தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் இந்திய குடிமக்கள் என யார் வேண்டுமானாலும் தாங்கள் விரும்பிய அரசியல் கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளிக்கும் தேர்தல் பத்திர நிதி சட்டம் 2017 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அரசுடமை வங்கிகளில் விற்பனை செய்யப்படும் தேர்தல் பத்திரங்களை தாங்கள் விரும்பிய தொகைக்கு விரும்பிய பணமதிப்பில் வாங்கி தாங்கள் விரும்பிய அரசியல் … Read more