`கோயில் முடிவில் வருத்தம்!’-மலபார் தேவசம் போர்டால் திருமணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட திருநர் தம்பதி

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் திருநம்பி நிலன் கிருஷ்ணா (23). திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அத்விகா (23), திருநம்பி. நிலன் கிருஷ்ணாவும், அத்விகாவும் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் அமைந்துள்ள பின்மார்ட் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். பணியின்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், பலரையும்போல திருமணம் செய்து சமூகத்தில் வாழ முடிவெடுத்தனர். இதற்காக கொல்லங்கோடு காச்சாங்குறிச்சி கோயிலில் வைத்து திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். கோயிலில் திருமணம் செய்வதற்காக தேதி முன்பதிவு … Read more

’அதிமுக என்பது கட்சியே கிடையாது’! முன்னாள் அதிமுக இன்னாள் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு..,,

சென்னை: ’அதிமுக என்பது கட்சியே கிடையாது’ என  முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்து பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, பின்னர் திமுகவில் இணந்துரு, தற்போதுரு அமைச்சராக உள்ள   ராஜகண்ணப்பன் கூறினார். சிவகங்கை அடுத்துள்ள கண்டாங்கிபட்டியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மற்றும் அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்ததுடன், சிறப்பாக விளையாடிய மாணவ, … Read more

குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியை கைப்பற்றும்: நியூஸ் எக்ஸ் மற்றும் டிவி 9 கருத்துக்கணிப்பில் தகவல்

அகமதாபாத்: குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ் மற்றும் டிவி 9 கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பெரும்பான்மை பலம் பெற 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். குஜராத்தில் பாஜக 117 – 140, காங்கிரஸ் 34 – 51, ஆம் ஆத்மி 6 – 3 தொகுதிகளை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக 125 – 130, காங்கிரஸ் 40 – … Read more

டெல்லியில் ஜி20 ஆலோசனை கூட்டம் தொடங்கியது

புதுடெல்லி, ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி, ஜி-20 உச்சி மாநாடு தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை; சைக்கோ கொலையாளி சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த புக்குளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி தனா என்கிற தனலட்சுமி (40). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் புக்குளம் பேருந்து நிறுத்தத்தில் படுத்திருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தலையில் கல்லைப் போட்டு கொலைசெய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்திய உடுமலை போலீஸார், கொலை தொடர்பாக உடுமலை ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மகன் ஆரோக்கியதாஸ் (31) என்பவரை கைதுசெய்துள்ளனர். பெயின்ட்டராக வேலை பார்த்து வந்த ஆரோக்கியதாஸுக்கு திருமணமாகி, … Read more

மாடி படிக்கட்டில் இடறி விழுந்த ரஷ்ய ஜனாதிபதி புடின்: தீவிர உடல் உபாதையால் பாதிப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த வாரம் மாஸ்கோவில் உள்ள தனது வீட்டின் படிக்கட்டில்  இறங்கும் போது தவறி கீழே விழுந்தார் என “தி டெலிகிராம்” செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மோசமடையும் உடல்நிலை உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய சில நாட்களில் ஜனாதிபதி புடினின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக பல செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டு இருந்தது. கடந்த மாதம் கூட கியூபா ஜனாதிபதி மிகுல் டயஸ்-கேனலை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்தித்து பேசி கைகுலுக்கிய போது, … Read more

தமிழ்நாட்டில் டிசம்பர் 7,8,9 ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்..! சென்னை வானிலை மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் செனினை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 8,9ல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும்,   டிசம்பர் 7,8,9ல் இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பிருந்தாலும் ரெட் அலர்ட் கொடுக்கப்படவில்லை எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை … Read more

69 தொகுதிகளை கொண்ட இமாசலப்பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது: கருத்துக்கணிப்பில் தகவல்

சிம்லா: 69 தொகுதிகளை கொண்ட இமாசலப்பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக 34 – 39, 28 – 33, ஆம் ஆத்மி – ஒரு தொகுதி, மற்றவைகளுக்கு 4 தொகுதியும் கிடைக்க வாய்ப்பு,  பாஜக  35 – 40, காங்கிரஸ் 20 – 25, ஆம் ஆத்மி 0 – 3, மற்றவை1 – 4 தொகுதிகளை கைப்பற்றும் என ஸீ நியூஸ், பார்க் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும் : ஜெய்சங்கர்| Dinamalar

புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மாற்றம் மற்றும் ரஷ்யா மற்றும் சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து விவாதிக்க ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா இன்று (டிச.,05) இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள சில தினங்களுக்கு முன் முடிவு செய்தார். இந்நிலையில், இவர் இன்று(டிச.,05) டில்லி வந்தடைந்தார். இதையடுத்து, டில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதையடுத்து, ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு … Read more

மலை கிராமங்கள் கொடுத்த அற்புத அனுபவம்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் மலைகளின் அரசி எது என்றால் பலரும் எளிதாக கூறிடும் பதில் உதக மண்டலம் என்பது. கடுமையான வெயில் நிறைந்த சென்னையில் கல்லூரிக் கால வாழ்வை கழித்த எனக்கு, 2008 – ம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மலைகளின் அரசியாம் … Read more