இந்தியா- சீனா இடையே அமைதி நிலவ வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியா- சீனா எல்லையில் ஏற்படும் பதற்றத்தை தணித்துவிட்டு, அமைதி நிலவ வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2020 ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்த போது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில் சீன தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என … Read more