மதுவிலக்கு அமலில் உள்ள பீஹாரில் விஷச்சாராயம் குடித்த 17 பேர் பலி| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா: மதுவிலக்கு அமலில் உள்ள பீஹார் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்தனர். பீஹார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், மதுவிலக்கின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது. சாப்ரா மாவட்டத்தில் இஷாவ்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சிலர் நேற்றிரவு (டிச.,13) கூட்டாக மது அருந்தியுள்ளனர். அளவுக்கு அதிகமான மது போதையில் வீடு திரும்பியவர்களுக்கு திடீரென உடல்நிலை மோசமானது. … Read more