விகடன் ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்: ஸ்க்ரிப்ட் கன்சல்டன்ட்டால் படத்தின் வெற்றியை உறுதிசெய்ய முடியுமா?

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் திரைக்கதை வடிவமைப்பாளர்களில் ஒருவர்தான் பாலகுமாரன் தமிழ்ச்செல்வன். தமிழ் சினிமாவின் புதிய திரைக்கதை ஆசிரியர், திரைக்கதை மருத்துவர். ‘கிரியோனி – பிலிம் & ஸ்கிரிப்ட் ஸ்ட்ராட்டஜி கம்பெனி’ என்ற நிறுவனத்தை இவரின் நண்பர் மாணிக்கஜமீனுடன் இணைந்து நடத்திவருகிறார். ஒரு ஸ்கிரிப்ட்டைப் பல கோணங்களில் ஆராய்ந்து அதில் உள்ள நிறைகுறைகளை இயக்குநர் மற்றும் தயாரிப்புத் தரப்புக்கு எடுத்துரைப்பது மட்டுமன்றி, அதைச் சரி செய்து ஒரு வெற்றிப் படத்திற்கான திரைக்கதையாக மாற்றித் தருகிறார். `சிவப்பு … Read more

குவியலாக தங்கத்தாலான பற்கள்.. உக்ரைனில் ரஷ்ய வீரர்களின் கொடூர சித்திரவதை முகாம்

சித்திரவதை முகாமாக மாற்றப்பட்ட கட்டிடம் ஒன்றில் பிளாஸ்டிக் பெட்டி ஒன்றில் குவியலாக தங்கத்திலான பற்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் பலரை உயிருடன் புதைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட உக்ரைன் கிராமத்தில், பெட்டி ஒன்றில் தங்கத்திலான பற்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பகுதிகளை தற்போது உக்ரைன் படைகள் மீட்டு வருகின்றன. அதனூடாக, ரஷ்ய வீரர்களின் கொடூரங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகியும் வருகிறது. … Read more

காண்டம்: தெரிந்து கொள்ள வேண்டியவை! #VisualStory

காதல் வளர்க்கவும், காமத்துக்கு மரியாதை செய்யவும், தம்பதி காண்டம் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். Baby (Representational image) காண்டம் என்றால் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவதற்காக மட்டும் பயன்படுத்துவது அல்ல. உலகின் 70 சதவிகித ஆண்களுக்கு உள்ள விந்து முந்துதல் பிரச்னைக்கும் உதவுகிறது. விந்து முந்துதல் பிரச்னையை சிறிது நேரம் தள்ளிப்போடும் வகையில் காண்டம் இருக்கிறது. இந்த வகை ஆணுறைக்குள் இருக்கிற `அனஸ்தடிக் ஜெல்’ ஆணுறுப்பின் ஆர்கசத்தை சற்றுக் குறைத்து, விறைப்படைவதை கொஞ்ச நேரம் … Read more

அம்பானி குடும்பத்துக்கு மீண்டும் கொலை மிரட்டல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை :தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தாருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக, மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தார், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகின்றனர்.முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தாரை கொலை செய்யப் போவதாக, கடந்த ஆக., 15ல் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக, மும்பையைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து … Read more

சீர்காழி சரஸ்வதி கோயில்: கல்வியறிவை வழங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் சரஸ்வதிவிளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவித்யாநாயகி சமேத ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் வீற்றிருக்கும் பழைமை வாய்ந்த கோயிலில் சரஸ்வதிதேவி தனிச் சந்நதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டித் தவமிருந்து அருள் பெற்றதாகத் தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இவ்வூர், ‘சரஸ்வதிவிளாகம்’ என்றழைக்கப்படுகிறது. சரஸ்வதி பூஜை சரஸ்வதிதேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமியும், அம்பாளும்,  ஸ்ரீவித்யாரண்யேஸ்வரர், ஸ்ரீவித்யாநாயகி என்ற … Read more

2ஜி வழக்கு குறித்த 11 ஆண்டுக்கு முன் வந்த செய்தியை இன்று மீண்டும் Cut Copy Paste செய்த செய்தி நிறுவனங்கள்…

ஓரியோ பிஸ்கட் நிறுவனம் பதினோரு ஆண்டுகளுக்கு முன் 2011 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2011 ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா வென்றதை நினைவு கூறும் வகையில் அன்று வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் முதல் பக்கத்ததை அதே நாளேட்டில் இன்று மீண்டும் விளம்பரம் செய்தது. ஓரியோ பிஸ்கட் மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தும் முயற்சியாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுடன் இணைந்து விளம்பரத்துக்காக முதல் பக்கத்தை நாங்கள் இப்படி அமைத்திருந்தோம் என்று இரண்டாம் … Read more

“கொடுமை தாங்க முடியலை… காப்பாத்துங்க!"- துபாயிலிருந்து வீடியோ வெளியிட்டு மீட்க கோரும் சென்னை பெண்

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ்பால். இவரின் மனைவி புவனா. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். குடும்ப வறுமை காரணமாகவும், கடன் காரணமாகவும் புவனா சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஏஜென்ட் மூலமாக துபாய்க்கு பணிக்குச் சென்றுள்ளார். ஒரு வீட்டில் பணிப்பெண் வேலைக்காகக் கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றுள்ளார். புவனா இந்த நிலையில், துபாயில் தனக்குச் சொன்ன சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், தன்னை அந்த வீட்டின் உரிமையாளர் துன்புறுத்துவதாகவும் புவனா ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். … Read more

யானைகுட்டிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க கர்நாடக முதல்வருக்கு ராகுல்காந்தி கடிதம்

கர்நாடக மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்குள்ள நாகரோலே வனப்பகுதியை இன்று பார்வையிட்டார். மைசூரில் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்படுவதன் காரணமாக நேற்றும் இன்றும் பாதயாத்திரைக்கு ஒய்வு அறிவிக்கப்பட்டது. A mother’s love. I felt so sad to see this beautiful elephant with her injured little baby fighting for its life. pic.twitter.com/65yMB37fCD — Rahul Gandhi (@RahulGandhi) October 5, 2022 இதனை … Read more

மின் மானியத் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல்; ஆம் ஆத்மி மீது குற்றம்சாட்டும் பாஜக!

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு, மின்சார விநியோகம் மற்றும் மின்சார மானியத்தில் ஊழல் செய்திருப்பதாக பா.ஜ.க குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக பா.ஜ.க-வின் ராஜ்ய சபா எம்.பி-யும், தேசிய செய்தித் தொடர்பாளருமான சுதன்ஷு திரிவேதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “தனியார் மின் விநியோக நிறுவனங்கள், தாமதக் கட்டணம் என்ற பேரில் 18 சதவிகிதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் உரிமையை அரசிடம் வாங்கியிருக்கின்றன. ஆனால் ​​அதே நிறுவனங்கள் தாமதக் கட்டணத்துக்காக 12 சதவிகிதத்தை மட்டும் டெல்லி அரசுக்கு ஏன் செலுத்தின? பா.ஜ.க … Read more