பிரான்சில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
பிரான்சில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாக அரசு தெரிவித்துள்ளது. கோவிட் தொடர்பில் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ள தகவல் பிரான்சில் மீண்டும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஏழு நாட்களில் சராசரியாக எத்தனை பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்னும் எண்ணிக்கை, நவம்பர் மாத துவக்கத்தில் நாளொன்றிற்கு 25,000க்கும் குறைவாக இருந்தது, இந்த திங்கட்கிழமை நிலவரப்படி 44,000ஐத் தாண்டிவிட்டது. Credit: AFP Photo ஆனாலும், மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் … Read more