இந்தியா- சீனா இடையே அமைதி நிலவ வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியா- சீனா எல்லையில் ஏற்படும் பதற்றத்தை தணித்துவிட்டு, அமைதி நிலவ வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2020 ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்த போது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில் சீன தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என … Read more

"அனுராக் காஷ்யப் பேசியதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?"-விவேக் அக்னிஹோத்ரி

அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அனுராக் காஷியப், ‘நல்ல கதைகளைத் தேடாமல், ஒருவரைப் பார்த்து அதே பாணியில் கதைகளைத் தேர்வு செய்து திரைப்படம் எடுப்பது திரையுலகின் அழிவிற்கு வழிவகுத்துவிடும்’ என்றும் ‘மிகப்பெரிய பட்ஜட்டில் வெற்றித் திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற செயல்களால்தான் பாலிவுட்டு தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நிலைமைக்கு சென்றுள்ளது’ என்றார். இதுபற்றி விரிவாகப் பேசிய அவர், “காந்தாரா, புஷ்பா போன்ற திரைப்படங்கள் நல்ல கதைகளை படமாக்க நினைப்பவர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுக்கிறது. ‘கேஜிஎஃப்’ போன்ற … Read more

அவர் பேரழிவானவர், மோசமான நடுவர்! உலகக்கோப்பை தோல்வி குறித்து குரோஷிய கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு

அர்ஜென்டினாவுடனான போட்டியில் பெனால்டி தவறாக வழங்கப்பட்டதாக நடுவர் மீது குரோஷிய கேப்டன் லூகா மோட்ரிச் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். பெனால்டி குற்றச்சாட்டு லுஸைல் மைதானத்தில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தியது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட பெனால்டி தவறானது என குரோஷியா கேப்டன் மோட்ரிச் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து மோட்ரிச் கூறுகையில், ‘பெனால்டி கொடுக்கப்படும் … Read more

நந்தன் படத்தில் நடித்தபோது பேய் பிடித்ததாக கூறிய நடிகர் சசிகுமார்… சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தார்…

‘கத்துக்குட்டி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இரா. சரவணன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கும் படம் நந்தன். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் வெளிட்ட நந்தன் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரபரப்பாக பேசப்பட்டது. இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட சசிகுமார் பிறகு தனது கேரக்டர் என்னவென்று தெரிந்ததும் ஏன்தான் ஒத்துக் கொண்டோமோ என்று மிகவும் கஷ்டப்பட்டதாக தற்போது தகவல் … Read more

வீனஸ் கிரகத்திற்கு விண்கலன்களை அனுப்புவதற்கான முயற்சிகளை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: வீனஸ் கிரகத்திற்கு விண்கலன்களை அனுப்புவதற்கான முன்முயற்சிகளை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வளிமண்டல குறித்த படிப்புகளுக்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் இஸ்ரோ பரிசீலித்து வருகிறது என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.

மதுவிலக்கு அமலில் உள்ள பீஹாரில் விஷச்சாராயம் குடித்த 17 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா: மதுவிலக்கு அமலில் உள்ள பீஹார் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்தனர். பீஹார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், மதுவிலக்கின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது. சாப்ரா மாவட்டத்தில் இஷாவ்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சிலர் நேற்றிரவு (டிச.,13) கூட்டாக மது அருந்தியுள்ளனர். அளவுக்கு அதிகமான மது போதையில் வீடு திரும்பியவர்களுக்கு திடீரென உடல்நிலை மோசமானது. … Read more

`பிரச்னையை தீர்க்க உதவாவிடில் சுட்டுக் கொலைசெய்வேன்!' – சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மும்பை காம்தேவியில் வசித்து வருகிறார். கடந்த சில நாள்களாக மர்ம நபர் ஒருவர் சரத் பவார் வீட்டுக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்து வந்தான். “என்னுடைய குடும்பப் பிரச்னையை தீர்த்து வைக்கவில்லையெனில், குறிப்பாக ஓடிப்போன மனைவியை என்னுடன் சேர்த்து வைக்கவில்லையெனில் கொலைசெய்துவிடுவேன்” என்று சரத் பவாருக்கு மிரட்டல் விடுத்துக்கொண்டே இருந்தான். மேலும், “மும்பைக்கு வந்து நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்வேன்” என்று மிரட்டினான். தொடர்ச்சியாக மிரட்டல் போன் வந்து … Read more

ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் செலுத்த முடிவு?

சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் செலுத்த  உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளது. மேலும்,  வங்கி கணக்கு இல்லாதவர்கள், ஆதாருடன் இணைக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தரமில்லாமல் இருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடப்பாண்டு புதிய நடைமுறையை செயல்படுத்த தமிழகஅரசு … Read more

கனியாமூர் பள்ளி தாளாளருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு: தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கனியாமூர் பள்ளி தாளாளருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்யக் கோரி மாணவியின் தாயார் தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இறந்து போன மாணவி உடலில் இருந்த காயங்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்.

Tamil Thalaivas: `இனிதான் ஆரம்பம்!' – சரித்திர வெற்றியைப் பெற்ற தமிழ் தலைவாஸ்!

புரோ கபடி 9 ஆவது சீசன் எலிமினேட்டர்-2 சுற்றில் தமிழ் தலைவாஸ் யுபி யோதா அணிகள் மோதின. டை பிரேக்கரில் 6-4 என வென்று தமிழ் தலைவாஸ் முதன்முறையாக அரையிறுதிக்குச் சென்று வரலாறு படைத்திருக்கிறது. நாக் அவுட் போட்டிகளுக்கே உரிய விறுவிறுப்பும் கடைசி நேர திக் திக் சுவாரஸ்யங்களும் கொண்ட போட்டியாகவே இது அமைந்தது. இரு அணிகளும் கடைசிவரை வெற்றிக்காகத் தீவிரமாக போராடின. புரோ கபடி வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக நடந்த டை பிரேக்கரில் தமிழ் தலைவாஸ் … Read more