FIFA உலகக்கோப்பை 2022: இறுதி போட்டியில் பல சாதனைகள் படைக்க காத்திருக்கும் அர்ஜென்டினா ஜாம்பவான்

கத்தார் 2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதில் அர்ஜென்டினா அணிக்கான முதல் கோலை பதிவு செய்த நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி சாதனை மேல் சாதனை நிகழ்த்தியுள்ளார். 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சாதனை நாயகன் மெஸ்ஸி 2006 முதல் 2022 வரை ஐந்து உலகக் கோப்பையில் விளையாடி வரும் மெஸ்ஸி, 16 போட்டிகளில் கேப்டனாக … Read more

பதான் படத்தில் தீபிகா படுகோன் ஆடை சர்ச்சை… மத்திய பிரதேசத்தில் படத்தை திரையிட முடியாது பாஜக அமைச்சர் மிரட்டல்

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘பதான்’ படத்தில் இருந்து ‘பேஷாரம் ரங்’ என்ற பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது. இதுவரை 36 மில்லியன் வியூஸ்-களை தாண்டியுள்ள இந்த பாடல் குறித்தும் தீபிகா படுகோன் ஆட்டம் குறித்தும் பாஜக-வினர் பொங்கி வருகின்றனர். வெட்கமற்ற நிறம் என்று பொருள் படும் இந்தப் பாடல் முழுவதும் தீபிகா படுகோன் பிகினி தவிர வேறு எந்த உடையும் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாடலின் இறுதியில் காவி நிற உடையணிந்து ஷாருக்கான் மீது பாயும் … Read more

நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு முன்ஜாமின்| Dinamalar

புதுடில்லி :ஆபாச படம் எடுத்து வினியோகித்த வழக்கில், தொழில்அதிபர் ராஜ் குந்த்ரா, ‘பாலிவுட்’ நடிகையர் ஷெர்லின் சோப்ரா, பூணம் பாண்டே ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமின் அளித்தது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும், ‘பாலிவுட்’ நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா, 47, மீது, ஆபாச படம் எடுத்து அதை பதிவிட்டு வந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ‘பாலிவுட்’ நடிகையர் ஷெர்லின் சோப்ரா, பூணம் … Read more

வெள்ளி கிரகத்திற்கு விண்கலங்கள் அனுப்புவது குறித்து இஸ்ரோ ஆய்வு – மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, வெள்ளி(வீனஸ்) கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்புவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அதற்கான முன் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். சூரிய குடும்பத்தில் அதிக வெப்பநிலை கொண்ட வெள்ளி கிரகத்தின் மேற்பரப்புக்கு கீழ் உள்ள கணிமங்கள் குறித்து ஆய்வு செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 2024 … Read more

கேம்பிரிட்ஜ் அகராதியில் `பெண்’, `ஆண்’ விளக்கத்தில் மாற்றம்!

புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் அகராதியில், `பெண்’ மற்றும் `ஆண்’ என்பதற்கான விளக்கங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இருந்த வரையறைகள் போல் இல்லாமல், இந்த வரையறைகளின் மூலம் ஒருவரை அவரது உடலியல் ரீதியான பால் அடையாளமாக (Biological Sex) அல்லாது, பாலினத்தின் (Gender) அடிப்படையில் ஆண், பெண் என்று வகைப்படுத்துகிறது. Representational Image கேம்பிரிட்ஜ் அகராதியின் புதுப்பிக்கப்பட்ட வரையறையில் ஆணுக்கான விளக்கமாக, `பிறக்கும்போது வேறு பாலினத்தைக் கொண்டிருந்தாலும், வளர்ந்த பின்னர் ஆணாக தன்னை அடையாளப்படுத்தி வாழ்பவர்’ என்று சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல … Read more

உலகக்கோப்பை போட்டிக்கு நடுவே இறந்த அமெரிக்க பத்திரிக்கையாளர்: உண்மை காரணத்தை வெளியிட்ட தமிழ் வம்சாவளி மனைவி

கத்தாரில் அமெரிக்க விளையாட்டு பத்திரிக்கையாளர் இறந்ததற்கான காரணத்தை தமிழ் வம்சாவளி பெண்ணான அவரது மனைவி வெளியிட்டுள்ளார். அமெரிக்க விளையாட்டுப் பத்திரிக்கையாளர் கிராண்ட் வால் (Grant Wahl) aortic aneurysm என்ற நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பதை அவரது மனைவி செலின் கவுண்டர் (Céline Gounder) இன்று (டிச.14) உறுதிப்படுத்தினார். மேலும், கிராண்ட் வாலின் மரணத்தில் எந்த தவறும் இல்லை என்று சந்தேகங்களை நிராகரித்தார். அமெரிக்க பத்திரிக்கயாளர் மரணம் விளையாட்டு பத்திரிக்கையாளர் கிராண்ட் வால் (48) கடந்த வெள்ளிக்கிழமை … Read more

சச்சினைப் போல் முதல் போட்டியிலேயே சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கர்…

சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ரஞ்சி கோப்பை போட்டிகளில் கோவா அணிக்காக களமிறங்கி உள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக கோவா-வில் நடைபெற்று வரும் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் 120 ரன்கள் எடுத்துள்ளார். தனது தந்தை சச்சின் டெண்டுல்கர் போலவே தனது முதல் ரஞ்சி போட்டியில் சதம் அடித்துள்ள அர்ஜுன் டெண்டுல்கருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 1988 ம் ஆண்டு மும்பை அணிக்காக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் குஜராத் அணிக்கு எதிரான தனது முதல் ரஞ்சி கோப்பை … Read more

பாலியல் தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ள பள்ளி மாணவி உருவாக்கிய பிரத்யேக காலணி…!

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள எஸ்ஆர்என் மேத்தா பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி பிரதார், பாலியல் தொல்லை தரும் நபர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் விதமாக மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் கொண்ட பிரத்யேக காலணியை அந்த பள்ளி மாணவி உருவாக்கி அசத்தி உள்ளார். ஒரு குற்றவாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முற்படும்போது, பிரத்யேக காலணிகளால் அவர்களை உதைக்க முடியும் என்றும் விஜயலட்சுமி விளக்கினார். இந்த காலணிகள் குற்றவாளியை மின்சாரம் … Read more

புறப்பட தயாரான விமானத்தில் துயர சம்பவம்… சக பயணிகள் கண்முன்னே பெண் எடுத்த முடிவு

துருக்கி விமான நிலையத்தில், புறப்பட தயாரான விமானம் ஒன்றின் படிக்கட்டில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானப் படிக்கட்டில் இருந்து குதித்து துருக்கியின் Adnan Menderes விமான நிலையத்திலேயே திங்களன்று குறித்த துயர சம்பவம் நடந்துள்ளது. 32 வயதான Beyza Taskiran என்பவர் சக பயணிகளின் முன்னிலையில், 50 அடி படிக்கட்டில் இருந்து குதித்துள்ளார். @newsflash மென்பொருள் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்துள்ள Beyza Taskiran, விமானப் … Read more