்சைக்கும் தாமதப்படுத்தியுள்ளார். ஆனால் திடீரென்று ஒருநாள் சுயநினைவின்றி சுருண்டு விழ, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். Credit: Solent பரிசோதித்த மருத்துவர்கள் உயிர் பிழைக்க … Read more

மாணவர்களே… இந்த சாஃப்ட்வேர் தெரிந்திருந்தால் கார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு வாய்ப்பிருக்கு!

கிராஃபிக் டிசைன் செய்பவர்களுக்குத்தான் தெரியும்; அதன் மகிமை! பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு செட்டை, உட்கார்ந்த இடத்தில் இருந்தே வெறும் டீ–காபி செலவில் ஒரு மேக் சிஸ்டத்திலோ, விண்டோஸிலோ செய்துவிட்டுப் போய்விடலாம். 3D Max, Maya, Coreldraw Lunacy, Adobe Photoshop என்று பல சாஃப்ட்வேர்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். Blender சாஃப்ட்வேரும் இதில் முக்கியமான ஒன்று. இந்த Blender சாஃப்ட்வேரில் 3D மாடலிங் செய்வது செம இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம். அதிலும் கார் போன்ற மொபிலிட்டி வாகனங்களை … Read more

பொதுவெளியில் மீண்டும் அவமானப்படுத்தப்பட்ட மன்னர் சார்லஸ்: ஒருவர் கைது

மன்னர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு தாக்குதல் மூனெடுக்கப்பட்ட நிலையில், தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சார்லஸ் மீது முட்டை வீச்சு குறித்த சம்பவம் லூடன் பகுதியில் நடந்துள்ளது. திரண்டிருந்த பொதுமக்களிடையே மன்னர் சார்லஸ் நெருங்கி சென்று நலம் விசாரிக்கும் நிலையில் முட்டை வீசப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். @PA இதனையடுத்து, 20 வயது கடந்த இளைஞர் ஒருவரை சம்பவயிடத்தில் இருந்து பொலிசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து மன்னர் சார்லஸ் அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டிய … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது மொரோக்கோ அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் 16 வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் – மொரோக்கோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 0-0 மொரோக்கோ அணி என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தனர். பின்னர் கொடுக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி மொரோக்கோ அணி காலிறுதிக்கு முன்னேறியது.

ம.பி.யில் ஆள்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் தவிப்பு| Dinamalar

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுவனர் ஆள்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுவனை மீட்க மீட்புபடையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் பீட்டல் மாவட்டம் மாண்டாவி என்ற கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன், அங்கு விளையாடி கொண்டிருந்த போது சரியாக மூடப்படாத ஆள் துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சிறுவன் சுமார் 55 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதால், … Read more

“பின்தொடர்றேன்னு தெரிஞ்சதும் ஓட ஆரம்பிச்சான்''- செல்போன் திருடனை விரட்டிப்பிடித்த காவலர் காளீஸ்வரி!

பேருந்து பயணியிடம் இருந்து செல்போனை திருடிக்கொண்டு ஓடிய வட மாநில இளைஞரை விரட்டிப் பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை, அவருடைய உயர் அதிகாரிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பாராட்டி வருகிறார்கள். தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ், காளீஸ்வரிக்கு சால்வை அணிவித்துப் பாராட்டியிருக்கிறார். தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் காளீஸ்வரியிடம் பேசினோம்… “நேற்று முன்தினம் தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தேன். அது மாலை நேரம் என்பதால், கூட்டம் … Read more

இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால்… ஹரியின் நெட்ளிக்ஸ் தொடர் குறித்து டயானாவின் பட்லர் கருத்து

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனின் பட்டங்களை பறிக்கவேண்டும் என இளவரசி டயானாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். டயானாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர் இளவரசி டயானாவுக்கு உணவு பரிமாறுதல் முதலான முக்கிய பணிகளை கவனித்துக்கொண்ட பட்லர் என்னும் பொறுப்பில் இருந்தவரான Paul Burrell (64) என்பவர், டயானாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று கூறப்படுவதுண்டு. டயானாவே, தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரே நபர் இந்த Paul Burrellதான் என்று கூறியதாகவும் ஒரு தகவல் … Read more

அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் போஸ்டர்: உயர்நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கோஷம்!

சென்னை: அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியதாக அர்ஜுன் சம்பத்தை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பினர்.  

குளிர்கால கூட்டத்தொடர்; முதல் நாளில் ஊடகங்களுடன் பிரதமர் மோடி உரையாடல்: மக்களவை செயலகம்

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நாளை முதல் தொடங்கி வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடப்பட்டது. நாடாளுமன்றத்தின் வளாகத்தில் மத்திய ராணுவ மந்திரி மற்றும் மக்களவையின் துணை தலைவரான ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் முறைப்படி இன்று கூடியது. இந்த கூட்டத்தில், அரசு சார்பில் நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்ற இணை மந்திரிகள் முரளீதரன் மற்றும் அர்ஜூன் ராம் மேக்வால் … Read more